<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23575560</id><updated>2011-08-29T08:27:42.677-07:00</updated><title type='text'>கூத்து!</title><subtitle type='html'>உரசலாவது கேட்கட்டும்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>20</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-1991674549758524647</id><published>2010-10-27T10:12:00.000-07:00</published><updated>2010-10-27T10:15:39.789-07:00</updated><title type='text'>நோய் காமெடியன்கள்.</title><content type='html'>என்னாதான் உள்ளடக்கச் சரக்கே இல்லாவிட்டாலும், என் பதிவிற்கு பதிலாக இரண்டு பதிவு போட்டதற்கு,  நாம் ஒரு குட்டிபதிவாவது  பதில் போடாவேண்டாமா? மற்றபடி ஏதாவாது திடுக்கிடும் ஆதாரங்கள் (அப்படி எதுவும் யதார்த்தத்தில் இல்லாத காரணத்தால் பொய்கள்) வந்தால் ஒழிய இனி இதை நான் எதிர்கொண்டு எழுத மாட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் இயல்பான சிந்தனை என்று நினைப்பதற்கு நேரெதிர் விநோதமாக, எப்படி வேறு சிலர் அதே இயல்பாக யோசிக்க கூடும் என்று சும்மா சம்பந்தமில்லாமல் யோசித்த போது தோன்றியதை நேற்று&lt;a href="http://rozavasanth.blogspot.com/2010/10/blog-post.html#c1667366310043943649"&gt; பின்னூட்டமாக எழுதியிருந்தேன்.&lt;/a&gt;  சுரேஷ் கண்ணனை நான் முதலில் திட்டவில்லை. அவர்தான் மோசமாக திட்டினார். நான் பதிலுக்கு நிதானம் காத்து அவர் என்னை பற்றி சொன்னதற்கு விளக்கத்துடன் எழுதுமாறு கேட்டேன். அவர் நேர்மையான பதிலை நிச்சயம் தரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு என் காட்டமான பதிலை எழுதினேன். மிக தெளிவாக நான் சீண்டியதாக, அவரை திட்டியதாக, பொது சந்திப்பில் அவரிடம் அநாகரிகாமாக நடந்ததாக  சொல்லியதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மறுத்து, அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி ஆதாரம் தரசொல்லி கேட்டு எழுதியிருக்கிறேன். இன்னமும் வேறு எதையோ ஜல்லியடிக்கிறாரே ஒழிய, நான் எங்கே சீண்டினேன், அவரை பற்றி இது வரை என்ன ஆபாசமாக எழுதினேன், பொது சந்திப்பில் என்ன அநாகரிகமாக நடந்தேன் என்பதற்கு பதில் இல்லை. இவ்வளவு எழுதும் ஆசாமிக்கு இதை ஒரு நாலுவரி எழுத, இவ்வளவு உதார் விட்ட  பிறகும் செய்யவேண்டுமே என்கிற துப்பில்லை. அட, ஆதாரமும், பதிலும் இருந்தால்தானே சொல்லமுடியும். இவ்வாறு அவர் பதில் சொல்லாமல் வெட்டியாக வேறு எதையோ எழுதுவதையும், மேலும் மேலும் என்னை பற்றி ஆதாரமில்லாமல் மோசமாக எழுதுவது  பற்றியும் நான் கவலைப்படமுடியாது.  வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று (அவர்களை போல் வாய்பேச்சில் இல்லாமல் உண்மையாக) புறக்கணிப்பதுதான் நான் செய்யகூடியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது பல யோக்கியசிகாமணிகள் இதில் செட்டு சேர்ந்து போகிற போக்கில் கருத்து சொல்லிவிட்டு போகிறார்கள்.  நான் வலைப்பதிவை விட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விலகியிருக்கிறேன். சு.க. தொடர்ந்து  எழுதுவதால், நாலுபேர் 'தல, வாங்க ஒரு கை பாத்துரலாம்' என்று,  சுரேஷ் ரொம்ப வெறுக்கும் சில்லூண்டித்தனமாக எழுதுவது ஒகே. பொதுபுத்தியில இதெல்லாம் சகஜம். தர்க்கரீதியாய் எதுவுமின்றி சல்லித்தனமாக சொல்லிவிட்டு ஓடுபவர்கள் பற்றி என்றைக்கும் கவலையில்லை. அல்லது ரொம்ப நாளாய் 'சீரியசான' சமாச்சாரங்கள் பற்றி சு.க. எழுதிவருவதால், 'கவலை விடுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்' என்று மொட்டையாக அவருக்கு 'தார்மீக ஆதாரவு' தெரிவித்து வரும் பின்னூட்டமும் ஒகே. இப்போது அதை தாண்டி உளவியல் நிபுணர்களும், வேறு சில யோக்கிய சிகாமணிகளும் கிளம்பியிருக்கிறார்கள்.  சமூகத்தின் புற்று நோயே இவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவில் கருத்து சொல்லும் தைரியம் இல்லாத ஒரு பேர்வழி,  பெயர் சொல்லாமல் கருத்து மட்டும் சொல்லியிருக்கிறது. அந்தாள் பேர் வராவிட்டாலும், கடிதத்தில் வெற்றாக விடப்பட்ட மற்ற பெயர்கள் யாருடையன என்பதை ஊகிக்க முடியும்.  அது கருத்து அல்ல கழிவு என்றால், திட்டுகிறான் என்று திசை திருப்பிவிடுவார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று கூட புரியாமல், அல்லது புரிந்து கொண்டு பொய்யாக போகிற போக்கில் மற்றவர்கள் பாதிக்கப்படுவது பற்றி கவலையின்றி, எதோ அறிவுஜீவி போல நடித்து கருத்து சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம்? சுரேஷ் தனியாக 'சீண்டினான் ..தாக்கினான்' என்று ஆதாரம் தராமல் புலம்பினால் பரிதாபம் கூட கொள்ளலாம்.  ஆனால் போகிற போக்கில் கல்லெறிந்து, மேதாவித்தனம் காட்டும் இந்த பேர்வழிகளின் நோய் உளவியல்தான் சுவாரசியமானது. அதிலும் நோய் உளவியல்  உளவிலாராய்ச்சி செய்வதுதான் இன்னும் சுவாரசியம்.  இதில் மாதவ்ராஜும் சேர்ந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதவ்ராஜ் எழுதிய அப்பட்டமான அரசியல் ஹிபாக்ரசி பதிவுகளாக, இலங்கை பிரச்சனை பற்றியும், தோழார் வரதராஜன் மரணத்தை பற்றியும் வாசித்திருக்கிறேன். அதெல்லாம் அவர் கோளாறு மட்டுமில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கோளாறு.  மற்றபடி நான் அவரை வாசித்ததில்லை, வாசிப்பதில்லை. ஆனால் இப்போது அவர் செய்திருப்பதற்கு அவரது இயல்பு கோளாறு மட்டுமே காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா..மாதவராஜ்.. இந்த நாட்டாமை வேலை ரொம்ப அயோக்கியத்தனம் அல்லவா? நடந்தது என்னவென்றாவது தெரியுமா?  அந்தாள் என்னை பற்றி அபாண்டமாகவும், மோசமாகவும் திட்டிவிட்டு, நான் இவ்வளவு provoke செய்தபிறகும் எந்த யோக்கியமான பதிலும் ஆதாரமும் தராமல் எழுதுவதை எல்லாவற்றையும் வாசித்து பார்த்தீர்களா? உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லையெனில் விட்டுவிடலாம்; மௌனமாக  இருக்கலாம்.  போகிற போக்கில் அடித்தவனுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்டவனை தாக்கும்விதாமாக எழுதுவது என்ன வகை முற்போக்குத்தனம்? நாட்டமையாக எதுவும் சொல்லவில்லையே என்று சமாளிக்க முடியாது. உங்கள் பின்னூட்டம் யாரை மதிக்கிறது, யாரை சீண்டல்பேர்வழி, அரட்டை பேர்வழி என்கிறது என்பது தெளிவு. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுபுத்தி எவ்வளவு லூஸுத்தனமாக வேண்டுமானாலும் சிந்திக்கும் என்று தெரியும். அது  யோக்கிய வேஷம் போடுவதும் சகஜம்தான். ஆனால் அறிவுபோலவும், விவேகம் போலவும் வேஷம் போடுவதை இங்கேதான் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(இதை சுனா கானாவின்  பதிவில் பின்னூட்டமாக எழுதினால் வராது என்று தெரியும். மேலும் எனக்கு  விருப்பமில்லை. அதனால் இங்கே போட்டிருக்கிறேன். இதற்கான பதிலை யோக்கிய சிகாமணிகள் இங்கே எழுதலாம். எழுத வரவேற்கிறேன்.  ஆனால் எச்சரிக்கை: பிரித்து மேயப்படும்.  ஆனால் ஏற்கனவே ட்விட்டரில் நான் அறிவித்தபடி புதன் வந்துதான் பின்னூட்டங்களை அனுமதித்து தேவையானால் பிரித்து மேயமுடியும்)&lt;br /&gt;&lt;br /&gt;14 Comments:&lt;br /&gt;&lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;சுரேஷ் கண்ணனுக்கு தன் பக்கம் நியாயம் எதுவும் கிடையாது என்று நன்றாக தெரியும். அதனால் தன் யோக்கியவாதி இமேஜை சாமாளித்து நிறுத்துவதற்காக தொடர்ந்து இப்படி எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் எதற்காக புறக்கணிக்க வேண்டும், புறக்கணியுங்கள் என்று சொல்லியபடி சுனா கானாவின் அதே காமெடி சீனை தாங்களும் மறு ஆக்கம் செய்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 2:01 PM  &lt;br /&gt;  மணிகண்டன் said...&lt;br /&gt;ரோசா, சென்றமுறை பொது புத்தியில் உங்களை அனைவரும் தாக்கியபோது நீங்கள் ப்ளாக் செய்தவரில் நானும் ஒருவன். சுந்தரின் பதிவில் நான் உங்களுக்கு எதிராக எதுவும் எழுதவில்லை. நீங்கள் ட்விட்டரில் வந்து தற்செயலாக கேபிள் சங்கரின் குறும்படத்தை பார்த்ததாகவும், தமிழ்மணத்தை சுற்றி வந்தபோது நர்சிம்மின் பதிவை பார்த்ததாகவும் எழுதினீர்கள். அப்பொழுது உங்களிடம் அடுத்தது யார் தற்செயலாக "சுரேஷ் கண்ணனா" என்றேன். உடனடியாக ப்ளாக் செய்தீர்கள். நல்லது தான். ஏனென்றால் கோபத்தை கட்டுபடுத்தமுடியாமல் அடிப்பதை விட, இது போன்ற கேள்வி கேட்பவர்களை ப்ளாக் செய்வது சரியானது தான். நல்ல பாடம் கற்று கொண்டீர்கள் என்று தான் நினைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் கேட்ட கேள்வியான அடுத்தது சுரேஷ் கண்ணனா என்பதற்கு அவரே ஒரு சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடாமல் தர்க்கரீதியாக அருமையாக அடித்துள்ளீர்கள். நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரை குறித்தும் சிவராமன் /வினவு பதிவின் போது மறுபடியும் ஆரம்பித்தீர்கள். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கவலைப்படாதீர்கள். அவரும் ஏதாவது தவறு செய்வார். அப்பொழுது அடிக்கலாம். காத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 2:31 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;மணிகண்டன், &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 3:18 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;மணிகண்டன், &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 3:18 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;கோவி.கண்ணன் said...&lt;br /&gt;//'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' //  வழிமொழிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Kaarthik said...&lt;br /&gt;நான் எண்ணியதையே தங்கள் நண்பரும் கூறியுள்ளார், சற்று அருமையான நடையில். தாங்கள் இதுபோன்ற வம்புச் சண்டைகளிலிருந்து விலகி தங்களுக்கே உரித்தான அற்புத பதிவுகளை என்னைபோன்ற விசிரிகளுக்காக மீண்டும் எழுதத் துவங்க வேண்டுகிறேன். Ignore them and pls come back to your form.&lt;br /&gt;&lt;br /&gt;வடகரை வேலன் said...&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்,  சில மாதங்களுக்கு முன்பே இதை நான் தங்களுக்குத் தனி மடலில் எழுதி இருந்தேன். இது ஒரு மாயச் சுழல் மாட்டிக் கொண்டால் பாழாவது உங்கள் படைப்புத் திறன் என்று.  அதுவேதான் இப்பொழுது நடந்திருக்கிறது.  விரைவில் வெளியே வந்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பா இதெல்லாம்? நீங்கள்ளாம் தமிழ் படிக்க தெரிந்தவர்கள்தானே. எதோ பத்தாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்கதானே? (பத்தாங்கிளாஸ் எனபது சும்ம உருவகம், ஏட்டு சுரிக்காய் கறிக்குதவாது என்று தெரியும்) போற போக்கில் இப்படி எல்லாம் சொல்ல வெக்கமாவே இல்லையா? சோத்துக்கு பதில் வேற எதையாவது தின்கிறீர்களா?&lt;br /&gt;(ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் இந்த பின்னூட்டத்தை என் பதிவில் இடுவதற்கு பதில் சுரேஷ் கண்ணன் பதிவில் இட்டுவிட்டேன். அதுவும் நல்லதுதான். வெளிவந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.)&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 4:37 PM  &lt;br /&gt;  மணிகண்டன் said...&lt;br /&gt;ரோசா, நரசிம், கேபிள் சங்கர் மற்றும் சுரேஷ்கண்ணன் சுந்தர் விஷயத்திற்கு பிறகு உங்களை குறித்து பதிவோ / காட்டமாக பின்னூட்டமோ போட்டார்கள். நீங்கள் ட்விட்டரில் எழுத ஆரம்பித்தவுடன் அவர்கள் நரசிம் மற்றும் கேபிள் சங்கர் பதிவை தற்செயலாக பார்த்ததாக எழுதினீர்கள். அதற்கு நான் .அடுத்ததாக சுரேஷ் கண்ணன் தானே என்றேன். இதில் என்னளவில் எந்த அதிபுத்திசாலித்தனமும் இல்லை. அந்த சமயத்தில் உடனடியாக எழுதியதால் ஏற்பட்ட சந்தேகம். இப்பொழுதும் நீங்கள் சமயம் பார்த்து அடிக்கிறீர்கள் என்று தான் கூறுகிறேன். உங்கள் விமர்சனம் குறித்தான கருத்தையோ / நேர்மையோ குறித்தோ பேசவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி நீங்கள் சுரேஷ்கண்ணன் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனங்களை நான் படித்ததில்லை. எனக்கு அவரின் பதிவுகள் சுவாரசியமாக பட்டதில்லை. அதனால் பதிவுகளையும் அதிகம் படித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நான் திரித்ததாக கூறுவது எல்லாம் டுபாக்கூர். அடுத்ததாக சுரேஷ்கண்ணன் உங்களை சைக்கோ என்று அழைத்ததில் உடன்பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 5:01 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;'உலகம் உருண்டைன்னு இந்தாள் அநாகரிகமாக, வன்மத்துடன் பொய் சொல்றான்' என்கிறான் அவன். உலகம் உருண்டைக்கான என்பதற்கான ஆதாரங்களை அடுக்கி, அதில் அநாகரிகமும், வன்மமும் இல்லை என்கிறான் இவன். இந்த மாதிரி சொல்லி என்னை முதலிலிருந்தே சீண்டினான், நுள்ளினான், கிள்ளினான் என்று ஒப்பாரி வைக்கிறான் அவன். நண்பர்கள் 'சிலர் தாங்கள் புகழ் பெறுவதற்காக இவ்வாறு உலகம் உருண்டை என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்கிறார்கள். ஆமாம், 'அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்று வழிமொழிகிறார்கள். அவனுக்கு குஷி, இனி உலகம் தட்டை என்பதற்கு ஆதாரம் எதுவும் தரவேண்டாம். 'உங்களை எனக்கு தெரியும், உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை' என்று வேறு சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதானப்பா உலகம். இதில் தர்க்கம் அறிவு எதுவும் தேவையில்லை. இந்த குருட்டுபயல்கள் உலகத்தில் நாம் சொல்வது எடுபடுவது எடுபடாதது குறித்து கவலைப்பட முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே, ஒரு சமூகக் கூட்டம் அறிவும், நேர்மையும் குறைவாக இருப்பது பிறழ்வோ பெரிய பிரச்சனையோ அல்ல; அதை புத்திசாலித்தனமாகவும், யோக்கியமாகவும் கருதி, கும்பல் புத்தியாக பரிணமிப்பதுதான் விபரீதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதான். நான் எழுத வேண்டியதை எழுதியாகிவிட்டதால் மன உளைச்சல் எல்லாம் எதுவும் இல்லை. மனம் விடுதலை அடைந்த உணர்வுதான். பை!&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 5:07 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 5:17 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 5:17 PM  &lt;br /&gt;  V.Radhakrishnan said...&lt;br /&gt;பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயல்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளர்கள் கருத்து சொல்பவர்களாக மாறும்போது பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்வதுதான் சிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் நிலைப்பாடு அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் வருத்தம் தரும் செயல்கள் நடந்தேறிவிட்டது என்பதுதான் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 7:13 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;ராதா கிருஷ்ணன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. ஏனெனில் நீங்களும் சுரேஷ் கண்ணன் பதிவில் ஒழுங்காய் நடந்ததை புரிந்து கொள்ளாமல் ஒரு பின்னூட்டம் இட்டுருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. எப்படி இருப்பினும் இந்த இடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன் பதிவில் எழுதப்பட்ட மற்றவைகளை பார்த்தேன். மனிதர்கள் எப்படி எல்லாம் கேவலமாக, புழுக்களின் ஓர்மை கூட இல்லாதவர்களாக எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று கண்டு கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அது தவிர ரொம்ப சீரியசாக தங்களை கருதிகொண்டு எப்படி எல்லாம் விநோதமாக யோசிப்பார்கள் என்றும் அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக மேலே மணிகண்டன் என்கிற அதி புத்திசாலி எழுதியிருப்பதை சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;5 நாட்களாக இணையத்திலிருந்து விலகியிருந்தது நல்ல ஆசுவாசமாக இருந்தது. நான் இந்த விஷ சூழலை விலகியிருந்து புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதால் எந்த உணர்ச்சி கொந்தளிப்பும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதை பற்றி எழுதுவேன். புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;10/20/2010 12:17 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;இன்னமும் யோக்கியமாக எதையும் பேசாமல், பல பல நாடகங்கள் மட்டும் போடும் மலப்புழு, ட்விட்டரில் அடித்த கிண்டல் குறித்து எழுதியதை வாசித்தேன். அட, மலப்புழு முகம் சுளித்து 'மலநாற்றம்' என்று புகாரிட்டால், அது என்னவென்று முகரும் திறன் கொண்டவர்கள் அறிவார்களே; அது அற்றவர்கள்தான் பாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;10/21/2010 5:21 PM  &lt;br /&gt;  test said...&lt;br /&gt;புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;- ennathu neer Ezhuthalara. Ithu eppothula irunthu ....&lt;br /&gt;&lt;br /&gt;10/23/2010 4:19 AM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;இந்த பதிவும், முந்தய பதிவும் நாளை இங்கிருந்து எனது 'கூத்து' வலைப்பதிவிற்கு மாற்றப்படும். வேறு தீவிர விஷயங்கள் பேசும்போது இந்த பதிவுகள் திசை திருப்பலாக இங்கே இருக்க வேண்டாமே என்று இந்த ஏற்பாடு. மற்றபடி பதிவுகள் நீக்கப்படவில்லை என்பதை அறிக.&lt;br /&gt;&lt;br /&gt;10/27/2010 3:10 AM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-1991674549758524647?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/1991674549758524647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=1991674549758524647' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/1991674549758524647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/1991674549758524647'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2010/10/blog-post_27.html' title='நோய் காமெடியன்கள்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-4173936393579799755</id><published>2010-10-27T10:05:00.000-07:00</published><updated>2010-10-27T10:10:23.371-07:00</updated><title type='text'>சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு.</title><content type='html'>எனது &lt;a href="http://rozavasanth.blogspot.com/"&gt;மெயின் வலைப்பதிவில்&lt;/a&gt; Thursday, October 14, 2010 என்று எழுதிய பதிவு இங்கு (பின்னூட்டங்களுடன்) மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'சைக்கோ' என்று சொன்னபோது கண்டித்தீர்களே, இப்போது மலப்புழு என்கிறபோது கள்ளமௌனம் சாதிப்பதாக, சுரேஷ் கண்ணன் சற்றும் விவஸ்தை இல்லாமல் லாஜிக் போடக்கூடும்தான். அதற்காக மலப்புழு என்று நன்கு தெரிந்த ஒருவரை வேறு மாதிரி அழைப்பதும், அதை எதிராளி தன் தர்க்கத்திற்கு சாதகமாக திரிப்பதை பற்றி கவலைப்படுவதும்  என் இயல்புக்கு ஒவ்வாத சமாச்சாரம்.  ஆனால் நான் சும்மா திட்டமட்டும் செய்துவிட்டு  ஓடமாட்டேன்.  சுரேஷ் ஒண்ணா நம்பர்  ஹிப்போக்ரைட்டாக இருப்பதை கூட பொறுக்கலாம்; ஆனால் ஏதோ உலக மகா யோக்கியமும், சாந்தமும், அறிவும்,  ரசனையும் ஒன்றாய் கலந்தது குடிகொண்டது போல ஆக்டிங் குடுப்பதுதனால்தான்,  மலம் தின்னும் பன்னிக்கு  கொடுக்கும் மரியாதையை கூட இந்த மலப்புழுவிற்கு கொடுக்க முடியாமல் போகிறது. (மலப்புழு என்பது, எந்த  மலப்புழுவும் இந்த பதிவை வாசிக்காது என்ற தைரியத்தில் ஒரு உருவகம்தான். மற்றபடி ஒரு மலப்புழுவின் வாழ்க்கை எந்த வகையில் இழிந்தது?)&lt;br /&gt;&lt;br /&gt;யாரையும் எந்த கட்டத்திலும் திட்டக்கூடாது என்று எனக்கு எந்த கொள்கையோ, நேர்த்தி கடனோ கிடையாது. அதை காரண காரியத்தோடு,  நேர்மையாக, ஆதாரபூர்வமாக, அறிவுடமை கலந்து செய்யவேண்டும் என்பது மட்டுமே என் அக்கறை. சுரேஷ் கண்ணனின் நேர்மையான பதிலுக்கு காத்திருப்பதில், தேவைக்கு அதிகமாக நேரமும், பொறுமையும் விரயம் செய்தபின்புதான் இதை எழுதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை பற்றி அநியாயமாக புழுகினார். அதை குறிப்பிட்டபோது மிக மோசமாக வன்மத்துடன் திட்டினார்.  நான் பொறுமையாக அவர் என் மீது சொன்ன பழிக்கு ஆதாரம் கேட்டேன்.  'அக்கப்போர் மனநிலையில் இல்லை' என்று திமிருடன் பதில் சொன்னபோதும் பொறுமை காத்தேன். அதாவது என்னை பற்றி புளுகிவிட்டு, அதை சுட்டியதற்கு, மிக கேவலமாக திட்டி விட்டு, ஆதாரமும் பதிலும் கேட்டால்  'அக்கப்போர் மனநிலையில் இல்லை'  என்பது என்ன ஒரு திமிர்தனம்!  அறிவில், சமரசமில்லாத நேர்மையில் திமிர் ஏற்படலாம். ஏதாவது ஒருவகை அதிகாரத்தால்  வரலாம். அது எதுவும் இல்லாத மலப்புழுவுக்கு எப்படி  இவ்வளவு திமிர் என்பதுதான் புரியவில்லை?  இந்த லட்சணத்தில்  'இது டெரெயிலர், இன்னும் மெயின் பிச்சர் இன்னும் பாக்கலை' என்று உதார் வேறு. பயந்தாங்கொள்ளியின் உதார்; வண்டி ஒட்டத்தெரியாதவன் நாராசமாக அடிக்கும் ஹார்ன் போல, ஆத்திரத்தின் பின்னுள்ள பயத்தினால்  வரும்  போலியான தோரணை இந்த திமிர். &lt;br /&gt;&lt;br /&gt;அல்ப விஷயத்திலிருந்து, அபாண்டம் வரை ஒருவனை பற்றி புளுகிவிட்டு இவர் இசைரசனை பற்றி எழுத போய்விட்டாராம். மீண்டும், மீண்டும் புளுகுவதையும், உதார்விடுவதையும், போலியான அறிவுபாவனை செய்வதை தவிர வேறு எதையும் இந்தாள் செய்யபோவதில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். முதலில் பொது சந்திப்புகளில்  அநாகரிகமாய் வன்மத்துடன் நான் நடந்ததாக சொன்னார். இப்போது வலைப்பதிவில் நான் சு.க.வை திட்டியிருக்கிறேன், காழ்ப்பை கக்கியிருக்கிறேன்  என்று தொடர்சியாக புளுகுகிறார். சரி, ஆதாரமாக எதையாவது மேற்கோள் காட்டுவதில் என்ன பிரச்சனை?   மற்ற சுட்டிகளை தருபவர்,  இந்த ஆதாரங்களுக்கு மட்டும் ஆயாசம், பாயாசம் என்று பாவனை செய்கிறார். விளக்கம் கேட்டு நிதானமாக காத்திருப்பதில் இனி பலனில்லை. அவர் செய்வது  அத்தனையும் அயோக்கியத்தனம்.  இப்படி சும்மா சொல்லி விட்டு ஓடமாட்டேன். அதை பிரித்து மேய்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்வதற்கு முன், அன்பர்களே, இது அறிவு பூர்வமான விவாதம் இல்லை. இணையத்தில் 'Poincare conjecture', 'Perelman' என்று தேடுங்கள். கிடைக்கும் சுட்டிகளில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு எவ்வளவு புரிகிறதோ அவ்வளவு நன்று; இல்லையெனில் ஒரு மாதம் கழித்து என்னை நினைவு படுத்துங்கள். உங்களுக்கு இதை வைத்து ஒரு கட்டுரை எழுதி தருகிறேன். இந்த அறிவு டீலிங் ஒகேயே? மற்றபடி என்னை பற்றிய பொய்களுக்கான எதிர்வினை இது. இஷ்டமிருந்தால் வாசியுங்கள். ஆனால் இதில் அறிவுபூர்வமான விஷயங்களை எதிர்பார்த்து வாசிக்காதீர்கள். அத்தோடு அநியாயமாக பொய் சொல்பவனையும், அந்த பொய்யால் பாதிக்கப்படும் என்னையும் ஒரே தராசில் வைத்து,  'சண்டை வேண்டாமே'  என்று அறிவுரை சொல்லாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முன் கதை சுருக்கம்:&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய ட்வீட்கள் பற்றிய குறிப்புகள் கீழே உள்ள பதிவில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://textbin.com/2a155"&gt;சுரேஷ் கண்ணன் என்னை பற்றி எழுதிய குறும்பதிவு.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.textbin.com/show_text.php?id=28m44"&gt;அதற்கு நான் எழுதிய பதில்&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://urpudathathu.blogspot.com/2010/10/blog-post.html"&gt;நாராயணின் பதிவு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=" http://textbin.com/54w01"&gt;நாரயணன் பதிவு குறித்த என் கருத்து&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pitchaipathiram.blogspot.com/2010/10/blog-post_13.html"&gt;சுரேஷ் கண்ணன் நாராயணனுக்கு எழுதியது. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1. முதலில் அல்ப விஷயம். என் பதிவுகளை பொருட்படுத்தி வாசிப்பதில்லை என்கிறார். தொடர்ந்து இப்படி சொல்லிகொண்டே இருக்கிறார். அது மட்டுமல்ல அவர் என் எழுத்தை புறக்கணிக்கிறாராம். நான் அவரை புறக்கணிக்கவில்லையாம். ரொம்ப விசித்திரமான பொய் அல்லது அதிபயங்கரமான ஞாபக மறதி. &lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன், நானாக அவரை block செய்யும்வரை, ட்விட்டரிலும், ப்ளாகரிலும் என்னை follow செய்துகொண்டிருந்தார். என்னை பொருட்படுத்தி வாசிக்கும் காரணமல்லாமல் வேறு எதற்காக என்னை follow செய்தார் என்று சொல்லமுடியுமா? அதிலும் ப்ளாகரில் எனக்கு இருந்த சொற்ப 10 followerகளில் சுரேஷ் கண்ணன் ஒருவர்.  என்னை பற்றிய பொய்யை அவர் சொன்னபிறகு, நான் அவரை ட்விட்டரில் block செய்தேன். அதற்கு பிறகு (நான் block செய்யும் முன்), அவசரமாக bloggerஇல் இருந்து என்னை unfollow செய்துகொண்டார். என்னை follow செய்ய, என்னை பொருட்படுத்தி வாசிப்பதை தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா? அவரை follow செய்யும் உத்தேசம் என்றுமே இருந்திராத நான், அவரை தேடி தேடி படிக்கிறேனாம். நான் block  செய்யும் வரை என்னை ட்விட்டரிலும், ப்ளாகிலும் follow செய்த அவர் என்னை படிப்பதில்லையாம்! என்னய்யா விநோதமான லாஜிக்?&lt;br /&gt;&lt;br /&gt;2. /இணையத்தில் நான் பதிவு எழுதத் துவங்கியதிலிருந்தே  ரோசா, என் மீதுள்ள - இதுவரை என்னால் காரணமே அறிந்து கொள்ள முடியாத - காழ்ப்புடன் தொடர்ந்து என்னைச் சீண்டிக் கொண்டேயிருந்தார்./ &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தொடர்ந்து திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட சீண்டியதற்கான/ காழ்பிற்கான ஆதாரம் மேற்கோள், சந்தர்ப்பத்தை சுட்டுதல் என்று எதுவும் இல்லை.  அவை அத்தனையும் முழு பொய் என்கிறேன். ஆதாரத்தை முன்வைக்க கேட்கிறேன். சுரேஷ் கண்ணன் எழுதியதை முன்வைத்து, கடந்த எழு வருடங்களில்,ஒட்டு மொத்தமாக 10 முறைகூட எதிர்கருத்து எழுதியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அதில் காழ்ப்பு, ஆபாசமான தாக்குதல் என்று ஒன்று கூட கிடையாது. எல்லாம் கருத்து ரீதியான எதிர்வினைகள் மட்டுமே. எனக்கு இருக்கும் எதிர்கருத்தை சொல்லிவிட்டு,  சு.க. சொல்வதை அபத்தம் என்று நினைப்பதை அபத்தம் என்று சொல்லியிருக்கிறேன்.  அதை சொல்லக்கூடாதெனில் எதற்கு பின்னூட்டம் மற்றும் விவாதம்?  நான் என்ன சு.கவிற்கு மட்டுமா எதிர்வினை வைத்திருக்கிறேன்? சுரேஷ் கண்ணன் தான் சொன்னதற்கான ஆதாரத்தை மேற்கோளாக தரவேண்டும் என்று, அவர் அதை செய்யமாட்டார் என்று நன்கு தெரிந்து, சும்மா இங்கே கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. /நண்பர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர் குறிப்பிடட சிலரிடம் இவ்வாறுதான் நடந்து கொள்வதாகவும் கடுமையான ஆபாசமான மொழியில் திட்டி விட்டு சமயங்களில் அதை அழித்துவிடுவதாகவும் சொன்னார்கள்./&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அப்பட்டமான பொய். வசதியாக 'நண்பர்கள்' மீது பழி போடுகிறார். இந்த குற்றச்சாட்டு நான் தீவிரமாக ப்ளாகில் எழுதிய காலத்தில் வந்து, ஒருமுறைக்கு மேல் பதில் சொல்லியிருக்கிறேன்.  அவை என் பதிவுகளில், சேமிக்கப்பட்ட பின்னூட்டங்களில் உள்ளன. திருமலை, பிகே சிவகுமார்   போன்றவர்கள் இதை சொன்னபோது, உதாரணம் காட்டச் சொல்லி சவால் விட்டிருக்கிறேன். பதில் வந்ததில்லை. நான் சிலரை திட்டியதுண்டு. அதற்கு பின்னான காரணமும் தர்க்கமும் உண்டு.  அதை அழிக்கவில்லை. இன்னமும் உள்ளது. (ஜ்யோவராம் சுந்தர் சம்பவம் பிறகு எழுதியவைகளை என் மன அழுத்தம் காரணமாக நீக்கினேன். அதில் ஆபாச தாக்குதல் எதுவும் கிடையாது. மேலும் அவை எல்லாம்  11 மாதங்களாக இணையத்தில் உள்ளன. கூகுளில் தேடுபவர்களுக்கு கிடைக்கும். காட்டாயம் ஏற்பட்டால் அவைகளை முன்வைக்க முடியும்.) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. மீண்டும் மீண்டும் நான் தொடர்ந்து, சுரேஷ் கண்ணனை தொடர்ந்து சீண்டி கொண்டே, இருந்ததாக சொல்லிகொண்டே இருக்கிறார். அட, நான் சுரேஷ் கண்ணனை தொடர்ந்து படித்தது கூட கிடையாது. எப்படி தொடர்ந்து சீண்ட முடியும்? அவர் எழுதிய ஏதாவது கண்ணில் படுகிற, மிக குறைவான சந்தர்ப்பங்களில், எதிர்கருத்து சொன்னது உண்டு. முன்பு சொன்னமாதிரி 10க்கும் குறைவான சந்தர்ப்பங்களில் சொல்லியிருப்பேன்.  சீண்டியதற்கான ஆதாரம் சு.க. தரவேண்டும், புத்திசாலித்தன,ம் என்று நினைத்து சீண்டாததற்கான ஆதரத்தை முட்டாள்தனமாக என்னிடம் கேட்ககூடாது. அடுத்தவனை பற்றி ஏதையாவது சும்மா சொல்லிவிட்டு ஓடுவது மொள்ளமாரித்தனம். இணையத்தில் ஆதாரங்கள் இருக்கும் போது,  எடுத்து போடுவதில் என்ன பிரச்சனை? தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்ததற்கான ஆதரத்தை தருவதுதான் யோக்கியதனம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. அவர் பதிவுகளை மொக்கை என்று சொன்னதால் மட்டும், என்னை பற்றி இப்படி மோசமான மொழியில் எழுதவில்லையாம். உண்மையான காரணம் எனக்கு தெரியும் என்கிறார். இல்லை, தெரியாது. வேறு காரணம் எதுவும் கிடையாது,  நான் தொடர்ந்து சீண்டினேன் என்பது பொய் என்றுதான் நான் சொல்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. /என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை./&lt;br /&gt;&lt;br /&gt;என்னய்யா கேள்வி இதெல்லாம். நான் பொதுக்களத்தில் கருத்து சொல்பவன். தமிழ்மணத்தில்  சு.க.வின் ஏதோ பதிவை பார்க்கிறேன்,  அல்லது யாரோ எழுதிய பதிவின் பின்னூட்டத்தில், அல்லது பலர் இருக்கும் ஒரு பொது சந்திப்பில் அவர் கருத்தை சொல்கிறார். அது அபத்தம் என்று நினைக்கும் போது, அதற்கு  எதிராக என் நிலைபாடு இருக்கும் போது, மிக குறைவான விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சந்தர்ப்பத்தில் எதிர் கருத்து சொல்கிறேன்.  இதில் துன்பம் நேர்கையில் புறக்கணிப்பை மீட்ட வேண்டியதுதானே என்றால் என்ன பதில் சொல்வது?  டீவியில் மேயும்போது ஏதோ ஒரு சினிமா வருகிறது; அரையும் குறையுமாக பார்த்துவிட்டு,  'ரொம்ப மொக்கை' என்று சொன்னால், 'மொக்கை படத்தை நீ ஏன் தேடி தேடி பார்க்கிறாய்?' என்று ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர், அரசியல் ரீதியாக உவப்பானவர், பிரச்சனை உள்ளவர், ஆணாதிக்க வாதி, சாதிவெறியர், கம்யூனிஸ்டு, பெரியாரிஸ்ட், இந்துத்வவாதி என்று கிடைக்கும் அனைவரையும்தான் படிக்கிறேன். அந்த தருணத்தில் ஏதோ தோன்றினால்  கருத்து சொல்கிறேன். இதில் நான் சுரேஷ் கண்ணனின் எழுத்துக்களை தேடி படிப்பதாக தானே கற்பித்து கொள்வது ரொம்ப ஓவர். உண்மையில் நான் அவரை  வாசிப்பதேயில்லை. அப்படி நான் எத்தனை முறை அவர் பதிவுகளை பற்றி பேசியிருக்கிறேன்?  இந்த சந்தர்பத்தில்  ட்விட்டரில் அதிஷா லிங்க் கொடுத்திருந்தார்; பழக்கத்தில் சுட்டினேன்.  அதுவும் பாதி கூட வாசிக்கும் பொறுமை  இல்லை. கடந்த 2 வருடத்தில் சுனாகானாவின் எழுத்தாக இந்த பாதி பதிவை மட்டும்தான் வாசித்தேன்.  'மகாமொக்கை' என்று கருத்து சொன்னேன் (கவனிக்கவும் அதுவும் அதிஷாவிடம் கருத்து சொன்னேன்). வேறு எதையும் நான் வாசிக்கவில்லை, வாசித்ததில்லை.  'எந்திரன்' பற்றி அவர் இன்னும் நிறைய எழுதியிருப்பதாக  (அதுவும் அதிஷாவின் ட்விட்கள் மூலமாக)  கேள்விபட்டவைகளையும் நான் படிக்கவில்லை.  (அதே நேரம்  சுரேஷ் கண்ணன் என்னை படிக்காமல் புறக்கணித்ததாக பாவனை செய்வது பொய் என்று ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன்.) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. /ஆரம்பத்திலிருந்தே பதிவுகளில், பின்னூட்டங்களில் என்னைச் சீண்டி வந்துக் கொண்டிருந்ததும். இதற்கெல்லாம் இணையத்திலிருந்தே என்னால் பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் என்றாலும் இதற்காக பழைய பதிவுகளை - குறிப்பாக ரோசா பதிவுகளை- தேடி வாசிக்க நேர்வது  மிகுந்த அலுப்பையும் மனஉளைச்சலையும் தருவது. /&lt;br /&gt;&lt;br /&gt;அய்யய்யோ.. அப்படி  எல்லாம் சொல்லக்கூடாது. அலுப்பா இருந்தாலும் ஆதாரம் தரணும், அதுதான் முறை.  இவர் பொய் சொல்வதை வாசித்து எனக்கு இல்லாத மன உளைச்சலா?  ஒருவனை பற்றி அயோக்கியத்தனமாக பொய் சொல்லிவிட்டு,  அதை பற்றி கேட்டால் பின் திட்டவும் செய்துவிட்டு, ஆதாரம் தர மெனக்கிடுவது மன உளைச்சலை தரும் என்பது என்ன ஒரு மொள்ளமாரித்தனம். அதை ஏதோ யோக்கிய சிகாமணியாய், அறிவு விவாதத்தில் மட்டுமே தனக்கு ஆர்வம், அக்கப்போர்களில் அல்ல என்று பாவனை செய்துகொண்டு சொல்வதை பார்த்து கொண்டிருக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டங்களில் மட்டுமில்லாது என் பதிவுகளிலும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சீண்டியுள்ளதாக சொல்கிறார்.&lt;span style="font-weight:bold;"&gt; ஒரு ஆதாரம் ,  ஒரே ஒரு ஆதாரம் என் பதிவுகளிலிருந்து,  நான் சுரேஷ் கண்ணன் பற்றி ஆபாசமாகவோ, காழ்ப்புடனோ பேசியதற்கான ஆதாரத்தை தேடி கொடுக்க வேண்டும்.  மாறாக சொல்லிவிட்டு ஓடிப்போவது களவாணித்தனமன்றி வேறென்ன? &lt;/span&gt;என்னை யாராவது இப்படி சவால் விட்டு பேசியிருந்தால், நிறுவுவேன் அல்லது நாண்டுகொண்டிருப்பேன், குறைந்த பட்சம் என் தவறையாவது  முழுமையாக ஒப்புக் கொண்டிருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. முதலில் பதிவர் கூட்டங்களில் அநாகரிகமாக, வன்மத்துடன் நடந்து கொள்பவர் என்றார். அதை பொய் என்றேன். சாந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை குறிப்பிட்டேன். மீண்டும் தன் வசைப்பதிவில் அதை வலியுறுத்தி  சொன்னார். நான் நிதானமாக, அது குறித்து விரிவாக எங்கே , எப்போது,  எந்த சந்திப்பில், யார் முன்னிலையில் அவ்வாறு  நடந்தேன் என்று கேட்டேன். இன்னமும் அது குறித்து எதுவும் பேசாமல், வேறு எதை எதையோ குண்டக்க மண்டக்க பேசுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/அது முழுக்க முழுக்க (நண்பர்கள் சந்திப்பில்) ரோசாவால் சப்ஜெக்டிவ்வாக காயப்பட நேர்ந்த (கருத்து அல்லது விவாத ரீதியானது அல்ல) அனுபவங்க்ளின் எதிரொலியாக எழுதினது./ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க சொல்றது ரொம்ப தப்பு சுரேஷ்' என்று யாராவது மறுத்து சொன்னால் கூட,  காயப்படக்கூடிய அழுகுண்ணி மனப்பான்மை கொண்ட சுரேஷ் கண்ணன், என் எதிர்கருத்தால், மறுப்பால், கிண்டலால் காயப்பட்டால் யாரும் எதுவும் செய்யமுடியாது. அப்படி காயப்பட்டால் என்னை தவிர்ப்பதும் தப்பிப்பதும்  அவர் பிரச்சனை. ஆனால் பொதுக்களத்தில் அதை அநாகரிகம், வன்மம் என்றால் அதற்கு ஆதாரம் தரவேண்டும். குறைந்த பட்சம் என்ன சொன்னேன் என்ராவது சொல்லவேண்டும்.  முடிந்தால் அதில் என்ன வன்மம் அல்லது காழ்ப்பு அல்லது அநாகரிகம் அல்லது சீண்டல் என்று சொல்லவேண்டும். இதை இன்னும் எத்தனை முறை கேட்பது. அட, குண்டக்க மண்டக்க ஏதாவது கேள்வி கேட்டு தர்க்கம் செய்ய தெரிகிறது (கீழே). இதற்கு பதில் சொல்ல மட்டும் கைவராதது மீண்டும் களவாணித்தனம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;/ஆனால் இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு 'சுரேஷ் கண்ணன் என்னைப் பற்றி அபாண்டமாக புளுகி விட்டார்' என்று ரோசா தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதை மறுப்பதற்கான ஆதாரங்களையும் தன்னால் தர முடியும் என்றும் சுந்தர் தாக்குதல் தொடர்பான விளக்கப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்./ (&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் சுந்தருக்கும்  இடையில் நடந்தது இருவருக்கும்  மட்டும் தெரிந்தது. அதில் ஆதாரபூர்வமாக பேச (அடுத்தவர் ஒத்துழைத்தால் ஒழிய) எதுவுமில்லை. ஆனால் சுரேஷ் கண்ணன் சொல்வது  பலர் சாட்சியுள்ள ஒரு பொது சந்திப்பில் நடந்தது பற்றி. அதனால் அதற்கு ஆதாரம் உண்டு என்றேன். மற்றபடி என்ன நடந்தது என்று சொல்லாமல் நான் எதை மறுப்பது? சும்மா ஒவ்வொருவரையும் கூப்பிட்டு நான் அநாகரிகமாக் பேசவில்லை  என்று மொட்டையாக சொல்லச் செய்ய வேண்டுமா?   சரி. அந்த வகையிலும்  நாராயணன் அந்த சந்திப்புகளில் கலந்து கொண்ட சாட்சிதான்.  (நான் கேட்காமல் )அவர் சொல்கிறாரே. ஓ.. அவர் என் நண்பர்! (அப்ப மற்றவர்கள் எல்லாம் என்ன எதிரியா?)  அந்த சந்திப்பில் சுரேஷ் கண்ணனை கூட எதிரியாக கருதாத நான் எப்படி ஒரு ஒரு எதிரியை கண்டு பிடித்து சாட்சியாக இங்கே கொண்டு வர முடியும்?  &lt;br /&gt;&lt;br /&gt;நான் என் அந்த பதிவில் சொல்லியது  'ஆதாரம் தரமுடியும்' என்று சொன்னது, இப்போது நான் செய்து கொண்டிருப்பதைத்தான், செய்ய முடியும் என்றேன். என்ன நடந்தது என்று சுரேஷ் கண்ணனிடம் கேட்டு, அவர் என்ன நடந்தது என்று சொன்னால் அதை சாட்சிகளுடன் மறுக்க கூடியதைத்தான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//'என்ன வகையில் அநாகரிமாக நடந்து கொண்டேன்' என்று என்னிடம் ரோசா விளக்கம் கேட்பது போல,  நான் அபாண்டமாக புளுகியதற்கு ஆதாரம் உண்டு என்று ரோசா எழுதியது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு எனக்கும்  உரிமையுண்டு. /&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டும்.. இருக்கட்டும்.  எல்லாருக்கும் என்னா வேணுமானாலும் குண்டக்க மண்டக்க கேட்க உரிமை உண்டுதான். அதற்குதான் மேலே பதில் சொல்லியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//மேலும் என்னைக் குறித்தும் எழுதிய குறிப்புகள் அடங்கிய பதிவுகளை நீக்கி விட்ட ரோசாவிற்கு என்னிடம் விளக்கம் கேட்பதற்கு எந்த வகையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை. /&lt;br /&gt;  &lt;br /&gt;சில நூறு வரிகள் கொண்ட அந்த பத்து பதிவுகளில்,  ஒரே ஒரு வரி சுரேஷ் கண்ணனை என்னை பற்றி சொன்ன பொய் பற்றியது. அந்த பதிவுகளை நீக்கிவிட்டால்,  என்னை பற்றி சொன்ன பொய் குறித்து கேள்வி கேட்க உரிமை இல்லையா? என்னய்யா லூசுத்தனமா இருக்கு? லூசுத்தனாமா இல்லையா என்று இந்த பதிவை வாசிக்கும் யாரவது ஒருவர் வந்து சொல்லட்டும்  கேட்போம்.  சுரேஷ் கண்ணன் சொன்ன புளுகு இன்னும் இணையத்தில்தானே இருக்கிறது. அதை பற்றி கேள்வி கேட்க எப்படி நண்பா (அந்த பதிவுகளை நீக்கியதால்)  உரிமை இல்லாமல் போகும்? &lt;br /&gt;&lt;br /&gt;/ரோசா என்னைத் தொடர்ந்து சீண்டி வந்துக் கொண்டிருந்த மனநெருக்கடிகளின் போதே அவர் கேட்டிருந்த விளக்கப்பதிவை என்னால் எழுதியிருக்க முடியும். ஆனால் இதில் என்னையும் ரோசாவையும் தாண்டி சந்திப்பிற்கு அழைத்த பொதுவான நண்பர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டாமே என்று அமைதி காத்தேன். /&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் சங்கடப்படாத யாரையாவது சாட்சிக்கு கூப்பிடலாம். இந்த அறிவு எல்லாம் பொய் சொல்வதற்கு முன்னால் இருக்க வேண்டும். பொய் சொன்னபிறகு, இன்னமும் விளக்கம் தராமல் இப்படி எல்லாம் யோக்கியமாக பேசும் நேரத்தில் அதை செய்யலாம்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9. /ரோசாவை கடுமையான எழுதினது தொடர்பாக பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு 'நீங்களா அதை எழுதினது' என்று ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் கேட்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டிரு்ப்பது போல இவ்வாறு எழுதுவது என்னுடைய இயல்பும் வழக்கமும் அல்ல என்பதை என் பதிவுகளை வாசிப்பவர்களே உணரக்கூடும். தவறு செய்தவனைக் காட்டிலும் அதைச் செய்யத் தூண்டியவனே பிரதான குற்றவாளி என்கிற முறையில் என்னை இந்த மனநெருக்கடிக்கு தள்ளின ரோசாவிற்கும் இந்த நிகழ்வில் பங்குண்டு என்பதையும் என் குறிப்பை வாசிப்பவர்கள் உணர வேண்டும் என நான் விரும்புகிறேன். /&lt;br /&gt;&lt;br /&gt;என்ன திமிர்? என்ன அயோக்கியத்தனம்? அப்படி நான் என்னவகையில் provoke செய்தேன் என்பதுதான் என் கேள்வி. திரும்ப திரும்ப இத்தனை முறை கேட்டபின்பும்,  இன்னமும் அதற்கு மேலோட்டமாக பதில் கூட சொல்லமல், சும்மா சீண்டல், நோண்டல் என்று ஏதோ சொல்லிவிட்டு, இப்படியும் ஒரு பாயிண்ட் எடுத்துவிட எவ்வளவு கேவலமான மனசாட்சியே இல்லாத மனிதனாக இருக்க வேண்டும்.  அப்புறம் மன நெருக்கடிக்கு  தூண்டிய நபர்தான் பிரதான குற்றவாளியா? சுந்தர் தாக்கப்பட்ட சமபவத்தில் இப்படி  ஒரு லாஜிக் சுனாகானா போட்டாரா? அட, நான் ஒரு வார்த்தை கூட என் தரப்பில் இருந்து சொல்லாத நேரத்தில், ஒரிருவர் என் தரப்பையும் கேட்கவேண்டும் என்று குறைந்த பட்சமாக சொன்னவர்களை குதறியவர்தானே இந்த ஆசாமி. அப்படிப்பட்ட பதிவுகளில் போய், என் தரப்பை கேட்பதே  அநியாயம் என்கிற கருத்துக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டவர்,  இப்போது இப்படி ஒரு லாஜிக் போட என்ன ஒரு விவஸ்தைகெட்ட ஹிப்பாக்கரசி தேவை. இலக்கியம் மண்ணங்கட்டி படித்து (ஒரு வேளை புரிந்தால்) அதெல்லாம் என்ன எழவுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10.  /இனி ரோசா என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும் என்றும் இதை இப்படியே தலைமுழுகித் தொலைப்பது என்றும் இப்போதைக்குத் தோன்றுகிறது./&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையும், சொல்வதற்கு  தர்க்க பூர்வமான சரக்கும் இல்லாத ஆசாமி வேறு என்னப்பா  செய்யமுடியும். ட்ரெயிலர், மெயின் பிக்சர் என்று உதார் விட்டு விட்டு இப்படி களவாணித்தனமாக ஓடுவதற்கும் இப்படி ஒரு தோரணையா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/அப்போது நீங்கள் உள்ளிட்ட இணைய நண்பர்கள் இவ்வாறான 'பஞ்சாயத்து மற்றும் உபதேசப்' பதிவுகளை எழுதுவீர்களா அல்லது கள்ள மெளனம் சாதிப்பீர்களா என்பதை காத்திருந்து பார்க்க விரும்புகிறேன். /&lt;br /&gt; &lt;br /&gt;என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை. எனக்கு பதில்  சொல்லாமல் போனால் அது மொள்ளமாரித்தனம். அப்போது கள்ள மௌனம் சாதிப்பவர்களை (யாராக இருந்தாலும்) பார்த்து இவர் என்ன செய்ய போகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மோசமாக வசைந்து எழுதிய பதிவில், நான் எதோ இவரை பற்றி எழுதியதற்கு, அவர் பதிலடி கொடுத்த பின் ஓடி வாலை சுருட்டிக்கொண்டேனாம். உலகில் எப்படி எல்லாம் விசித்திரமாக மனிதர்களால் யோசிக்க முடிகிறது, அதை தைரியமாக சஎப்படி சொல்லவும் முடிகிறது.  அப்படி எதுவும் நடக்கவில்லை. சுனா கானா (சுயமௌதுனம் செய்வது போல)  கற்பனைசெய்து,  அப்படி நடந்ததாக தனக்கு தானே கற்பித்து கொண்டால் மட்டுமே உண்டு.  மற்றபடி, எப்ப ஸார் அப்படி நடந்தது, அப்படி என்ன தடலடி லாஜிக்கில் என்னை மாட்டிவிட்டீர்கள், எடுத்து காட்டுங்கள் என்றெல்லாம் சுகவை  கேட்பதில் எந்த பயனும் இருக்காது  என்பதில் இன்னுமா சந்தேகிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக சில வார்த்தைகள். சுரேஷ் கண்ணனிடம் எந்த முன்பகை, சொத்து தகறாரு, கொடுக்கல் வாங்கல், குடும்ப தகராறு, ஒரே பெண்ணை சைட் அடித்தது உட்பட எந்த பிரச்சனையும்  ஆரம்பத்தில் இருந்து கிடையாது.  ஆகையால் ஆரம்பத்தில் இருந்தே நான் காட்டுவதாக சொல்லும் காழ்ப்பிற்கு எந்த காரணமும் கிடையாது. அப்படி எதையும் காட்டியதில்லை. கருத்துரீதியான எதிர்ப்பை மட்டுமே, என் நிலைபாடு சார்ந்து செய்துள்ளேன். இணையத்தில் தேடி இதை விரும்புபவர்கள் தெளிவாக அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாகரீகம் என்று சிலர் கற்பிக்கும் சட்டகத்தில் அடங்காத விமர்சனங்களையும், தாக்குதல்களையும் நான் செய்ததுண்டுதான். ஆனால் சுரேஷ் கண்ணனை முன்வைத்து செய்ததாக அவர் சொன்னது அப்பட்டமான பொய் என்பதுதான் இதுவரை நான் சொல்லி வந்தது. ஆனால் கருத்து ரீதியான பின்புலம் இன்றி,  வெறும் வசை தாக்குதல்களை மட்டும்  நான் வைத்ததில்லை என்பதை விளக்க முடியும்.  இப்போது சுரேஷ் கண்ணனை இந்த பதிவில் திட்டியதை, தர்க்கரீதியான வாதங்களின் கான்க்ரீட் ஆதரவோடு செய்வது போலத்தான் இதற்கு முன்னாலும் செய்துள்ளேன். ஏதோ வகையில் பகைமை உணர்வு கொண்டவர்கள் மட்டுமின்றி  நான் நட்பு பாராட்டும்  அனாதை, பெயரிலி, டீஜே தமிழன், தங்கமணி, சுந்தர வடிவேல், லக்கி, வெங்கட், சங்கரபாண்டி, சுந்தர மூர்த்தி, சுமதி ரூபன் என்ற கறுப்பி, பத்ரி, ப்ரூனோ, என்றென்றும் அன்புடன் பாலா, இன்னும் டோண்டு  என்று பலருடன் கிண்டலாகவும், கடுமையான வார்த்தைகள் கலந்தும் சண்டைகள் போட்டிருக்கிறேன். கருத்துரீதியான சண்டைகளே தவிர அதில் தனிப்பட்ட காழ்ப்பு கிடையாது. அவர்கள் யாராவது என்னை இப்படி குற்றம் சாட்டியது கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி சொன்னால் கூட பரவாயில்லை. அப்படிபட்ட சண்டைகள் கூட இல்லாத சுனா கானா சொல்வதுதான் வேடிக்கை. எது எப்படி இருந்தாலும் சண்டைகளுக்கு பிறகு என்னிடம் நட்பு பாராட்டும் அனைவருக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன். அவர்களுக்கு என் அன்பும் நட்பும் (கருத்திரீதியாக சமரசம் இல்லாமல்) என்றும் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11 Comments:&lt;br /&gt;&lt;br /&gt;  ராம்ஜி_யாஹூ said...&lt;br /&gt;உங்கள் இருவரின் மீது உள்ள அன்பா, மரியாதையா எது காரணம் என்று தெரியவில்லை. எனக்கு நீங்கள் இருவரும் நடத்தும் எழுத்து யுத்தத்தின் மீது ஈர்ப்போ, தீவிரமோ வரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வுகளுக்கு முன்பு உங்கள் இருவர் மீதும் என்ன மதிப்பேடு,மரியாதை,பாசம் இருந்ததோ, அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. (am i reading your posts with predetermined mind).&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 11:50 AM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;ராம்ஜி, என் மீதான உங்க மதிப்பு, மரியாதை, பாசம் குறித்து உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி. (சு.க. மீது வைத்தித்க்கும் அதே மதிப்பைத்தான் என் மீதும் வைத்திருக்கிறீர்கள் என்கிறபோதும்). ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 12:11 PM  &lt;br /&gt;  TiredRannaSuarus said...&lt;br /&gt;Because this was related,&lt;br /&gt;http://textbin.com/r5762&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 1:03 PM  &lt;br /&gt;  S.Ravi said...&lt;br /&gt;Suresh Kanna is a jallra of jemo.&lt;br /&gt;&lt;br /&gt;Ignore these மலப்புழு.&lt;br /&gt;&lt;br /&gt;S.Ravi&lt;br /&gt;Kuwait&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 4:22 PM  &lt;br /&gt;  தங்கமணி said...&lt;br /&gt;நீண்ட நாளைக்குப் பிறகு தமிழ்மணம் வந்தேன். இதைப் படிக்க நேர்ந்தது. உங்களை உங்கள் நண்பர்கள் அறிவார்கள். பதிவுகளில் எழுதுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். உங்களுக்கு நேர்மை காரணமாக இருக்கும். ஆனால் அதை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது வசந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 8:18 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;அன்புள்ல தங்கமணி, நலமா, நீண்..ட நாட்களுக்கு பிறகு இங்கே என்னை நீங்கள் வாசிக்க நேர்வதும், சந்திக்க எனக்கு நேர்வதும் துரதிர்ஷ்டமே. ஆனாலும் உங்கள் பின்னூட்டத்தை கண்டதில் மகிழ்ச்சி. எல்லாம் நலம் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட எனக்கு இதை எழுதியிருக்கலாம். தேவையில்லாம் உங்களுக்கு பூசை விழுமோ என்று பயம்.)&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 8:44 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;//பொதுவெளிகளில் எங்காவது நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது காரணமாகயிருக்க்கூடும்// இது சுனாகானா&lt;br /&gt;&lt;br /&gt;//இம்முறை பார்த்து கொண்டு இருக்காது!, திரும்ப கொடுக்கும்.// இது வால்பையனாம். &lt;br /&gt;&lt;br /&gt;//dont worry sir, என்ன கூப்பிடுங்க.. கும்மாங்குத்து குத்திடலாம்...   அதுக்குன்னு நான் ரௌடியில்ல... ஆனா திருப்பி தாக்குவதுல... பிஸ்துதான் நாங்க :))//&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ.. ரோட்டில் யாரிடமாவது வம்பிழுத்து சுரேஷ் கண்ணன் அடிவாங்க கூடாது என்று நான் தினமும் பெருமாளிடம் பிரார்திக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 8:52 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;சுனாகானாவின் இரண்டாவது பதிவை ரசித்து படித்தேன். நானும் கூட ஏதாவது பதில் கிதில் சொல்லி, மீண்டும் பிரித்து மேயும் வேலையை இன்றைக்கும் எனக்கு வைத்துவிடுமோ என்று கொஞ்சம் பயந்தேன். நல்லவேளை 'பதில் சொல்லணும்..சொல்லபோறேன்... சொல்லித்தான் ஆகணும்... இதுக்குதானே ஆசைப்பாட்டாய் நான் சொல்கிறேன்..நான் மட்டும் இல்லை எல்லோரும் பதில் சொல்லணும்... ' என்றெல்லாம் மட்டுமே சொல்லியிருகிறார். அதனால் நான் என் வேலையை பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கையில் தயராக பதிலை வைத்து கொண்டு கண்ட கண்ட விஷயத்தை எல்லாம் நீட்டி முழக்கி எழுதும் சுனாகானா... நீங்கள் ஒரு புரியாத புதிர். ஆனால் ஆதரத்தை எல்லாம் இப்படி நீங்களே வைத்து கொண்டு, குற்றச்சாட்டுகளை மட்டும் வகைவகையாய் எடுத்து போட்டு எங்கள் அறிவு பசிக்கு தீனி போட மறுப்பது நியாயமா? &lt;br /&gt;&lt;br /&gt;மொக்கையான நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவர் கூட, அவரது எழுதும் நோக்கத்தை தாண்டி, சிறந்த முறையில் காமெடி செய்ய முடியும் என்று சுனாகானாவின் இன்றய பதிவை வாசித்துதான் அறிந்தேன். சில நூறு இலக்கிய பிரதிகள் சொல்லித்தராத பாடத்தை எனக்கு அவர் சொல்லிதந்துள்ளார். மிக்க நன்றி சுனா கனா.&lt;br /&gt;&lt;br /&gt;10/14/2010 9:03 PM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;சில மாதங்கள் முன்பு சுபாவின் (90களின் இறுதியில் வந்த) பாக்கெட் நாவல் ஒன்று, பெங்களூர் நண்பர் வீட்டில் காணக் கிடைத்தது. அதில் வந்த பல 'பாராட்டுக் கடிதங்களில்' ஒரு கடிதத்தில் சுபாவிற்கு ஏன் சாகித்ய அகாடமி விருது தரவேண்டும் என்று நீளமாக் விளக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் சுபாவை கண்டுகொள்ளாத இலக்கிய விமர்சகர்களையும் கடிதம் விளாசி தள்ளியிருந்த்து. பதிலுக்கு சுபா இது போன்ற வாசகர்களின் கருத்துதான் தங்களுக்கு உண்மையான விருது என்று சொல்லியிருந்தார். சாகிதய அகாடமி விருது வாங்கியவர்கள் இலக்கியம் படைப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டதையும் சுட்டி காட்டி, தங்களை இயக்குவது இது போன்ற வாசக விருதுகளே என்று குறிப்பிட்டிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கிய சந்தர்ப்பத்தில், சன் டீவியில் 'கவிஞர்' முத்துலிங்கம் நேர்காணல் வழங்க நேர்ந்தது. அதில் தரத்திற்கும் விருதுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய தேவையில்லை என்று விளக்கி கொண்டிருந்தார். அதை சொல்லிவிட்டு', உதாரணமாக இப்போது பிரபஞ்சன் என்று ஒரு எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளார்கள். அவரை நான் ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் என்று கூட நான் சொல்ல மாட்டேன். நான்காம் தரத்திற்கும் கீழான அவர் படைப்புக்கு விருது வழங்கியுள்ளார்கள்' என்று உதாரணபூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தார். அன்று இதை கேட்ட எனக்கு ஆத்திரம் தாங்காமல், பிரபஞ்சனை பாரட்டி நேர்காணல் ஒளிபரப்ப வேண்டிய சண்டீவி இப்படி செய்வது பற்றி தூத்துகுடியில் என் நண்பர்களிடம் புலம்பி தீர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த முறை சுபாவிற்கான கடிதம் எனக்கு சுவாரசியமாக பட்டது. அந்த கடிதம் சுபாவே எழுதி சும்மா பதிப்பித்து கொண்டிருக்க மிகுந்த வாய்ப்புண்டு என்றாலும், உண்மையிலேயே சுபாவின் வாசகர் ஒருவர் அப்படி எழுதியிருக்கவும் சிறு வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பை கணக்கில் கொண்டு அதை புரிந்து கொள்ள முயன்றேன். அப்படி முயலும் போது 'கவிஞர்' முத்துலிங்கம் கூட உண்மையான தனது நம்பிக்கை சார்ந்த கருத்தை கூறியிருக்க முடியும் என்றும் தோன்றியது. இதயெல்லாம் இங்கே எதற்காக சொல்கிறேன் என்று புரியவில்லையா? அதனால் பரவாயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 2:50 AM  &lt;br /&gt;  -/பெயரிலி. said...&lt;br /&gt;ரோசாவசந்த், ஏற்கனவே கீச்சிலே சொன்னதுதான். என்றாலும் மீண்டும் வேறுவரிகளிலே; "எழுத்தென்பதும் இலக்கியமென்பதும் அரசியலோ விளையாட்டோ அல்ல, அவதானமாக எல்லோருக்கும் நல்லவராக ஜெமோ பாணியிலே களமாடிக்கொண்டிருக்க. சமகாலத்திலே இருபத்தாறு மைல்களுக்கு அப்பால் குழந்தைகள் கொல்லப்பட்டபோது அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நடவாததுபோல ஒதுக்கிவிட்டு, 1926 இலே அவுஸ்ரேலியாவிலே பிரிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சோகத்திரைப்படத்துக்காக உலக அழுகை மொட்டைமாடியிலே வடிப்பதுதான் எலக்கியம், ஒலக சினிமா என்றானது உங்களுக்குத் தேவையா என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளவேண்டும். ஒவ்வாதென்றால், விமர்சனம் தவிர்த்து ஒதுங்க வேண்டும். பட்டறிவு சொல்வது இதுவே. லோஸா இடதுசாரி என்பதாலேயே நோபல்_இலக்கியம் வழங்கப்படவில்லை என்று அரைகுறைச்செய்தியைத் துணிந்து தரும் இலக்கிய உலகிலே வாள் தூக்கி, வேல் எறிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை. அதனாலேயே, சில சமயங்களிலே ஒத்துக்கொள்ளமுடியாதபோதுங்கூட, வினவு போன்றவர்கள், தமிழ் இலக்கியபிம்பங்களைவிட எத்துணை மேலெனத் தெரிகின்றது. தொடர்ந்து வாதிப்பதால், ஆவதேதுமில்லை. "&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 8:03 AM  &lt;br /&gt;  ROSAVASANTH said...&lt;br /&gt;பெயரிலி, பின்னூட்டத்திற்கு நன்றி. இதற்கு மேலை காமெடியக எடுப்பது என்றுதான் இருக்கிறேன். சும்மா ஜாலிக்காக இன்னொரு பதிவு எழுதினேன். அதில் சொல்லியபடி ஏதாவது திடுக்கிடும் ஆதாரம் (அதாவது மேலும் பொய்) வந்தால் மட்டுமே திரும்ப எழுதுவேன். 5 நாட்கள் இணையத்தில் இருக்க மாட்டேன் என்பதும் உற்சகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10/15/2010 2:04 PM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-4173936393579799755?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/4173936393579799755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=4173936393579799755' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/4173936393579799755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/4173936393579799755'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2010/10/blog-post.html' title='சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-116013503875182672</id><published>2006-10-06T04:42:00.000-07:00</published><updated>2006-10-06T04:43:58.766-07:00</updated><title type='text'>புதிய பதிவு.</title><content type='html'>எனது &lt;a href="http://rozavasanth.blogspot.com/"&gt;மெயின் பதிவில்&lt;/a&gt; எழுதிய புதிய &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post.html"&gt;பதிவை,&lt;/a&gt; தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஏதோ RSS பிரச்சனை என்கிறது.  எனக்கு புரிபடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியாததால், இங்கே அறிவிக்கிறேன். நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சேர்த்துவிடக்கூடும் எனில், (அரசியல்/சமூகம் பிரிவிலோ, அல்லது குசும்பு செய்ய நினைத்தால் நகைச்சுவை/நையாண்டி பகுதியிலோ அவர்கள் விருப்பப்படி) சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-116013503875182672?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/116013503875182672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=116013503875182672' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/116013503875182672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/116013503875182672'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/10/blog-post.html' title='புதிய பதிவு.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115865068757990268</id><published>2006-09-19T00:21:00.000-07:00</published><updated>2006-09-19T00:24:47.596-07:00</updated><title type='text'>என் பின்னூட்டம்.</title><content type='html'>&lt;a href="http://ravisrinivas.blogspot.com/2006/09/blog-post_17.html"&gt;ரவி ஸ்ரீனிவாஸின் பதிவில் &lt;/a&gt;நான் எழுதிய ஒரு பின்னூட்டம் வெளிவரவில்லை. எழுதி ஒருநாள் ஆகி, ஒரு மணி நேரம் முன்பு மற்ற பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டதால், அவர் அதை வெளியிடவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்காவிட்டாலும், இதில் வருத்தமோ, அவர் மீது குற்றம் சாட்டவோ எனக்கு  எதுவும் இல்லை. இன்று இணையத்தில் - குறிப்பாய் வலைப்பதிவுகளில் - யாருடைய கருத்தையும் தடை செய்து, யாரும் யாருக்கும்  ஜனநாயக மறுப்பை செய்ய முடியாது. தங்களுக்கு உவப்பான கருத்துக்களை மட்டும் ஒருவர் தன் வலைப்பதிவில் வைத்து கொள்வதால் ஜனநாயகத்திற்கு எந்த கேடும் இல்லை. மாற்று கருத்துக்களை -வசைகள் உட்பட்ட கடுமையானவற்றை - தனது சொந்த பதிவில் மற்றவர்கள் எழுதிகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவுகளில் என்னை பற்றி என்ன திட்டிவந்தாலும், எந்தவகை மாற்றுக் கருத்தாக இருந்தாலும், அது எந்த மாற்றமும் இன்றி வெளிவரும். மற்றவர்களை திட்டி வந்தால் அது குறித்து யோசிக்க வேண்டிவரும். போலிப் பின்னூட்டங்கள் மட்டும் எந்த சமரசமும் இன்றி நீக்கப்படும். அந்த வகையில், என்னைவிட வாசிப்பிலும் (அதாவது ரவி புத்தகம் புரட்டுவதை எல்லாம் வாசிப்பு என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டுமென்றால்) வயதிலும் மூத்தவரான அவரைவிட,  நான் பரந்த மனம் கொண்டிருப்பதில் மகிழ்சியே. அதே நேரம் ஒரு பின்னூட்டத்தை வெளியிடாதன் மூலம் அதற்கு அதிக விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று அவர் அறிவிற்கு எட்டாதது வருத்தமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே இரண்டு பத்திகளுக்கு வூடு கட்டியிருப்பதற்கு ஏற்ப என் பின்னூட்டத்தில் விஷயம் எதுவுமில்லை. ரவி எழுதியதும் விஷய கனம், அறிவு என்று எதுவுமில்லாமல், அவர் மனத்திலிருந்து விழுந்த ஒட்டடை மட்டுமே. நான் எழுதியதும் வெறும் குப்பை மட்டுமே. தங்கமணி, திரு போல சுட்டிக்கு நன்றி மட்டும் சொல்லும் விவேகம் இல்லாததால், குப்பைக்கு குப்பையை மட்டுமே என்னால் காணிக்கையாக்க முடிந்தது. ஒரு பதிவிற்காக மட்டும் எனது பின்னூட்டம் இதாலிக்கில் கீழே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;ரவி சீனிவாஸு, &lt;br /&gt;&lt;br /&gt;என்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா? உம்மையும்,  உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா? இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா? வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உதாரணங்கள் உண்டா என்று வியந்து கொண்டிருக்கிறேன். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115865068757990268?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115865068757990268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115865068757990268' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115865068757990268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115865068757990268'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/09/blog-post.html' title='என் பின்னூட்டம்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115614802156834933</id><published>2006-08-21T00:04:00.000-07:00</published><updated>2006-08-21T01:13:41.600-07:00</updated><title type='text'>கேவலங்களிலும் கேவலம்-3.</title><content type='html'>மீண்டும் இந்த விவகாரம் பற்றி எழுதுவது துன்பமாக இருந்தாலும், அவசரப்பட்டு நேற்றய பதிவில் கருப்புவை தவறாக கண்டனம் செய்துவிட்டதாக நினைத்து வருத்தம் தெரிவித்து விட்டேன். அதற்கான ஒரே காரணம் அந்த நேரத்தில் அவரது இன்னொரு சாக்கடை பதிவை படித்திருந்திருக்கவில்லை. லக்கிலுக் பதிவில் தன் பெயரில் வந்த பின்னூட்டங்களை தான் எழுதவில்லை என்றவர் தன் பதிவிலேயே எழுதியிருப்பது கீழே. &lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;ஆண்குறியை அறுத்து அந்த இடத்தில் ஓட்டை ஒன்றை போட்டு, வெற்று மார்பைக் கிழித்து சிலிக்கான் ஜெல் வைத்து திணித்து தாய்லாந்தில் பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு மும்பைக்கு வந்து பிராத்தல் செய்வார்கள் என டாக்டர் அம்பேத்கருக்கு அப்போதே தெரியாமல் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் செய்யும் தொழிலை நம் வலைப்பதிவர்கள் அறிவார்கள். திருநங்கைகள் கும்பலாய் சென்னையில் கடைகடையாய் ஏறி காசு கேட்பதும் தரவில்லை என்றால் 'வாத்தா வம்மா' என்று ஏகத்துக்கும் திட்டுவார்கள். அதற்குப் பயந்தே பெரும்பாலும் எல்லா கடைமுதலாளிகளும் காசைக் கொடுத்து விடுவார்கள். சென்னையில் கடை நடத்திய நானே அனுபவப் பட்டவன் என்பதால் எனக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையின் மெரினாவில் காற்றுவாங்க மாலை வேளையில் மணலில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தமர்ந்த ஒருவர் 'சார் மணி என்ன?' என்று கேட்கவே திரும்பி முகம் பார்த்து ஏழரையாக இன்னும் ஒன்றரை நிமிடம் இருக்கு என்று சொல்லிக்கொண்டே முகம் பார்த்தால்.. 'அய்யோ.. இது அதுவாச்சே!'.. பயம் குடிகொண்டது மனதில்!&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன பிறகும் நகரவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;'சார் வேணுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னாது?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அக்காங்.. புரியாத மாதிரில்ல கேட்குறீக.. கைக்கு பத்து வாய்க்கு இருபது!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையால் எரித்து விடுவதுபோல பார்த்து.. 'அடச்சீ.. தூரப்போ!' எனகோபமாகச் சொல்லி விட்டு வேறிடம் சென்றவன் நான் என்பதால் அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது எனக்கு! இது அன்றாடம் மாலைவேளைகளில் நடக்குமாம் அங்கே. நிறைய திருநங்கைகள் தலைநிறைய மல்லிகையோடு வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளித்துக் கொண்டு மெரினாவை வலம் வந்தது ஒரு காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிகழ்ச்சி ஒன்று. நானும் நண்பர் மகேந்திரனும் யமஹா வண்டியில் துறைமுகம் ஓரமாக உள்ள சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்க கும்மிருட்டில் கைகாட்டி நிறுத்தினார் ஒரு பெரியவர். உதவி என நினைத்து நிறுத்தி விஷயம் கேட்க, இருளில் இருந்து கும்பலாய் ஓடி வந்தனர் அவர்கள். விபச்சரமோ.. மிரட்டிப் பணம் பறித்தலோ எதுவாயினும் தப்பிப்பதே இப்போதைய குறிக்கோள் என்றெண்ணி அவசரம் அவசரமாக ஓட எத்தனித்து எனது குழாய்ச்சட்டை கிழிந்து போகும்வரை ஓடி வந்தவன் நான் என்பதால் எனக்கும் அவர்களைப் பற்றித் தெரியும்///&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக போலி பின்னூட்டம் என்பதாக அவர் சொல்வதில் உள்ள கருத்தைத்தான் மீண்டும் வலையுறுத்தி தன் பதிவில் சொல்லுகிறார். இந்த சமூகத்தால் மிகவும் ஒடுக்கப்படும் மக்களை பற்றி இத்தனை கேவலமான கருத்துக்களை வைத்திருக்கும், வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் அதை இத்தனை  வெளிப்படையாக வெட்கமின்றி சொல்லும்  இந்த இழிந்த பிறவிதான் பெரியாரை முன்வைத்து  எதை எதையோ பேசி வருகிறது.  அதை வேறு (மீண்டும் பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும்) வெட்கமற்ற கும்பல் கைதட்டி பாராட்டிக் கொண்டிருக்கிறது.  (இதில் தங்கமணி போன்ற விதி விலக்கானவர்களை பற்றி நான் பேசவில்லை.)  இதைவிட கேவலம் வேறு என்ன இருக்கிறது? பெரிய அளவில் இவர்களின் எழுத்து கண்டிக்க படாமல் இருப்பது அதைவிட கேவலம் இல்லையா?!&lt;br /&gt;&lt;br /&gt;லக்கிலுக் மற்றும் விடாது கருப்பு (வேறு சிலரும் இருக்கலாம், நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை) போன்றவர்கள் கருத்தை போலவே, இதே போன்ற பார்வையிலேயே இந்த சமூகத்தில் தலித் பற்றியும் பெண்கள் பற்றியும், பாலியல் தொழிலாளர்கள் பற்றியும் சொல்லாடல்கள் கட்டமைக்கப் படுகின்றன. இந்த விவாகாரத்தின் தொடக்கத்தை கவனித்தால் அது, ஒதுக்கப் பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவர், மேலே வரும்போதும், அவருக்கு பாராட்டுக்களும், வரவேற்புகளும் வழக்கத்திற்கு அதிகமாக கிடைக்கும் போதும், ஒலிக்கும் ஆதிக்க குரலை போலவே இருப்பதை காணலாம்.  அதற்கு பதிலாக அவர்கள் சற்றே ஆனவம் ஒலிக்க பேசிவிட்டால் மிக மோசமான முறையில் சமூக மதிப்பீடுகளை வைத்து, அடிவயிற்றில் மிதிக்கும் ஆத்திரத்துடன் வசைகளை அவிழ்த்திவிடுவார்கள். அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சொல்வதானால் இந்த கூட்டத்திற்கு (அதாவது விடாது கருப்பு, லக்கிலுக் சார்ந்து அவர்களை கைதட்டி பாராட்டும் கூட்டத்திற்கு)  எந்த வித சமூக நீதி பற்றிய கரிசனையோ, சமூகத்தின் ஒதுக்குமுறைகள் பற்றிய அக்கறையோ எதுவும் கிடையாது.  தன்னைவிட ஒருபடி மேலே பார்பனர் இருப்பதன்   பொறாமை மட்டுமே. அதுவும் எலும்பு துண்டு ஒழுங்காய் கிடைத்திருந்தால் எழும்பியிருக்காது. உதாரணமாய் சங்கரமடத்து பள்ளியில் மிக மோசமாய் கேவலப்படுத்தாமல் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டிருந்தால், அம்பி ஒருவன் எச்சிவிட்டதை லக்கிலுக் பொறுத்துகொண்டிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;வித்யா தன் தன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணவத்துடன் பதில் சொன்னதுதான் லக்கிலுக்கிற்கு பிரச்சனை. அதாவது லக்கிலுக் தான் படித்ததாக சொன்ன சங்கரமடத்து பள்ளியில் பவ்யமாக (அவர் அப்பாவை போன்ற மனநிலையில்) இருந்திருந்தால் மற்ற அம்பிகளுக்கும், வாத்தியார்களுக்கும் கோபம் வந்திருக்காது. அவர் கொஞ்சம் தன்மானத்துடன் இருந்ததுதான் பிரச்சனை. இப்போது வித்யாவும் அவ்வாறு ஒரு சகவலைப்பதிவாளராய் கோபமாய் பதில் அளித்ததுதான் பிரச்சனை. அந்த வகையில் ஒரு ஆதிக்க திமிர்தான் லக்கிலுக், விடாது கருப்பு மனநிலையில் வேலை செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனை குறித்து இதற்கு மேல் பேசும் நோக்கம்  இல்லை. விடாது கருப்பிடம் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். உதாரணமாக திருமலையிடம் நான் ராகாகியில் பல புரட்டுக்களை முன்வைத்திருந்ததாகவும், திருமலை அதை வெளிபடுத்தி என்னை 'ஓடஓட விட்டு கட்டையை எடுத்து துரத்தியதாக' சொல்லியிருந்தார். (http://vivathakooththu.blogspot.com/2006/08/blog-post.html#c115594690242354990)  அந்த ராகாகி விவாதத்தில் பெரியாரை இனவெறியர் என்பதாக திருமலையும், அதை எதிர்த்து நானும் நிலைப்பாட்டில் இருந்து  பேசிக்கொண்டிருந்தோம். அதில் நான் என்ன புரட்டு வைத்தேன், திருமலை அதை எப்படி தகர்தார் என்று, விடாது கருப்பு  சோறு போட்டு தின்றிருந்தால் விளக்க வேண்டும் என்று எழுத நினைத்தேன். அவர் பதிவை  படித்த பிறகு அவர்  சோறு தின்பவரல்ல என்று தெளிவாகவே தெரிந்து விட்டதால் இது போன்ற கேள்விகளுக்கு தேவையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வித்யா அவர்களின் பதிவில் தொடர்ந்து பின்னூட்டுபவனல்ல. அவர் எழுதத் தொடங்கிய கட்டத்தில் மட்டும் என் வரவேற்பை தெரிவித்திருந்தேன்.  அவரை போன்றவர்கள் எழுதுவது நம் சமூகத்தின் பண்மை தன்மையை வளர்ப்பதுடன், நமது சகிப்புத்ன்மை பரந்த மனப்பான்மைக்கான ஒரு அடித்தளமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு பரவலாய் கிடைத்த வரவேற்பு மிகவும் மனநிறைவை அளித்தது. ஒருவர் வேலைக்கு போவதும் சமூகத்தில் ஒரு அங்கத்தினராய் இருப்பதும் வலைப்பதிவில் எழுத வருவதும் எந்த விதத்திலும் சாதனையும் அதிசயமும் அல்ல. ஆனால் சமூகத்தால், தான் பிறந்த குடும்பதால் ஒதுக்கி வைக்கப்பட்டு, குடியிருக்கும் இடம் தொடங்கி பார்க்கும் வேலை வரை வெளியேற  இயலாத இறுக்கமான தன்மையுடன், தப்பமுடியாத 'விதிவசபட்ட நிலையில்' வைக்கப்பட்ட  ஒருவர் அதை செய்வதாலேயே இவையெல்லாம் சாதனைகளாகிறது. வித்யா மேலும் சாதிக்க வேண்டும்.  தொடர்ந்து வலைப்பதிவில் எழுத வேண்டும். இது போன்ற இடர்களை, சமூக காட்டிமிராண்டித்தனங்களை ஏற்கனவே எதிர்கொண்ட அவர், தளராமல் தன் பயனத்தை தொடர நான் புதிதாய் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு கடமையாக இங்கே சொல்லிவைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115614802156834933?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115614802156834933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115614802156834933' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115614802156834933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115614802156834933'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/08/3.html' title='கேவலங்களிலும் கேவலம்-3.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115608676794230868</id><published>2006-08-20T08:08:00.000-07:00</published><updated>2006-08-20T08:12:47.983-07:00</updated><title type='text'>கழிவு!</title><content type='html'>திருமலைக்கு நான் கடைசியாக ராகாகியில் எழுதிய மடல் கீழே! நான் அறிந்த வரை அவர் இதற்கு பதில் எதுவும் எழுதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை (அசோகமித்திரன் தொடர்பான இழையில்) என் மீது&lt;br /&gt;பிராண்டியிருந்ததை (வேண்டுமென்றே) ஊரப்போட்டு முழுவதும் படித்தேன் - மிக&lt;br /&gt;நிதானமாக, மிகுந்த பொறுமையுடன். படித்ததன் முக்கிய காரணம் அவர் பல&lt;br /&gt;திரித்தல்களையும், புளுகுகளையும் முன்வைத்திருப்பார் என்று நான்&lt;br /&gt;எதிர்பார்த்தது. என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவர் சொன்ன சில புளுகுகளையும்,&lt;br /&gt;திரித்தல்களையும், ஒரு பதிவிற்காக இங்கே மறுக்க வேண்டிய என் அவசியம்&lt;br /&gt;காரணமாய் இந்த மடல் எழுதப்படுகிறது. திருமலையின் மடலை படிக்காதவர்கள்,&lt;br /&gt;இது போன்ற சில்லரை விஷயங்களை (என்னை பற்றிய அவதூறுகளை) பற்றி&lt;br /&gt;கவலைப்படாதவர்கள், என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் இதை படிக்க&lt;br /&gt;தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரித்தல் 1. இது அவர் திரிக்கும் வகையில் நானே வசதிப்படுத்தி&lt;br /&gt;கொடுத்தது. ராகாகியில் நடைபெறும் பல விவாதங்கள், அதன் 'முக்கிய'&lt;br /&gt;அங்கத்தினர்கள் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு எனினும், அதை நான்&lt;br /&gt;எங்கேயும் சொல்லவில்லை. குறிப்பாக அவர் மீண்டும் மீண்டும் திரித்து&lt;br /&gt;சொல்வது போல், நான் ராகாகியை 'குமட்டல், அழுகல், நரகல்', இங்கே&lt;br /&gt;எழுதுபவர்களை எல்லாம் 'அசடுகள், தரமற்றவர்கள்' என்று எதையுமே&lt;br /&gt;சொல்லவில்லை. திருமலையை பற்றி கூட அப்படி எதுவும் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;'குமட்டல்' என்ற வார்த்தையையே நான் ஒருமுறைகூட இங்கே பயன்படுத்தவில்லை.&lt;br /&gt;அந்த வார்த்தையை நான் PKசிவக்குமார் பற்றி என் பதிவில் எழுதிய&lt;br /&gt;சந்தர்பத்தில் மட்டுமே (இரண்டு அல்லது மூன்று முறை) குறிப்பிட்டிருக்கிறேன்.&lt;br /&gt;சிவக்குமார் பயன்படுத்தும் ஒருவகை தர்க்கம் பற்றிய என் கருத்திலேயே இந்த&lt;br /&gt;'குமட்டல்' என்ற வார்த்தை வருகிறது. அதற்கு வேறு உதாரணம் எனக்கு&lt;br /&gt;கிடைக்கவில்லை என்பதையும் சொல்லியுள்ளேன். உதாரணமாய் சிவக்குமார்&lt;br /&gt;செய்யும் (எதிராளியை எல்லா வகையிலும் மிரட்டும் வொயிட்மெயில் கலந்த)&lt;br /&gt;'தர்கத்தையே' திருமலையும் தன் எழுத்துக்களில் பயன்படுத்தினாலும், திருமலை&lt;br /&gt;பற்றி கூட நான் அப்படி சொல்லவில்லை. திருமலை போன்ற&lt;br /&gt;சாதிவெறியர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னால் திருமலையை&lt;br /&gt;எளிதாக தெளிவாக பரிச்சயமான சட்டகத்தில் அடக்க முடியும். அவர் செய்யும்&lt;br /&gt;திரித்தல் தர்க்கமும் எனக்கு பரிச்சயமானதே. மேலும் எல்லோரையும் ஒரே&lt;br /&gt;புட்டிக்குள் நான் அடைத்து பார்பதும் இல்லை. உதாரணமாய் டோண்டுவை கூட ஜாதி&lt;br /&gt;வெறியர் என்று நான் சொன்னதில்லை. அவர் எழுத்தை ஒரு பழமைவாதம் கலந்த&lt;br /&gt;பார்பனியமாய் மட்டுமே பார்கிறேன். அதை பெரிய ஆபத்தாகவும்&lt;br /&gt;பார்க்கவில்லை. அவரிடம் ஒருவகை நேர்மை வெளிப்படுவதாகவும் பலமுறை&lt;br /&gt;சொல்லியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னது நடராஜனுடனும், திருமலையுடனும் (மட்டும்) எனக்கு விவாதிக்க&lt;br /&gt;எதுவும் இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. இங்கே இந்த சந்தர்பத்தில்&lt;br /&gt;விவாதிக்கும்போது நான் இவர்களுடனேயே விவாதிக்க வேண்டியுள்ளது. அதனால்&lt;br /&gt;இந்த இடத்தை விவாதிப்பதற்கான இடமாக நான் நினைக்கவில்லை.&lt;br /&gt;இணையத்தில் பெரியாரை முன்வைத்து எத்தனையோ வெட்டி விவாதங்கள்&lt;br /&gt;காலகாலமாய் நடந்துவருகிறது. அப்படிப்பட்ட இன்னொரு விவாதத்தில் இறங்க&lt;br /&gt;எனக்கு ஆர்வமில்லை. மற்றபடி இரா.மு ஜேஜே சில குறிப்புகள் பற்றி என்னுடன்&lt;br /&gt;விவாதிக்க வந்தாலோ, பாரா பாலஸ்தீன் பிரச்சனை குறித்து விவாதிக்க&lt;br /&gt;வந்தாலோ, பத்ரி வெங்கட் போன்றவர்களோ என்னுடன் ராகாகியில்&lt;br /&gt;விவாதித்தாலோ அதில் எனக்கு எந்த பிரச்சனையும் அல்ல. இந்த&lt;br /&gt;அசோகமித்திரன் தொடர்பான இழையிலேயே இகாரஸ¤டனும், சுரேஷ¤டனும்&lt;br /&gt;பேசியுள்ளேன். வலைப்பதிவில் விவாதிக்கும்போது காப்பி கிளப்பில்&lt;br /&gt;விவாதிப்பதில் மட்டும் என்ன பிரச்சனை? விவதிக்கும் நபரும் அவரின்&lt;br /&gt;தர்க்கமுமே பிரச்சனையே தவிர இடம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வந்ததை அப்படியே எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம்&lt;br /&gt;இல்லை. ஆனால் அதை மாற்றிபோட்டு ராகாகியை நான் 'குமட்டல், நரகல்'&lt;br /&gt;என்று சொன்னதுபோலவும், அதன் அங்கத்தினர்களை திட்டியது போலவும், இவர்&lt;br /&gt;ராகாகியின் முதலாளி போலவும் முற்றிலும் திரித்து அளந்து கட்டியுள்ளார்.&lt;br /&gt;(நடராஜன் சொன்னதை நான் ஒப்புகொண்டு பேசியதையே நான் ஏதோ&lt;br /&gt;'வீடியோ ஆதாரம்' கேட்டதாக திரித்து, பின்னர் அதற்கு ஒரு சப்பைகட்டு&lt;br /&gt;கட்டியது போல் இதற்கும் எதையாவது ஒளரல் சப்பைகட்டை பதிலாய் தருவார்.)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எழுதுவதும் விவாதம் அல்ல. பாத்ரூம் சுவரில் என்னை பற்றி&lt;br /&gt;அபாசமாய் எழுதப்பட்டுள்ளதை நான் மறுக்க முனைந்தால் அதை விவாதம் என்று&lt;br /&gt;சொல்லமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;திரித்தல் 2. நான் இங்கே மற்றும் வேறு இடங்களில் எழுதிய பலவற்றை முற்றும்&lt;br /&gt;முழுதாக அவர் திரித்துள்ளார் என்றாலும் இதை ஒரு உதாரணத்திற்காக மட்டும்&lt;br /&gt;குறிப்பிடுகிறேன். எப்படி ஒரு விஷயத்தை சொன்னதன் சந்தர்பத்திலிருந்து&lt;br /&gt;பெயர்த்தெடுத்து போகிற போக்கில் சொல்லி செல்ல முடியும் என்பதற்கு&lt;br /&gt;உதராணமாய் மட்டும் குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலோட்டமாய் திரித்து சித்தரிப்பது போல் ஒரு படத்தில் பெண்களை&lt;br /&gt;கொல்லுவதால் மட்டும் அந்த 'நடிகனின் ஆண்குறியை அறுக்க வேண்டும்' என்று&lt;br /&gt;அறைகூவவில்லை. அப்படியிருந்தால் தினமும் ஒரு 'ஆண்குறி அறுப்பு' பதிவு&lt;br /&gt;போட மட்டுமே எனக்கு நேரம் இருக்கும். 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில்&lt;br /&gt;நடித்த கமல் குறித்து கூட நான் அப்படி சொல்லவில்லை. என் பதிவுகள் இங்கே&lt;br /&gt;இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;http://rozavasanth.blogspot.com/2004/11/blog-post_30.html&lt;br /&gt;&lt;br /&gt;http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மட்டுமில்லாமல் பல வலைப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் அது&lt;br /&gt;திரிக்கப்பட்ட போதெல்லாம், கூறியதன் பொருள், அதற்கான காரணம்,&lt;br /&gt;(இங்கே திருமலை உட்பட) அதை பற்றி பேசும் யாரும் மன்மதன் படக்கதையை&lt;br /&gt;பற்றி பேசாதது என்று, விளக்கிய பின்னும் கூசாமல் இங்கே திரிக்கிறார்.&lt;br /&gt;மன்மதன் படத்தில் சிம்பு பெண்களை கொல்வது அல்ல பிரச்சனை. அதை ஒரு&lt;br /&gt;தர்மமாக வலியுறுத்தியதுதான் பிரச்சனை. அதே தர்மத்தை சிம்பு மீது&lt;br /&gt;பிரயோகிப்பதை பற்றியே எழுதியிருந்தேன். அந்நியன் பார்வையின் படி&lt;br /&gt;சங்கருக்கும் மரணதண்டனை மட்டும்தான் கொடுக்க முடியும் என்று சிலர் எழுதியது&lt;br /&gt;போன்றதுதான் இதுவும். ஆனால் அந்நியன், சிகப்பு ரோஜாக்கள் போன்ற&lt;br /&gt;படத்திலாவது படக்கதை சார்ந்து, கொலைகான நியாயத்தை(மனநோய்&lt;br /&gt;என்பதாக) வாசிக்க இடமுண்டு. மன்மதன் படத்தில் அது கிடையாது. என்&lt;br /&gt;வரிகள் கீழ்கண்டவாறு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை&lt;br /&gt;நினைக்க வேண்டாம். உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று&lt;br /&gt;கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும்&lt;br /&gt;சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம்&lt;br /&gt;உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு&lt;br /&gt;கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும்&lt;br /&gt;தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன்&lt;br /&gt;உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து&lt;br /&gt;கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து&lt;br /&gt;யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான்&lt;br /&gt;பொறுப்பல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சூழலில் கண்டதற்கும் கணடனங்கள் வரும். ஆனால் ஒரு திரைப்படம்&lt;br /&gt;'நடத்தை கெட்ட' பெண்களை கொல்வதை தர்மப்படுத்தி பேசுவதை கண்டிக்க&lt;br /&gt;நாதியில்லாத சூழலியே இதை நான் எழுத நேர்ந்தது. முதல் பதிவில்&lt;br /&gt;திரைப்படத்திற்கு ஒரு கண்டனத்தை கூட நான் வைக்கவில்லை. வலைப்பதிவில்,&lt;br /&gt;மற்றும் இணயத்தின் மற்ற இடங்கள் பத்திரிகைகள் படம் குறித்து முழுக்க&lt;br /&gt;நேர்மறையாய் பாரட்டி விமர்சனங்கள் வந்த பின், படம் முதலிடத்தில்&lt;br /&gt;ஓடுவதாய் செய்திகள் வந்த பின் என் இரண்டாம் பதிவு எழுதப்பட்டது. மற்ற&lt;br /&gt;எத்தனையோ விஷயங்களுக்கு வருவது போல், குறைந்த பட்சம் தமிழ்நாட்டு&lt;br /&gt;பெண்கள் இயக்கங்கள் இதை மெல்லியதாய் எதிர்ப்பதை கேள்விப்பட்டிருந்தால் கூட&lt;br /&gt;'ஆண் குறி அறுக்க வேண்டும்' என்ற அளவில் அறைகூவல் விட எனக்கு அவசியம்&lt;br /&gt;இருந்திருக்காது. வரிகளை எப்படி திரிக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணம்&lt;br /&gt;மட்டுமே இது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி சில புளுகுகள் குறித்து.&lt;br /&gt;&lt;br /&gt;புளுகு 1. இது குறித்து ஏற்கனவே சிவக்குமாருக்கு பதிலாய் எழுதி அது இன்னும்&lt;br /&gt;மறுக்கப்படாத நிலையில் கூசாமல் மீண்டும் இவர் புளுகுகிறார். அதை இங்கே&lt;br /&gt;காணலாம்.&lt;br /&gt;http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சொல்லாத ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். தனது&lt;br /&gt;மடல் முழுவதும் - நான் எதையோ எழுதி அதை மறைப்பதற்காக அழித்து&lt;br /&gt;விட்டதாக- திருமலை வொயிட்மெயில் செய்யும் விஷயம் ('என் ஜட்டிக்குள்&lt;br /&gt;கைவிடுவதாக' என்று நான் எழுதியதாக சொல்வது) டோண்டுவிற்கு ஒருமுறை&lt;br /&gt;நான் எழுதியது. அதனால் டோண்டு காயப் படவும் இல்லை. மாறாக என்&lt;br /&gt;நேர்மையையும், வெளிப்படையான மனதையும் பாராட்டி மின்னஞ்சல் எழுதினார்.&lt;br /&gt;அதை இப்போதும் டோண்டு மறுக்க மாட்டார் என்று தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அடையாளங்களை, குறிப்பாய் ஜாதிய அடையாளங்களை நோண்டி அது குறித்து&lt;br /&gt;கிசுகிசுத்தனமாய் எழுதுவதை(இப்போது திருமலையும் செய்திருப்பதை)யே 'என்&lt;br /&gt;ஜட்டிக்குள் கைவிடுதல்' என்று ஒருமுறை விவரித்திருந்தேன். முன்பு என் பதிவில்&lt;br /&gt;அடிக்கடி தொல்லை தந்த ஒரு அனானிமஸிற்கு அதை (பற்றி பேசும்போது)&lt;br /&gt;சொல்லியிருக்கிறேன். அதே வேலையை ஒருவர் செய்து, டோண்டுவின்&lt;br /&gt;வலைப்பதிவில் எழுதியிருந்தார். டோண்டு அதை சரியாய்&lt;br /&gt;புரிந்துகொள்ளாமலேயே அதை என் பதிவில் எழுதினார். டோண்டுவிற்கு&lt;br /&gt;விஷயம் சரியாய் புரியவில்லை என்பது எனக்கும் தெரிந்ததால் 'தன்&lt;br /&gt;எதிர்பாளர்கள் மட்டுமில்லாமல், ஆதரவாளர்கள் கூறுவது கூட டோண்டுவிற்கு&lt;br /&gt;புரியவில்லை' என்றே எழுதியிருந்தேன். ஒரு சந்தேகத்தின் அடிப்படையில்&lt;br /&gt;'ஒருவேளை டோண்டு என் 'ஜட்டிக்குள் கைவிட முயன்றிருந்தால்' அதை நேரடியாய்&lt;br /&gt;நங்கநல்லூருக்கு வரும் போது காட்டமுடியும்' என்று எழுதியிருந்தேன். இதன்&lt;br /&gt;அர்த்தம் என்னவென்று குழந்தைக்கும் புரியும். ஆனால் 'சந்தேகத்தின் பலனை&lt;br /&gt;டோண்டுவிற்கு அளித்து அவர் புரியாமல் எழுதியதாக எடுத்துகொள்வதாக'வே&lt;br /&gt;எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே டோண்டு அதை&lt;br /&gt;புரிந்துகொள்ளாமல்தான் செய்திருந்தார். அதை அவர் தெளிவாக்கிய பின்,&lt;br /&gt;அவருக்கு தனிப்பட்ட முறையில் எழுதி, அவர் விஷயத்தை புரிந்துகொண்டு, தான்&lt;br /&gt;புரிந்துகொள்ளாமல் எழுதியதை எனக்கு சொல்லி, பின் அவரது அனுமதியையும்,&lt;br /&gt;ஆலோசனையையும் பெற்று இது தொடர்பான பின்னூட்டங்களை நீக்கினேன். இதற்கு&lt;br /&gt;இடையில் ஒரு முழுநாள் அவைகள் என் தளத்தில் இருந்து அதை பலர்&lt;br /&gt;வாசித்திருக்க முடியும். நீக்கியதன் அறிவிப்பும் அங்கே இன்னொரு முழுநாள்&lt;br /&gt;இருந்தது. இதுதான் நடந்தது. எழுதிய எதையும் மறைக்கும் நோக்கத்தில் அந்த&lt;br /&gt;பின்னூட்டங்களை நீக்கவில்லை. டோண்டு இதனால் புண்படவும் இல்லை. அவர் என்&lt;br /&gt;நேர்மையையும், மற்றவர் கருத்திற்கு நான் அளிக்கும் மரியாதை, மற்றும்&lt;br /&gt;வெளிப்படையான தன்மை குறித்து பாராட்டியே எனக்கு எழுதியிருந்தார். நான்&lt;br /&gt;டோண்டுவை கடுமையாய் எதிர்த்தாலும், பலமுறை டோண்டுவிடம் ஒருவகை நேர்மை&lt;br /&gt;வெளிப்படுவதாகவே சொல்லியுள்ளேன். அந்த என் நம்பிக்கையில் அவர் மேலே&lt;br /&gt;நான் எழுதியுள்ள எதையும் மறுக்க மாட்டார் என்று எனக்கு தெரியும். இப்படி&lt;br /&gt;டோண்டுவிற்கே பிரச்சனை இல்லாத விஷயத்தை, அவர் எங்கேயுமே எழுப்பாத&lt;br /&gt;விஷயத்தை வைத்து இவர்கள் வொயிட்மெயில் செய்வதும், புளுகுவதும் நான்&lt;br /&gt;இவர்களை பற்றி சொல்ல வருவதற்கு ஒரு பொருத்தமான உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தவிர ஒருவரிடம் பேசப்பிடிக்காமலோ, எழுத்துபிழை காரணமாகவோ,&lt;br /&gt;பலமுறை வந்துவிட்டதன் காரணமாகவோ நீக்கியுள்ளேன். ஆனால் அவையனைத்தும்&lt;br /&gt;வேறு இடத்தில் என் பதிவில் பதிவாகியுள்ளன. எந்த இடத்திலும் நான்&lt;br /&gt;எழுதியதை அழித்து எதையும் நான் மறைக்க பார்த்ததில்லை. இப்போதும் நான்&lt;br /&gt;எழுதியது குறித்து மற்றவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம்.&lt;br /&gt;ஆனால் நான் ஏதோ ஆபாசமாய் எழுதி, அதை நீக்கி எதையோ மறைப்பதாக&lt;br /&gt;திருமலையும், சிவக்குமாரும் புளுகுவதை மட்டுமே நான்&lt;br /&gt;மறுக்கிறேன்.அப்படிப்பட்டவற்றை சிவக்குமாரோ, திருமலையோ (டோண்டு அதை&lt;br /&gt;செய்யமாட்டார்) ஆதாரம் தரலாம். (சும்மா சந்தர்பம் குறிப்பிட்டால் கூட&lt;br /&gt;போதும்). ஆதாரம் தர இயலாத நிலையில் அவதூறை ஒப்புகொள்ளவோ,&lt;br /&gt;மன்னிப்பு கேட்கும் நாகரீகத்தையோ நிச்சயம் இவர்களிடம்&lt;br /&gt;எதிர்பார்க்கமுடியாது. வாயை மூடிகொள்ளும் காரணத்திற்காக மட்டுமே இதை&lt;br /&gt;சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புளுகு 2. அதே பதிவில் நான் எழுதிய இன்னொரு விஷயம் குறித்தும் கூசாமல்&lt;br /&gt;புளுகுகிறார். அதையும் இங்கே எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html&lt;br /&gt;&lt;br /&gt;நான் திண்ணையை ஒதுக்கவில்லை. அவரகள் என்னை தடை செய்தனர். அதற்கு ஒரே&lt;br /&gt;காரணம் ஒரு RSSகாரரரின் புளுகுகளை, அதுவும் அறிவியல் தொடர்பான&lt;br /&gt;புளுகுகளை, நான் வெளிகொணர முயன்றது மட்டுமே. வேறு ஏதாவது காரணம்&lt;br /&gt;இருப்பதாக கருதும் யார் வேண்டுமானாலும் இது குறித்து பேசலாம். அவ்வாறு பேச&lt;br /&gt;நான் பலமுறை அழைப்பு விடுத்துவிட்டேன். பதிலில்லை. நான் திண்ணையில்&lt;br /&gt;தடை செய்ய காரணமாய் இருந்த கட்டுரை இங்கே இருக்கிறது.&lt;br /&gt;http://www.geotamil.com/pathivukal/rosavasanth_february2004.html&lt;br /&gt;பலமுறை அழைத்தாகிவிட்டது. மீண்டும் அனைவரையும் இந்த கட்டுரையில் உள்ள&lt;br /&gt;வசவு வார்த்தைகளை, கெட்ட தரக்குறைவான வார்த்தைகளை கண்டு பிடித்து தர&lt;br /&gt;அழைக்கிறேன். இதற்கு ஒரு வாய்ப்பளித்ததற்கு திருமலைக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சில புளுகுகளும் இருக்கலாம். அதை மறுக்கும் ஒரே காரணத்திற்காக&lt;br /&gt;மீண்டும் ஒருமுறை திருமலை எழுதியதை படிக்கும் துன்பத்திற்கு ஆளாக முடியாது.&lt;br /&gt;என் வலைப்பதிவின் முகவரி தாங்கிய ஒரு மடலில், ஒரு சொடக்கு தூரத்தில்&lt;br /&gt;போய் தெளிவாக்கிகொள்ள கூடிய விஷயங்களை பற்றி கூசாமல் திரிக்கவும்,&lt;br /&gt;புளுகவும் கூடியவர், பெரியாரை பற்றி என்ன வெல்லாம் புளுகவும் திரிக்கவும்&lt;br /&gt;கூடும் என்பதை அவரவர் கறபனை செய்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மடலை படிக்கும் போது ஒரு விஷயம் தெளிவாகிறது. பெரியார்&lt;br /&gt;பேசியதாக அவர் தேதி போட்டும் போடாமலும் அளித்த மேற்கோள்கள்&lt;br /&gt;மொட்டையானவை. அதை முழுவதும் அளிக்க அவரிடம் ஆதாரம் எதுவும் இப்போது&lt;br /&gt;இல்லை. கைவசம் அந்த பத்திரிகையோ, அல்லது பெரியார் பேசியதன்&lt;br /&gt;முழுவிவரமும் இல்லாமல் எங்கிருந்து எதனடிப்படையில் தேதிபோட்டு&lt;br /&gt;'ஆதாரத்தை' அளித்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். அதை அவர்&lt;br /&gt;தெளிவுபடுத்தவில்லை. என்னால் 50 வருடங்கள் முந்தய விடுதலை&lt;br /&gt;பத்திரிகைகளை பார்த்து மறுக்கும் வசதி நிச்சயமாய் இப்போது இல்லை.&lt;br /&gt;இணையத்தை தவிர தமிழ் படிக்க வேறு வழியில்லாமல் ஜப்பானில் உட்கார்ந்து&lt;br /&gt;கொண்டிருக்கிறேன். பெரியாரின் மொழிநடை, பேசியவை குறித்த எனது&lt;br /&gt;பரிச்சயம், மற்றும் திருமலை (இந்த விஷயத்தில்) உண்மை பேசமாட்டார் என்ற&lt;br /&gt;நம்பிக்கையில் மட்டுமே என் கருத்தை கூறினேன். இப்போதிருக்கும் நிலையில்&lt;br /&gt;அவரிடமும் ஆதாரம் இல்லை, மறுக்க என்னிடமும் இல்லை. இந்த நிலையிலேயே&lt;br /&gt;இத்தனை வெத்து வேட்டுக்களை வசவுகளாய் திருமலையால் மட்டுமே கொடுக்க&lt;br /&gt;முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாய் ஒருவர் தன் அடையாளத்தை மறைத்து (அதாவது முகமுடியாய்)&lt;br /&gt;எழுதுவதாலும், அப்படி எழுதாமல் இருப்பதாலும் இனவெறித்தன்மை எப்படி&lt;br /&gt;தீர்மானிக்கபடக்கூடும் என்பது இதை பற்றி முதலில் (பொதுவாய்) பேசிய&lt;br /&gt;சிவக்குமாருக்கும், அதை சற்று மாற்றி வாந்தியெடுக்கும் இந்த&lt;br /&gt;அதிபுத்திசாலிக்கே வெளிச்சம். ஆனாலும் திருமலை முன்வைப்பது போல் நான்&lt;br /&gt;முகமுடி அல்ல. என் இயற்பெயர் இந்த மடலில் உள்ளது. இணையத்தில் உள்ள பல&lt;br /&gt;நண்பர்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். நான் இருக்குமிடம், பார்க்கும்&lt;br /&gt;வேலை, வேலை பார்க்கும் இடம், மற்ற விவரங்கள் பலருக்கும் தெரியும்.&lt;br /&gt;ராகாகியின் ஒரு முக்கிய உறுப்பினர் என் மனைவியை சந்தித்திருக்கிறார்.&lt;br /&gt;டோண்டுவிற்கு என்னை பற்றி சில விவரங்கள் தெரியும். அவரை நான்&lt;br /&gt;எதிர்காலத்தில் சந்திக்கக் கூடும். ராகாகியின் முக்கிய சில&lt;br /&gt;உறுப்பினர்களை சந்திக்கும் திட்டம் சில நாட்களில் உண்டு. பலருடன்&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் தொடர்பு உண்டு. தொலைபேசியில் பேசியுள்ளேன்.&lt;br /&gt;நானே என்னை பற்றிய சில தகவல்களை என் எழுத்துக்களில் தந்துள்ளேன்.&lt;br /&gt;இணையத்தின் மூலம் என்னை பற்றிய தகவல்களை பெறுவதும் கடினமில்லை. இதை&lt;br /&gt;படிக்கும்(திருமலை உட்பட) யாருக்கேனும் என்னுடன் பேச விரும்பினால் என்&lt;br /&gt;மொபைல் எண்ணை தரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் 'என் ஜட்டிக்குள் கைவிடுவது' என்று  நான் எதை&lt;br /&gt;விவரித்தேனோ, அந்த வேலையை தன் மடலில் திருமலை செய்திருக்கிறார்.&lt;br /&gt;என் ஜாதி, அதனுடன் எனக்குள்ள முரண்பாடான, முரண்நகையான உறவு, எழுத்துக்கும்&lt;br /&gt;என் வாழ்வுக்கும் இடையிலான சமரசங்கள் இது குறித்து, அதற்கான(அதை&lt;br /&gt;மற்றவர்கள் வாசிப்பதற்கான) முக்கியத்துவம் ஏற்படும் கட்டத்தில் நிச்சயம்&lt;br /&gt;எழுதுவேன். அதை மறைக்க, நிச்சயமாய் என் ஜாதியை மறைக்க, எனக்கு எந்த&lt;br /&gt;அவசியமும் இல்லை. அது என் கருத்துக்களுக்கு சாதகமாக இருக்குமே ஒழிய&lt;br /&gt;பாதகமாக முடியாது. மேலும் என் ஜாதி பல நண்பர்களுக்கு தெரியும்.&lt;br /&gt;திருமலையைபோல எது எதற்கோ போராடிய குடும்பத்திலிருந்த வந்ததாக நான்&lt;br /&gt;பீலா விடுவதில்லை. அவரைப்போலவே அப்படியே அச்சாக பீலா விடக்கூடிய&lt;br /&gt;எல்லா சாத்தியமுள்ள ஒரு பிண்ணணியிலிருந்தே நான் வந்தாலும், அந்த&lt;br /&gt;பீலாக்களை வன்மையாய் மறுப்பவன். என் பாட்டனார், என் பெற்றோர்&lt;br /&gt;இவர்களிடன் உள்ள ஜாதிவெறியையும், என் சொந்த ஜாதியையும், வாழ்வின்&lt;br /&gt;அத்தனை தளங்களிலும் எதிர்த்து வருபவன் நான். அதற்காக பல விலைகளை&lt;br /&gt;கொடுத்தவன். இன்றைக்கும் சரி செய்ய இயலாத நிலையிலேயே, (அவர்களுக்கு&lt;br /&gt;வேறு நாதியில்லாத) ஒரே மகனான என் பெற்றோர்களுடனனான உறவு&lt;br /&gt;இருக்கிறது. மிகவும் எதிர்பாராத முறையில் நிகழ்ந்த ஒரு துயர&lt;br /&gt;சம்பவத்தினால், அந்த ஒரே காரணத்தால் மட்டும் சில சமரசங்களை&lt;br /&gt;பெற்றோர்களுடன் செய்துகொண்டவன். அதற்கான சமன்பாட்டை நான் மட்டுமே&lt;br /&gt;தீர்மானிக்க முடியும். அந்த சமரசங்களை நான் சொன்னதன்றி வேறு யாருக்கும்&lt;br /&gt;தெரியவும் வாய்ப்பில்லை. திருமலை யார் என்ன சொன்னதை கேள்விப்பட்டார்&lt;br /&gt;என்று எனக்கு தெரியாது. அது குறித்து கவலையும் இல்லை. (டோண்டு உட்பட)&lt;br /&gt;யாருடனும் பேசும் போது இது குறித்த ஜாக்கிரதை உணர்வை வைத்துகொள்வதும்&lt;br /&gt;கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமலையை நான் சாதிவெறியர் என்பது அவருடைய எழுத்தை முன்வைத்து&lt;br /&gt;மட்டுமே. அவர் குறித்து எனக்கு எந்த விவரமும் தெரியாது.  அதற்கான&lt;br /&gt;முயற்சியையும் கவலையும் நான் ஒருபோதும் கொள்வதில்லை. வேறு யார்&lt;br /&gt;குறித்தும் கூட அவர்கள் எழுதியதை தவிர்த்து மற்றவற்றை வைத்து எதுவும் இதுவரை&lt;br /&gt;பேசியதில்லை. எப்படியிருந்தாலும் தன் முன்னோர்களின் அழுகலை தின்று&lt;br /&gt;அழுகலுடனேயே வாழ்ந்து அதையே உன்னதமாய் முன்வைக்கும் திருமலை போன்ற&lt;br /&gt;சாதிவெறியர்களுக்கும், பெயர் சொல்லாமல் என் தளத்தில் இது குறித்து&lt;br /&gt;எழுதிய மற்ற அனாமதேய புழுக்களுக்கும் என் நக அழுக்கை தீண்டும் தகுதிகூட&lt;br /&gt;கிடையாது. என்ன அடைப்படையில், யாரிடம் கேள்விபட்டு, நான் வீட்டில் ஒரு&lt;br /&gt;வேஷமும், இணையத்தில் ஒரு வேஷமும் போடுவதாக, (அதுவும் இவர்&lt;br /&gt;கடைபிடிக்காத) பிராமணியத்தை நான் வீட்டில் கடைபிடிப்பதாக  குற்றம்&lt;br /&gt;சாட்டி எழுதினார் என்பதையும், மற்றவரை முனகுவதற்கெல்லாம் மன்னிப்பு கோரி&lt;br /&gt;உதார் விடுபவர்,  அதை பற்றி ஆதாரம் தரமுடியாத பட்சத்தில்  மன்னிப்பு&lt;br /&gt;கேட்கும் நாகரீகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று நன்றாகவே தெரியும்.&lt;br /&gt;வாயை பொத்திகொள்ள மட்டுமே மீண்டும் இதை சொல்கிறேன். அந்த&lt;br /&gt;அளவிற்காவது வெட்கம் இருக்குமா என்பதும் சந்தேகமே!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு திருமலை எழுதப்போகும் பதிலையும் உடனடியாய் படிக்கப் போவதில்லை.&lt;br /&gt;படிக்காமலே கூட இருக்கலாம். நிச்சயமாய் அதற்கு பதில் சொல்லும் ஆசை&lt;br /&gt;இல்லை. ஆனால் நான் இன்னும் சில புளுகுகளை எதிர்பார்பதால் அதை மறுக்க&lt;br /&gt;மட்டும் ஒருவேளை பதில் எழுதலாம். உதாரணமாய், இந்த மடலில் நான்&lt;br /&gt;சொன்னதை மீண்டும் திரித்தும், தமிழ்மணத்தில் நடந்த சில விவகாரங்கள்,&lt;br /&gt;ஆபாச சண்டைகளை திரித்தும் சில வாதங்களை அவர் வைக்க முடியும். அது&lt;br /&gt;குறித்து கவலையில்லை. ஆனால் அதையும் தாண்டி சில அப்பட்டமான புளுகுகளை&lt;br /&gt;முன்வைக்கும் துணிவு இவருக்கு உண்டு. அதை மட்டும் ராகாகியின் சூழல் கருதி&lt;br /&gt;மறுக்கும் தேவை எனக்கு இருக்கும். ஒருவேளை 'என்னவும் சொல்லிவிட்டுத்&lt;br /&gt;தொலையட்டும்' என்று புறக்கணிக்கவும் செய்யலாம். ஆனால் அப்படி மறுத்தால் அது&lt;br /&gt;விவாதம் அல்ல. திருமலை போன்றவர்கள் புழங்கும் இடத்தில் நானும் புழங்க&lt;br /&gt;நேர்வதால் என் மீது ஏற்படும் நிர்பந்தம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை எழுதிய ஆபாச மடல் முழுவதும் கிழே உள்ளது. அதற்கு கீழே என்&lt;br /&gt;பழைய மடல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ரோசா வசந்த் என்ற பெயரில் எழுதுபவர் தன்னை இணைய உலகின் மகா&lt;br /&gt;மேதாவியாகவும், இவரது வலைப் பதிவில் இவருக்கு ஜால்ரா போடும் கும்பலைத்&lt;br /&gt;தவிர&lt;br /&gt;இது போன்ற குழுமங்களில் எழுதுபவர்கள் எல்லோரும் ஏதோ வெட்டிப் பேர்வழிகள்&lt;br /&gt;என்றும், அசடுகள், தரமில்லாதவர்கள் என்றும் பொருள்படும் படி இங்கு பதில்&lt;br /&gt;அளி&lt;br /&gt;த்துள்ளார். இவருக்கு எங்கு எழுதுவதைப் படிக்க மாட்டேன் அல்லது அரைகுறையாய்&lt;br /&gt;படித்தேன் என்று சொல்லிக் கொண்டே நான் எழுதியவற்றுக்கு ஆதாரம்&lt;br /&gt;கேட்டுள்ளார். அரைகுறையாய் படித்தவருக்கு நான் ஈ வெ ராவைப் பற்றிக்&lt;br /&gt;கேட்டக்&lt;br /&gt;கேள்விகள் மட்டும் பளிச்சென்று கண்ணுக்குப் பட்டுவிடும் போல. விவாதங்களை&lt;br /&gt;எல்லாம் வெட்டி விவாதம் என்று சொல்லிக் கொண்டே, கலந்து கொள்வதில்&lt;br /&gt;ஆர்வம்&lt;br /&gt;இல்லை என்று சொல்லிக் கொண்டே பக்கம் பக்கமாய் பதில் எழுதுவார். இனி&lt;br /&gt;இங்கு&lt;br /&gt;எழுதவே மாட்டேன் என்று வீராவேசமாகச் சொல்லிச் சென்ற பொழுதும் ஆயிரம்&lt;br /&gt;முறை தி&lt;br /&gt;ரும்ப வந்து எழுதுவார். இவரது இது போன்ற அசட்டுத்தனமான நடவடிக்கைகள்&lt;br /&gt;எல்லாம்&lt;br /&gt;இணைய உலகில் இன்று பெரிய ஜோக்காக உலவுகிறது. அது போல இந்த இடம்&lt;br /&gt;இவர்&lt;br /&gt;விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவிற்குத் தகுதியான இடமாக இவருக்குத்&lt;br /&gt;தெரியவி&lt;br /&gt;ல்லையாம். அதற்கான இடமாகவும் இவர் நினைக்கவில்லையாம். இதற்கு முன்&lt;br /&gt;இவரது&lt;br /&gt;நண்பர் இது குமட்டும் இடம் என்று சொல்லி விட்டுச் சென்றார். அவருக்கு&lt;br /&gt;சொன்ன அதே பதில்தான் இவருக்கும் நான் அளிப்பேன். ஆம் இது இவர் போன்ற&lt;br /&gt;ஆட்கள் எழுதக் கூடிய கழிவறைச் சுவர் இல்லைதான், ஆண் குறியை அறுப்பேன்,&lt;br /&gt;என்றும், ஜட்டிக்குள் கையை விட்டுப் பார்க்கட்டும் என்றும், அவிழ்த்துக்&lt;br /&gt;காட்டுகிறேன்&lt;br /&gt;என்றும், மிகவும் கண்யமான மொழியில் நாகரீகமானப் பதிலை இவரை இங்கு&lt;br /&gt;யாரும்&lt;br /&gt;எழுத விட மாட்டார்கள் என்பதினால் இங்கு கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லை&lt;br /&gt;என்கி&lt;br /&gt;றார் போலும். இவரது கண்யமானப் பதிவுகளைச் சகித்துக் கொள்ளக் கூடிய இடம்&lt;br /&gt;இந்த&lt;br /&gt;குழுமம் இல்லைதான் என்ன செய்வது?  இங்கு அது போன்ற தரமான எழுத்துக்களை&lt;br /&gt;யாரும் இங்கே  எழுத மாட்டார்கள் என்பதனாலும், எழுதினால் அனுமதிக்க&lt;br /&gt;மாட்டார்கள்&lt;br /&gt;என்பதினாலும் இவருக்கு விவாதத்தில் கலந்து கொள்ளக் கூடிய இடமாகத்&lt;br /&gt;தோன்றாமல்&lt;br /&gt;போயிருக்கலாம். அந்த வரை, இவர் பாணியிலேயே சொல்லுவதானால் இதை&lt;br /&gt;ராயர்&lt;br /&gt;காப்பி கிளப்பிற்கு கிடைத்த ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;இவர் இது&lt;br /&gt;போல் ஒதுக்கும் அல்லது அவர்கள் இவரை ஒதுக்கும் மற்றொரு இடம் தி&lt;br /&gt;ண்ணை, அங்கும் ஆபாசங்களுக்கு இடம் அளிக்கப் படுவது கிடையாது. இது வி&lt;br /&gt;வாதத்துக்குத் தகுந்த இடம் இல்லையென்றால் ஆதாரம் கேட்டதுடன் மட்டும்&lt;br /&gt;நிறுத்திக்&lt;br /&gt;கொண்டிருக்கலாமே, பக்கம் பக்கமாக பதில் எழுதவில்லை என்று யார்&lt;br /&gt;அழுதார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் அது அசட்டுத்தனமானது என்பார். அசட்டுத்தனம், அம்பி போன்ற ஒரு&lt;br /&gt;சில&lt;br /&gt;வார்த்தைகள் இன்றி இவரால் நாலு வாக்கியம் கூட எழுத முடியாது&lt;br /&gt;என்பதனால் அவற்றையெல்லாம் கேள்வி கேட்கும் இடங்கள் விவாதத்திற்குத்&lt;br /&gt;தரமில்லாத&lt;br /&gt;இடங்களகாகவும் அசட்டுத்தனமான கேள்வி கேட்கும் இடங்களாகவும் மாறி விடும்.&lt;br /&gt;முதலி&lt;br /&gt;ல் இந்த இடத்தையும், இதில் எழுதுபவர்களையும் மதிக்கக் கற்றுக் கொண்ட&lt;br /&gt;பின்னர் எந்த&lt;br /&gt;ஒரு விவாதத்தையும் இவர் தாராளமாகத் தொடரட்டும். இங்கு, இதுவரை இவர்&lt;br /&gt;கண்யமாகவே எழுதியிருக்கிறார் என்ற பொழுதும், இந்த இடத்தை விவாதம்&lt;br /&gt;செய்வதற்குத்&lt;br /&gt;தகுந்த இடமாகத் தான் கருதவில்லையென்று சொல்லும் பொழுதே இவரது ஆணவமும்,&lt;br /&gt;கர்வமும் வெளிப்படுகிறது. இவரைப் போலவே நானும் இவரும் இவரது ஜால்ராக்&lt;br /&gt;கும்பல்கள் எழுதும் வலைப் பதிவை நாகரீகமான இடங்களாகக் கருதுவதி&lt;br /&gt;ல்லை. அங்கெல்லாம் போய் பின்னூட்டம் இடுவதும் இல்லை. என்னைப்&lt;br /&gt;போன்றவர்கள் வராமல் இருப்பது இவரது வலைப்பக்கத்துக்கு கிடைத்த கவுரவம்&lt;br /&gt;பாராட்டு&lt;br /&gt;என்று வழக்கம் போல பீற்றிக் கொள்ளலாம். ஆனால் நான் அங்கு சென்று உன்&lt;br /&gt;வலைப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, குமட்டுகிறது, தரமில்லாதது, குரோதம்&lt;br /&gt;நி&lt;br /&gt;றைந்தது, என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டே பதில் போடுவது&lt;br /&gt;கிடையாது. துஷ்&lt;br /&gt;டனைக் கண்டால் தூர விலகு என்பதைக் கைக் கொண்டு அங்கெல்லாம் பதிலுடுவதும்&lt;br /&gt;கி&lt;br /&gt;டையாது. அது போன்ற குறைந்த பட்ச நாகரீகம் எதையும் இவர் அறிவதில்லை&lt;br /&gt;என்பது&lt;br /&gt;தான் இவரது ஆணவமான பதில் விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;---------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இனி எனது வரிக்கு வரி பதில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்&lt;br /&gt;மீண்டும் எழுதுகிறேன்.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எது திரித்தல் எது புளுகு என்று சற்று ஆழமாகப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த&lt;br /&gt;சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்&lt;br /&gt;எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். உங்களைத்தான் குறிக்கிறது. நீங்கள் ஆதாரம் கேட்ட பின்பு நான்&lt;br /&gt;தருகிறேன்&lt;br /&gt;என்று சொன்ன பின்பு, இங்கு விவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லையென்று&lt;br /&gt;குறிப்பிட்ட&lt;br /&gt;பின்பு உங்களிடம் பேசுவதில் பயன் இல்லையென்பதால் மட்டுமே நான் நண்பர்&lt;br /&gt;நடராஜனுக்குப் பதில் அளித்தேன். இப்ப அதற்கு என்ன வந்தது? "இந்த இடத்தி&lt;br /&gt;ல்" அதாவது காப்பிக் கிளப்பில் , விவாதத்தில் ஈடுபட விரும்பாதவரோடு&lt;br /&gt;நாம்&lt;br /&gt;ஏன் அநாவசியமாகப் பேசி அவர் கூற்றுப் படி ஒரு "வெட்டி விவாதத்தை"&lt;br /&gt;உருவாக்குவானேன் என்ற அக்கறையில் நான் வேறு ஒருவருக்குப் பதில்&lt;br /&gt;அளிப்பதோடு நி&lt;br /&gt;றுத்திக் கொண்டேன், ஆனால் விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை&lt;br /&gt;என்று&lt;br /&gt;சொன்னவர், வெட்டி இடம் என்று சொன்னவர் நான் இன்னொருவருக்குச் சொன்ன&lt;br /&gt;பதி&lt;br /&gt;ல் குறித்துக் கவலை கொள்வானேன்? பக்கம் பக்கமாகப் பதில் அளிப்பானேன்?&lt;br /&gt;இது&lt;br /&gt;என்ன போலி நாடகம்? எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு குமட்டுகிறது,&lt;br /&gt;எனக்குக்&lt;br /&gt;குத்துகிறது, எனக்குக் குடைகிறது என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுத்தி&lt;br /&gt;சுத்தி&lt;br /&gt;வருவானேன்? இதுதான் அசட்டுத்தனம், சிறுபிள்ளைத் தனம். இதைத்தான் அருண்&lt;br /&gt;வைத்தியநாதன் நன்றாக நையாண்டி செய்துள்ளார்.  இதை வேலையை நீங்கள்&lt;br /&gt;இணையத்தில் உள்ள பல வலைப் பதிவுகளிலும், திண்ணையிலும் பல முறை செய்து&lt;br /&gt;இன்று ஒரு கேலிப் பொருளாக நிற்கின்றீர்கள் என்பது கூட உணராமல் இருப்பது&lt;br /&gt;பரி&lt;br /&gt;தாபம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எதற்கும் வீடியோ ஆதாரம் கேட்கவில்லைதான், ஆனால் பாம்பு&lt;br /&gt;உதாரணத்திற்கு&lt;br /&gt;ஆதாரம் கேட்டதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது. ஈ வெ ரா அப்படிப்&lt;br /&gt;பேசியிருக்கி&lt;br /&gt;றார், நான் கேட்டிருக்கிறேன் என்று சொல்லியாயிற்று, அட நான் தான்&lt;br /&gt;புளுகன், அபார&lt;br /&gt;நினைவு சக்தியுள்ள டோண்டு ராகவன் அவர்களும் சொல்லியிருக்கிறார். ஊர்&lt;br /&gt;முழுக்க&lt;br /&gt;சவர் முழுக்க கருப்புப் பெயிண்டால் எழுதித் தள்ளியுள்ளார்கள், ஒரு தலவைன்&lt;br /&gt;பேசாததை தொண்டர்கள் எழுதி விட முடியுமா? இது வரை அவர் அப்படிப் பேச&lt;br /&gt;வி&lt;br /&gt;ல்லையென்று தி க வும் இன்று வரை மறுக்கவில்லை. இதை விட மோசமாகப்&lt;br /&gt;பேசியி&lt;br /&gt;ருப்பதையெல்லாம் நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். நியாயமும்&lt;br /&gt;படுத்துகிறீர்கள். ஆனால்&lt;br /&gt;இதை மட்டும் பேச வில்லையென்று ஆதாரம் கேட்கிறீர். அதைத்தான் நான்&lt;br /&gt;வீடியோ&lt;br /&gt;ஆதாரம் என்று குறிப்பிட்டேன். இனியும் குறிப்பிடுவேன்.  ஈ வெ ரா அப்படிப்&lt;br /&gt;பேசி&lt;br /&gt;னார், கேட்டிருக்கிறோம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்டோர் சொல்லி வி&lt;br /&gt;ட்டோம், அவர் அப்படிச் சொல்லவில்லையென்று அவரோ அவரது சீடர்களோ&lt;br /&gt;இந்நாள்&lt;br /&gt;வரை மறுக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் அப்படி அவர்&lt;br /&gt;பேசியிருக்கமாட்டார்&lt;br /&gt;என்று வக்காலத்து வாங்குவதைத்தான் நான் வீடியோ ஆதாரம் என்று&lt;br /&gt;குறிப்பிட்டேன்.&lt;br /&gt;இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் கொலை செய்வான், கற்பழிப்பான்,&lt;br /&gt;கொள்ளையடிப்பான் ஆனால் கன்னம் மட்டும் வைத்துக் கொள்ளையடிக்க&lt;br /&gt;மாட்டான் அப்படி செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பது போல்&lt;br /&gt;இருக்கிறது. ஈ&lt;br /&gt;வெ ரா  ஒரு இனத்தின் மீது அளவுகடந்த துவேஷத்தையும் வெறுப்பையும்,&lt;br /&gt;வன்முறையையும் கொட்டினார் என்கிறேன். அதை ஜீவா போன்றவர்களும்&lt;br /&gt;கண்டித்திருக்கி&lt;br /&gt;றார்கள் என்கிறேன். அதை நீங்களும் மறுக்கவில்லை அப்படிச் செய்வது&lt;br /&gt;நியாயம்தான்&lt;br /&gt;என்று வக்காலத்து வாங்கிறீர்கள். போய் தி க மடத்தில் போய்க் கேளுங்கள்&lt;br /&gt;அவர்களே&lt;br /&gt;மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர் செய்ததையும், சொன்னதையும் எல்லாம் விட்டு&lt;br /&gt;வி&lt;br /&gt;ட்டு, அவர் பேசிய ஒரே ஒரு வன்முறைப் பேச்சுக்கு மட்டும் ஆதாரம் கேட்கி&lt;br /&gt;றீர்கள். அதைத்தான் நான் அவ்வாறு குத்தலாக வீடியோ ஆதாரம் கேட்பார்கள்&lt;br /&gt;என்று கூறி&lt;br /&gt;னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த&lt;br /&gt;சான்றிதழாகவே பார்கிறேன்.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே வசனத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது வேறு&lt;br /&gt;ஏதாவது&lt;br /&gt;புது வசனங்கள் பயன் படுத்துங்கள். நான் சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு ஈ வெ&lt;br /&gt;ராவை  மதிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி¢.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,&lt;br /&gt;கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை&lt;br /&gt;நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்&lt;br /&gt;சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது&lt;br /&gt;குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து&lt;br /&gt;வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்&lt;br /&gt;இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்&lt;br /&gt;பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.&lt;br /&gt;அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது&lt;br /&gt;ஒரு தகவல் மட்டுமே.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் நானும் கேட்டிருக்கிறேன். நன்றாகக் கேட்டிருக்கிறேன். நான் முதன் முதலில்&lt;br /&gt;தீண்டாமை என்றால் என்பதை அறிந்ததே ஒரு செங்குந்த முதலியார் ஜாதி&lt;br /&gt;நண்பன்&lt;br /&gt;மூலமாகத்தான், ஒரு இக்கட்டான தருணத்தில் எங்கள் வீட்டில் கூடப் படித்த&lt;br /&gt;மாணவர்களை தேர்வு சமயத்தில் தங்க அனுமதித்த பொழுது, அதில் ஒரு மாணவன்&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட மாணவன் என்பதற்காக, அந்த முதலியார்ப் பையன் எங்கள் வீட்டில்&lt;br /&gt;தங்க&lt;br /&gt;மறுத்து, தெருவோரத்தில் அவன் தங்கியபொழுதுதான் தீண்டாமையின் முழு&lt;br /&gt;வீச்சை&lt;br /&gt;நான் அறிந்து கொண்டேன். வேலைக்குச் சென்ற பொழுது அந்த அரசு&lt;br /&gt;அலுவலகத்தில்&lt;br /&gt;இருந்த ஒவ்வொரு தூணும் ஜாதி பார்த்தது, தீண்டாமையை ஏதாவது ஒரு&lt;br /&gt;விதத்தில் கைக்&lt;br /&gt;கொண்டது. அங்கும் கேட்டிருக்கிறேன். ஆனால் இரண்டாயிரம் பேர் வேலை&lt;br /&gt;பார்த்த அந்த இடத்தில் பிராமணர்கள் ஒரு பத்து பேர் கூட கிடையாது, நான்&lt;br /&gt;பார்த்ததெல்லாம் பிற ஜாதியினரிடம்தான். என்னை ஜாதி வெறியன் என்று&lt;br /&gt;சொல்வோருக்கு நான் யார், எனது குடும்பப் பாரம்பரியம் என்ன, ஜாதி&lt;br /&gt;குறித்தான&lt;br /&gt;எனது கொள்கைகள், நிலைப்பாடுகள், என்ன என்பதையெல்லாம் நான் இங்கு&lt;br /&gt;யாருக்கும் தமுக்கடித்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைத் தெரி&lt;br /&gt;ந்தவர்களுக்கும் என் மனசாட்சிக்கும் தெரியும். இன வெறியர்களின்&lt;br /&gt;ரவுடித்தனங்களையும்,&lt;br /&gt;வன்முறைகளையும் ஆதரிக்கும், நியாயப் படுத்தும் பிரகிருதிகளுக்கு நிச்சயமாக&lt;br /&gt;நான் அறிவி&lt;br /&gt;க்க வேண்டிய அவசியம் இல்லை. பதிலுக்கு நானும் அதே வசனத்தைத் திருப்பிக்&lt;br /&gt;கூறுகி&lt;br /&gt;றேன். நான் தேவரீயத்தைக் கண்டிருக்கிறேன், நாயக்கரீயத்தைக்&lt;br /&gt;கண்டிருக்கிறேன்,&lt;br /&gt;முதலியாரீயத்தைக் கண்டிருக்கிறேன், நாடாரீயத்தைக் கண்டிருக்கிறேன்,&lt;br /&gt;பார்ப்பணீயத்தையும் கண்டிருக்கிறேன். அனைத்தையும் உணர்ந்து அதைத் தவி&lt;br /&gt;ர்க்கவும் அது தவறு என்று சொல்லியே வளர்க்கப் பட்டிருக்கிறேன், இது போன்ற&lt;br /&gt;சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்ற குடும்பத்தில்&lt;br /&gt;இருந்து&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருக்கிறேன். நான் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு எழுதுவதில்லை. நான்&lt;br /&gt;வீட்டில் என்ன கடைப்பிடிக்கிறேனோ அதைத்தான் வெளியிலும் சொல்வேன்&lt;br /&gt;செய்வேன்.&lt;br /&gt;தீண்டாமை எதிர்க்கும் அதே தீவீரத்துடன் எதிர் தீண்டாமையும் எதிர்ப்பவன்.&lt;br /&gt;ஒன்றைத்&lt;br /&gt;தவறு என்று சொல்லும் வேளையில் அதற்குப் பழி தீர்ப்பதும் தவறு என்று&lt;br /&gt;சொல்பவன்.&lt;br /&gt;வேண்டுமானால் என்னைப் பற்றி முழுக்க அறிய வேண்டுமானால் தாராளமாக&lt;br /&gt;என்னுடன் என் வீட்டிற்கு வந்து உறுதி செய்து கொள்ளலாம், அப்பொழுது தெரியும்&lt;br /&gt;யார்&lt;br /&gt;இன வெறியன் என்பது. ஆனால் வீட்டில் ஒரு வேஷமும் இணையத்தில் தன்னை&lt;br /&gt;முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்ள ஒரு முகமூடியும் அணிந்து&lt;br /&gt;கொண்டிருப்பவர்களுக்கு என்னை இன வெறியன் என்று சொல்ல எவ்வித அருகதையும்&lt;br /&gt;கிடையாது. நான் இங்கு வெளிப்படையாகக் கூறியது போல் என்னை யார்&lt;br /&gt;வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் நான் இங்கு எனது நி&lt;br /&gt;லையைக்   கூறியது போல், தன் முகமூடியைக் கழட்டி விட்டு தான் யார்,&lt;br /&gt;வீட்டில்&lt;br /&gt;யார் , வெளியில் யார் என்பதை நீங்கள் வெளிக்காட்டத் தயாரா? நான்&lt;br /&gt;யார், எங்கிருக்கி&lt;br /&gt;றேன், என்ன செய்கிறேன், என் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் இங்கு&lt;br /&gt;பலரும் அறிவார்கள். நான் அப்படிப் புளுகி விட்டு ஓடி விடுவதற்கு முகமூடி&lt;br /&gt;அணிந்து&lt;br /&gt;கொண்டு தேவைப்படால் கலைத்து விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் எழுதிக்&lt;br /&gt;கொண்டிருக்கும் ஒரு கோழை அல்ல, ஒரு போலி அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்&lt;br /&gt;நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.&lt;br /&gt;அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்&lt;br /&gt;அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்&lt;br /&gt;சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே&lt;br /&gt;நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்&lt;br /&gt;வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த&lt;br /&gt;இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்&lt;br /&gt;antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்&lt;br /&gt;தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக&lt;br /&gt;குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு&lt;br /&gt;சொன்னேன். கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,&lt;br /&gt;இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்&lt;br /&gt;ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்&lt;br /&gt;நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது&lt;br /&gt;ஜுஜுபி.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையில் ஜான் என்ன முழம் என்ன? குறைந்த வன்முறை அதிக வன்முறை&lt;br /&gt;என்று அளக்க வன்முறை என்ன பனியன் சைசா? ஸ்மால், மீடியம் , லார்ஜ்&lt;br /&gt;என்று அளக்க. வன்முறை எப்பொழுதுமே எக்ஸ்டிரா லார்ஜ்தான் (நன்றி அந்நியன்&lt;br /&gt;சுஜாதா). எது மிகக் குறைந்த வன்முறை? ஏதோ ஒரு சினிமாவில் ஒருவன்&lt;br /&gt;பெண்களைக் கொல்வதாக வரும் காட்சியினாலேயே அவனது ஆண் குறியை அறுக்க&lt;br /&gt;வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விட்டவருக்கு, பிராமணப் பெண்களைத்&lt;br /&gt;தேசி&lt;br /&gt;ய மயமாக்க வேண்டும் என்று அறிவித்தது சாதாரணமான ஒரு விஷயமாகத்&lt;br /&gt;தெரிகிறது.&lt;br /&gt;குறைந்த பட்ச வன்முறையாகத் தெரிகிறது!! என்னே ஒரு இரட்டை வேடம்!&lt;br /&gt;என்னே&lt;br /&gt;ஒரு ஹிப்போகிரைசி!! என்னைப் பொருத்தவரையில் வன்முறையிலும்&lt;br /&gt;தீவீரவாதத்திலும்,&lt;br /&gt;ரவுடித்தனத்திலும் சின்ன சைஸ் பெரிய சைஸ் நடுவாந்திர சைஸ் என்பதெல்லாம்&lt;br /&gt;கி&lt;br /&gt;&lt;br /&gt;டையாது.  வன்முறையை நியாயப் படுத்துபவன் எவ்வளவு பெரிய ஆளாக&lt;br /&gt;இருந்தாலும்&lt;br /&gt;சீர்த்திருத்தவாதியாக கருதப்பட்டாலும் கூட என்னைப் பொருத்தவரை இன&lt;br /&gt;வெறியன்&lt;br /&gt;தான். அதைப் போலவே அதை ஆதரிப்பவர்களும் கீழ்த்தரமான விலங்குகளே.&lt;br /&gt;அந்தக்&lt;br /&gt;கருத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. வன்முறையைக் கைக் கொண்டு&lt;br /&gt;பலவீனமானவர்களை மட்டும் தாக்கித் தன் கொள்கையைப் பரப்புவதாகக் கூறுபவன்&lt;br /&gt;நி&lt;br /&gt;ச்சயம் சீர்திருத்தவாதியாக இருக்க முடியாது. ஒரு ரவுடியாகவோ,&lt;br /&gt;பொறுக்கியாகவோதான்&lt;br /&gt;இருக்க முடியும். ஆண் குறியை அறுக்க வேண்டாம் அதற்குக் காண்பித்த தார்மீகக்&lt;br /&gt;கோபத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது "தேசியமயமாக்க வேண்டும்" என்று&lt;br /&gt;எழுதிய இழிபி&lt;br /&gt;றவிகளைத் திட்டியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அதைக் கண்டிக்கக் கூட&lt;br /&gt;மனம்&lt;br /&gt;வரவில்லையே? வக்கிரம் பிடித்த மனது அதற்கு வக்காலத்து அல்லவா&lt;br /&gt;வாங்குகிறது?&lt;br /&gt;இவருக்கு இதெல்லாம் ஒரு ஜூஜூபியாகத் தெரிகிறது. வன்முறையில் சிறிது&lt;br /&gt;பெரிதெல்லாம்&lt;br /&gt;கிடையாது, அது மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், இனத்தின் பெயரால்&lt;br /&gt;செய்யப்பட்டாலும், ஜாதியின் பெயரால் செய்யப்பட்டாலும், ஏன்...&lt;br /&gt;சீர்திருத்தம் என்ற&lt;br /&gt;பெயரால் செய்யப் பட்டாலும் அது வெறித்தனம்தான், அதற்கு வக்காலத்து&lt;br /&gt;&lt;br /&gt;வாங்குபவர்களும் இன வெறியர்கள்தான்.  நானும் கூட பார்ப்பனீயம்,&lt;br /&gt;வன்னியரீயம்,&lt;br /&gt;தேவரீயம் எல்லாவற்றையும் கடுமையாக நிராகரிக்கிறேன் ஆனால் அதற்கு நான்&lt;br /&gt;கைக்கொள்ளும் வழி வன்முறை அல்ல. அதையும் ஒரு பலகீனமான சாராரிடம்&lt;br /&gt;மட்டும்&lt;br /&gt;காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். எத்துனை முறை ஈ வெர்&lt;br /&gt;ராவும் அவர்தம் சீடர்களும் ஒரு தேவர்கள் தீண்டாமைக் கொடுமை புரியும்&lt;br /&gt;இடங்களுக்கோ, வன்னியர்கள் இரட்டைத் தம்ளர் கைக்கொள்ளும் இடங்களுக்கோ,&lt;br /&gt;நாயக்கர்கள் உயிரோடு கொளுத்திய இடங்களுக்கோச் சென்று தன் ஜாதிய&lt;br /&gt;எதிர்ப்பைக்&lt;br /&gt;காட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? எத்துனை இடங்களில் இரட்டைத்&lt;br /&gt;தம்ளர்&lt;br /&gt;வைத்திருக்கும் கடைகளைக் கொளுத்தியிருக்கிறார்கள் என்று கணக்குச் சொல்ல&lt;br /&gt;முடியுமா? எத்துனை தேவர்களின் மீசையை அறுத்திருக்கிறார் என்ற புள்ளி&lt;br /&gt;விவரம் அளி&lt;br /&gt;க்க முடியுமா? என்றைக்காவது தீண்டாமை புரியும் தேவரையும் தேளையும் பார்த்து&lt;br /&gt;வி&lt;br /&gt;ட்டால் தேளை விட்டு விட்டு தேவரை அடி என்று சுவர்களில் எழுதியிருக்கி&lt;br /&gt;றார்களா? அப்புறம் என்னையா பார்ப்பணீயம், பித்தளை பேரிச்சம்பளம்&lt;br /&gt;எல்லாம்?&lt;br /&gt;யாரை ஏமாற்ற?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்&lt;br /&gt;அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.&lt;br /&gt;எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்&lt;br /&gt;படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்&lt;br /&gt;சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,&lt;br /&gt;விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கோரிக்கையைத்தான் நிச்சயம் நிறைவேற்றுகிறேன் என்று&lt;br /&gt;சொல்லியுள்ளேனே.&lt;br /&gt;ஈ வெ ரா பேசியது எழுதியது செய்தது எல்லாம் ஒன்று கூட மறைக்காமல்&lt;br /&gt;உண்மையாக, பொய்க் கலப்பின்றி ஆவணப் படுத்தப்பட்டுள்ளது என்று மனசாட்சி&lt;br /&gt;என்று ஒன்று இருந்தால் அதைக் கேட்டுக் கூற முடிய்மா? ஈ வெ ராவின் வைக்கம்&lt;br /&gt;போராட்டம் முதல் செருப்பால் அடித்த போராட்டம் வரை உண்மைகள் மறைக்கப்&lt;br /&gt;பட்டுள்ளன, திரிக்கப் பட்டுள்ளன. உங்களைப் போன்ற இனவெறியர்களின்&lt;br /&gt;அடியாட்கள்&lt;br /&gt;வேண்டுமானால் அந்த ஆவணங்களை நம்பிக் கொள்ளலாம். அதே&lt;br /&gt;ஆவணங்களே அவர் இரு இனவெறியர் என்பதை மறுக்கவில்லை என்பதுதான்&lt;br /&gt;உண்மை. ஈ வெ ரா அப்படி ஒரு திறந்த புத்தகமாக இருந்தால் செருப்பால்&lt;br /&gt;அடித்த&lt;br /&gt;புகைப் படங்களை வெளியிட்ட துக்ளக் ஏன் அடித்து நொறுக்கப் பட்டது? படங்களை&lt;br /&gt;நீக்கி விட்டு வெளியிட உத்தரவிடப்பட்டது? அதை ஈ வெ ரா செய்தால்&lt;br /&gt;என்ன அவருடைய எடுபிடிகள் , ரவுடிக் கும்பல்கள், போலீஸின் துணையுடன்,&lt;br /&gt;அரசி&lt;br /&gt;ன் அராஜகத்தின் துணை கொண்டு செய்தால் என்ன? மறைப்பு மறைப்புதானே?&lt;br /&gt;திரிப்பு தி&lt;br /&gt;ரிப்புத்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட&lt;br /&gt;வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்&lt;br /&gt;இருக்க வாய்பில்லை.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஆதாரம் கேட்க வேண்டியது. திகதி போட்டு இங்கே சொன்னார் என்று&lt;br /&gt;சொன்னால் அதைப் பொய் என்று கூசாமல் கூற வேண்டியது. இதுதான் இவரது தர்க்க&lt;br /&gt;நேர்மை. ஐயா நான் இந்த பத்திரிகையில் இந்த தினத்தில் இப்படி&lt;br /&gt;எழுதியிருக்கிறார் என்று&lt;br /&gt;ஒரு ஆதாரத்தை வைக்கிறேன். அதை பொய் என்று சொன்னால் அதை நிரூபிக்க&lt;br /&gt;வேண்டும், இல்லை மன்னிப்புக் கேட்க வேண்டும். அசோகமித்திரன் விஷயத்தில்&lt;br /&gt;மட்டும் அசோகமித்திரன் சொன்னதாகக் கூறப்பட்டவற்றை அப்படியே நம்பிக்&lt;br /&gt;கொண்டு அப்படி அவர் சொல்லவில்லையென்று சொன்னால் அதை அவர்தான்&lt;br /&gt;நிரூபிக்க&lt;br /&gt;வேண்டும் என்று சொன்ன அதே நியாயவான்கள், இப்பொழுது ஆதாரம் கொடுத்தால்&lt;br /&gt;கூட பொய் என்று கூசாமல் கூறுகிறார்கள். உண்மையாய் இருக்க வாய்ப்பி&lt;br /&gt;ல்லையாம், அப்படியென்றால் அதை நிரூபிக்க வேண்டியதுதானே? நான் என்ன&lt;br /&gt;உங்களைப்  போல் முகமூடிப் போட்டுக் கொண்டு என் அடையாளங்களை மறைத்துக்&lt;br /&gt;கொண்டா எழுதுகிறேன் இல்லையே!! குறைந்த பட்ச நேர்மை இருக்குமானால் நான்&lt;br /&gt;இங்கிட்டதை பொய் என்று நிரூபியுங்கள் இல்லையேல் இனிமேல் இது&lt;br /&gt;போன்ற அபாண்ட குற்றசாட்டுக்களை இனிமேல் கூறமாட்டேன் என்று சொல்லி&lt;br /&gt;பகிரங்க&lt;br /&gt;மன்னிப்புக் கேளுங்கள். செய்வீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.&lt;br /&gt;29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன&lt;br /&gt;பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது&lt;br /&gt;கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.&lt;br /&gt;திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்&lt;br /&gt;இதற்கு ஆதாரம் உள்ளது.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழுப் பத்தியையும் கொடுக்க வேண்டிய தருணத்தில்தான் கொடுக்க முடியும்.&lt;br /&gt;எங்களுக்கு&lt;br /&gt;இது முழு நேர வேலையில்லை. அல்லது இதையே முழு நேர வேலையாகச்&lt;br /&gt;செய்யும் அளவிற்கு நான் எந்தப் உயர்நிலை ஆராய்ச்சிநிலையங்களிலோ,&lt;br /&gt;பல்கலைக்&lt;br /&gt;கழகங்களிலோ ஆராய்ச்சியாளானாகவும் இல்லை. நான் ஏற்கனவே கூறியது&lt;br /&gt;போல&lt;br /&gt;கூடிய விரைவில் அவசியம் என்னிடம் இருக்கும் எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து&lt;br /&gt;கொள்ளத்தான் போகிறேன். ஈ வெ ரா முன்னுக்குப் பின் முரணாகத்தான்&lt;br /&gt;எதையுமே&lt;br /&gt;பேசுவார் செய்வார் , அவர் ஒரு மிகப் பெரிய முரண்பாட்டாளர் என்பதுதான்&lt;br /&gt;உலகமே அறியுமே. அவர் அப்படிச் சென்னாராம் அதை ராஜன் குறை&lt;br /&gt;எழுதியுள்ளாராம்&lt;br /&gt;ஆகவே அவர் ஒரு இன வெறியர் இல்லையென்று நான் ஏற்றுக் கொள்ள&lt;br /&gt;வேண்டுமாம். அதை அந்த ராஜன் குறை கூட முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பாரா&lt;br /&gt;என்பதே சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை&lt;br /&gt;போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி&lt;br /&gt;சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்&lt;br /&gt;இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம்.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குச் சந்தேகத்தின் பலனை அளிப்பதற்கு நன்றி. தாராளமாக சரி செய்து&lt;br /&gt;பார்த்துக்&lt;br /&gt;கொள்ளலாம், உரசி உண்மையா இல்லையா என்று பரிசோதித்துக் கொள்ளலாம்,&lt;br /&gt;யாரும் யாரையும் தடுக்கவில்லை. எனக்குப் படிக்கக் கிடைத்ததை அளித்துள்ளேன்.&lt;br /&gt;தவறு என்றால் தாராளமாக நிரூபித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,&lt;br /&gt;காந்தியார், நேரு படங்களைக்&lt;br /&gt;கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி&lt;br /&gt;டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,&lt;br /&gt;கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற&lt;br /&gt;வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்&lt;br /&gt;மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க&lt;br /&gt;வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்&lt;br /&gt;கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது&lt;br /&gt;திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்&lt;br /&gt;மேற்கோள் காட்டட்டும்.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் நான் ஆதாரத்தைக் கொடுக்கிறேன், முழுப்பக்கத்துடன். அப்படி அவர்&lt;br /&gt;சொன்னார் என்று நிரூபிக்கப் பட்டால் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு&lt;br /&gt;இன வெறியர்&lt;br /&gt;&lt;br /&gt;என்பதை ஒத்துக் கொள்ளப் போகிறீர்களா என்ன? அதற்கான அடிப்படை நேர்மை&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறதா? அதையும் நியாயப் படுத்தவும் வக்காலத்து வாங்கவும்தானே&lt;br /&gt;போகிறீர்கள்.&lt;br /&gt;யார் சொல்லுவது புளுகு யார் புளுகன் யார் யோக்கியன் என்பதையெல்லாம் நான்&lt;br /&gt;இங்கே மேலும் ஆதரங்களை இட்ட பின்பு பேசிக் கொள்ளலாம். இணையத்தில் ஒரு&lt;br /&gt;பதி&lt;br /&gt;லை போடுவதும் பின்னர் அதை அழித்து விட்டு மறைக்கப் பார்க்க முயலும் அண்டப்&lt;br /&gt;புளுகன் யார் என்பதை பி கே எஸ் , டோண்டு போன்றவர்களிடம் கேட்டால்&lt;br /&gt;தாராளமாகச் சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்&lt;br /&gt;'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி&lt;br /&gt;மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க&lt;br /&gt;முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்&lt;br /&gt;கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார்.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அவர் சொல்லியிருக்கவே மாட்டார் என்று சொல்ல வேண்டியது. அப்புறம்&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;தருணத்தில் சொல்லியிருக்கலாம் என்று எழுத வேண்டியது. முரண்பாட்டில் நீங்கள்&lt;br /&gt;குருவை மிஞ்சிய சிஷ்யன்தான். முதலில் திருமலை சொல்லுவது புளுகு என்று&lt;br /&gt;சொல்ல&lt;br /&gt;வேண்டியது. அடுத்த வரியிலேயே அப்படி சொல்லியிருந்தாலும் அதுவும்&lt;br /&gt;நியாய்ம்தான்&lt;br /&gt;என்று வக்காலத்து வாங்க வேண்டியது. நான் சொல்லுவது புளுகு என்று உறுதியாகச்&lt;br /&gt;சொல்ல முடியுமானால் அப்புறம் ஏன் சப்பைக் கட்டு? சரி அப்படியே ராஜாஜி&lt;br /&gt;ஒரு சட்டம்&lt;br /&gt;கொண்டு வந்திருந்தால் அரசாங்கத்தை அல்லவா எதிர்க்க வேண்டும். அப்பாவி&lt;br /&gt;பிராமண&lt;br /&gt;மக்கள் என்ன பாவம் செய்தனர். அவர்களையேன் அடித்தார்கள்?  ராமர்,&lt;br /&gt;பிள்ளையார் சி&lt;br /&gt;லைகளைச் செருப்பால் அடித்த மாவீரர் அதைப் பற்றிய படங்கள் வெளிவருவதை&lt;br /&gt;மட்டும்&lt;br /&gt;ஏன் தடுத்தாராம்? உத்தம புத்திரனாக இருந்தால் தான் என்ன செய்தேன் என்பதை&lt;br /&gt;தயங்காமல் ஊருக்குக் காட்டுவதுதானே? ஏன் துக்ளக்கைப் பறிமுதல் செயதார்கள்,&lt;br /&gt;போலீசார் மூலமும் ரவுடிக்கள் மூலமும் அந்த இதழ் வெளிவருவதைத்&lt;br /&gt;தடுத்தார்கள். அந்தப் படங்கள் எல்லாம் நீக்கப் பட்டு, வெற்றிடங்களாகத்தானே&lt;br /&gt;அந்த&lt;br /&gt;துக்ளக் வெளிவந்தது? இதுதான் இவர் நடத்திய போராட்டங்களின் லட்சணம்.&lt;br /&gt;ரவுடித்தனமும் அராஜகங்களும்தான் இவர் நடத்திய போராட்டங்கள் என்பதற்கு&lt;br /&gt;இருட்டடிக்கப் பட்ட அந்தத் துக்ளக் இதழே சாட்சி.  அட நான் தான் புளுகன்,&lt;br /&gt;பொய்யன். உங்கள் நண்பர் கனடா வெங்கட்டிடம் சென்று கேட்க&lt;br /&gt;வேண்டியதுதானே? அவர் உறவினரை அல்லது பக்கத்து வீட்டுக் காரரை எப்படிக்&lt;br /&gt;கொன்றார்கள் என்று? எந்தச் சூழலில் சொன்னால் என்ன வன்முறைப் பேச்சு, இன&lt;br /&gt;அழி&lt;br /&gt;ப்புப் பேச்சு இல்லையென்று ஆகி விடுமா? இந்தப் பேச்சு ஒன்றே போதுமே ஒரு&lt;br /&gt;கடைந்தெடுத்த இன வெறியன் என்பதை நிரூபிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,&lt;br /&gt;அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக&lt;br /&gt;பார்கிறேன்.)&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் போன்ற வெறுப்பையை மூச்சாக விடுபவர்களுக்கு வேண்டுமானால் அது&lt;br /&gt;வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். சம்பந்தமேயில்லாமல் பாதிக்கப் படும்&lt;br /&gt;அப்பாவி&lt;br /&gt;களுக்கு அது ஒரு இனவெறியாகத்தான் கண்ணுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்&lt;br /&gt;அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த&lt;br /&gt;பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்&lt;br /&gt;இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்&lt;br /&gt;ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே&lt;br /&gt;தெரியும்.&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் முகமூடியைக் கழட்டி வைத்த்து விட்டு வந்தால். நான் யார், யார் இன&lt;br /&gt;வெறி&lt;br /&gt;யன் என்பதை நேரில் வந்து தாராளமாகப் பார்த்துக் கொள்ளலாம்.  முகமூடி&lt;br /&gt;மாட்டிக்&lt;br /&gt;கொண்டு என்னை இன வெறியன் என்று சொல்லுவதற்கும் ஜாதி வெறியன் என்று&lt;br /&gt;சொல்லுவதற்கும் உங்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது. உங்களைப் பற்றியும்&lt;br /&gt;பலரும் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை நான் பி&lt;br /&gt;ராமணத்துவத்தை எந்த விதத்திலும் கடைப்பிடிக்காதவன் என்று நிரூபிக்க&lt;br /&gt;வேண்டியதுதானே? இணையத்தில் முகமூடி போட்டுக் கொண்டு பெரிய&lt;br /&gt;சீர்திருத்தவாதி&lt;br /&gt;மாதிரி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அல்லவா? நான்&lt;br /&gt;இப்படித்தான் வாழ்கிறேன் யார் வேண்டுமானாலும் வந்து என்னைப் பற்றி அறிந்து&lt;br /&gt;கொள்ளுங்கள் என்று மறைக்காமல் கூறுகிறேன். அப்படி உங்களால் கூற முடியுமா?&lt;br /&gt;உங்களை இனங்காட்ட முடியுமா? உங்களி குரோத எழுத்துக்களுக்கு உள்நோக்கம்&lt;br /&gt;எதுவும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறும் துணிவு உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;எத்துனை முறை நீங்கள் தமிழை முன்வைத்த பாசிசத்தையும், இந்து மதம் அல்லாத&lt;br /&gt;பிற&lt;br /&gt;மதங்கள் முன்வைக்கும் தீவீரவாதத்தையும், கம்ன்யூஸ்டிகள் நடத்திய&lt;br /&gt;படுகொலைகளையும்&lt;br /&gt;கண்டித்திருக்கிறீர்கள் என்று கூறினால் நான் படித்துச் ஜென்ம சாபல்யம் அடைந்து&lt;br /&gt;கொள்வேன். பிராமண வசவுகளில் நூறில் ஒரு பகுதியாவது அத்தகைய&lt;br /&gt;கண்டனங்கள்&lt;br /&gt;இருந்திருக்குமா? சினிமாவைப் பற்றி எழுதியதில் பத்தில் ஒரு பங்காவது&lt;br /&gt;உலகளாவிய மதப்&lt;br /&gt;பயங்கரவாதத்தைக் கண்டித்திருபீர்களா? எத்துனை முறை தமிழை முன்வைத்த&lt;br /&gt;பாசி&lt;br /&gt;சத்தைக் கண்டித்துக் கட்டுரை எழுதியுள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? எத்துனை&lt;br /&gt;முறை விடுதலை என்ற பெயரில் அவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைகளைக்&lt;br /&gt;கண்டித்தி&lt;br /&gt;ருக்கிறீர்கள் என்று புள்ளி விபரம் கொடுக்க முடியுமா? இந்துத்துவ எதிர்ப்பைத்&lt;br /&gt;தவிர பிற&lt;br /&gt;மதம் சார்ந்த தீவீரவாதங்களைக் கடுமையாகக் கண்டித்து (ஆ கு அறுப்பு&lt;br /&gt;ஸ்டைலில்)&lt;br /&gt;என்றைக்காவது ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியது உண்டா? எழுதத் துணிவுதான்&lt;br /&gt;உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட&lt;br /&gt;சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்&lt;br /&gt;காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்&lt;br /&gt;பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்&lt;br /&gt;எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு&lt;br /&gt;ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக உங்களுக்குத் தேவையென்றால் ஜீவாவின் வார்த்தை வேதமாகத் தெரியும்.&lt;br /&gt;யார்&lt;br /&gt;மேற்கோள் காட்டினால் என்ன? ஜீவாவின் பேச்சில் சத்தியம், நியாயம்&lt;br /&gt;இருக்கிறதா&lt;br /&gt;இல்லைய என்பதுதான் இங்கே கேள்வி. அதை விடுத்து விட்டு வழக்கம் போல&lt;br /&gt;திசைதி&lt;br /&gt;ருப்பும் வேலைகளை வேறு ஆட்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். ஜீவா ஈ வெ&lt;br /&gt;ராவி&lt;br /&gt;ன் அரசியலை ஒரு இனவெறி அரசியலாக்த்தான் பார்க்கிறார். க்டுமையாகக்&lt;br /&gt;கண்டிக்கி&lt;br /&gt;றார். அதில் உண்மை உள்ளது. தாராளமாக ஜீவா ஜாதி குறித்துச் சொன்னதை&lt;br /&gt;போட்டுக் கொள்ளுங்களேன்! நான் என்ன மறுக்கவா போகிறேன்? அதை ஏற்கும்&lt;br /&gt;நான்&lt;br /&gt;இதையும் ஏற்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் ஜீவா பேசியதில் இருக்கும்&lt;br /&gt;சத்தியம்&lt;br /&gt;உறுத்துகிறது. எட்டிக்காயாகக் கசக்கிறது. நான் ஜீவாவின் ஜாதி குறித்த&lt;br /&gt;பார்வைகளை&lt;br /&gt;ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் ஜீவா ஈ வெ ராக் கூட்டத்தை இனவெறிக்&lt;br /&gt;கும்பல்&lt;br /&gt;என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வீர்களா? என்னைப் பற்றிய ஒரு சில சொந்தத்&lt;br /&gt;தகவல்களை பொதுவில்  அளிப்பது முறையாக இருக்காது என்பதனால்  நான்&lt;br /&gt;வளர்ந்த வி&lt;br /&gt;தத்தை, எனது சூழலை நான் இங்கு குறிப்பிடாமல் விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்&lt;br /&gt;மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்&lt;br /&gt;என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.&lt;br /&gt;(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு&lt;br /&gt;இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்&lt;br /&gt;ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்&lt;br /&gt;இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ&lt;br /&gt;ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.&lt;br /&gt;http://rozavasanth.blogspot.com/&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போலக் குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பீர்களா?&lt;br /&gt;இது&lt;br /&gt;போன்று யாராவது பேசினால் சும்மா 'ரோசா மாதிரி உளறாதே" என்று&lt;br /&gt;இணையத்தில்&lt;br /&gt;உங்களது வழக்கம் ஒரு சொலவாடையாகவே மாறிப் போய் விட்டது. ஏன் இந்த&lt;br /&gt;பம்மாத்தெல்லாம். கொஞ்சம் முதிர்ச்சி அடையப் பாருங்கள். பதில்&lt;br /&gt;உடனடியாகப் போடவி&lt;br /&gt;ல்லையென்றாலோ, பதிலே போடவில்லையென்றாலோ, பயந்து ஓடி விட்டார்&lt;br /&gt;என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இங்கு யாரும் எழுதப் போவதி&lt;br /&gt;ல்லை. அப்படியெல்லாம்  எழுதுவது உங்களது பிறப்புரிமை மட்டுமே. உங்கள்&lt;br /&gt;ஏகபோக உரிமையைப் பாதியதைக் கொண்டாடும் எண்ணம் இங்கு யாருக்கும் கி&lt;br /&gt;டையாது. விரும்பினால் எழுதலாம், விரும்பாவிட்டாலோ,&lt;br /&gt;நேரமில்லாவிட்டாலோ&lt;br /&gt;எழுதாமலும் இருக்கலாம், இங்கு நீங்கள் என்னதான் எழுதினாலும் நீங்கள் எழுத&lt;br /&gt;எழுத&lt;br /&gt;என் கருத்துக்கள் உறுதிப் படவே செய்யும். சும்மா அடித்து விட்டு ஒளிந்து&lt;br /&gt;கொள்வேன்&lt;br /&gt;என்று கூறுகிறீர்கள். அதை புத்திசாலித்தனம் என்றும் பெருமையாகப் பீற்றிக்&lt;br /&gt;கொள்கி&lt;br /&gt;றீர்கள். எது அசட்டுத்தனம் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு வேலைப் பளு இருப்பின் தாராளமாக அதை முதலில் பாருங்கள். ஈ வெ&lt;br /&gt;ராவும், அசோகமித்திரனும் வந்து நமக்குச் சம்பளம் தரப்போவதில்லை.&lt;br /&gt;குழந்தைகளுடன்&lt;br /&gt;நேரம் செலவழிப்பது அதை விட முக்கியம். அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய&lt;br /&gt;பின் இங்கு&lt;br /&gt;கடைசியாக வந்தால் போதும். அப்படி வரும் பொழுது இது குமட்டுகிற இடம்,&lt;br /&gt;இங்குள்ளவர்களுக்குத் தகுதி யில்லை தராதரம் இல்லை என்றெல்லாம் கூறாமல்&lt;br /&gt;பதில் அளி&lt;br /&gt;க்க விரும்பினால் மட்டுமே தாராளமாகக் கலந்து கொள்ளலாம். விருப்பமி&lt;br /&gt;ல்லையென்றாலும் குறையொன்றுமில்லை. உங்கள் தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்னப் பதில் வரப்போகிறது என்பதை என்னால் இப்பொழுதே சொல்ல&lt;br /&gt;முடியும், இருந்தாலும் அந்த நகைச்சுவையை மற்றவர்களும் அனுபவிக்கட்டுமே என்று&lt;br /&gt;நான் சொல்லாமல் விடுகிறேன். உங்களிடம் நேர்மையில்லை, நீங்கள் அசடு,&lt;br /&gt;அம்பி,&lt;br /&gt;உங்களுடன் எல்லாம் விவாதிக்கும் தகுதி கிடையாது, இனிமேல் எழுத&lt;br /&gt;மாட்டேன், மூஞ்சி&lt;br /&gt;லேயே முழிக்க மாட்டேன், வேலை நெருக்கடி, ஒண்ணுக்குப் போகிறேன், ஊருக்குப்&lt;br /&gt;போகிறேன், குமட்டுகிறது, நாறுகிறது, நீங்கள் திட்டுவதால் எனக்குப்&lt;br /&gt;பெருமை&lt;br /&gt;என்றெல்லாம் பம்மாத்துப் பண்ண ஜல்லியடிக்கவெல்லாம் எனக்குத் தெரியாததால்,&lt;br /&gt;நான்&lt;br /&gt;நிச்சயம் ஆதாரங்களுடன் ஒரு சில மாதங்களில் இங்கு மீண்டும் எழுதுவேன்&lt;br /&gt;என்பதை&lt;br /&gt;மட்டும் கூறிக் கொண்டு இந்த இழையில் இருந்து இப்பொழுது விடை பெற்றுக்&lt;br /&gt;கொள்கி&lt;br /&gt;றேன். பதில் ஏதும் வருமாயின் அதற்குப் பதில் சொல்லவும் நிச்சயம் வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;******************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்பு நான் எழுதியது கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்&lt;br /&gt;மீண்டும் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த&lt;br /&gt;சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்&lt;br /&gt;எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை. மாறாக நடராஜன் சொன்ன&lt;br /&gt;பல விஷயங்கள் உண்மையாய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவே&lt;br /&gt;சொல்லியிருக்கிறேன். அவர் என்னை கேட்டதால் அது குறித்து நான்&lt;br /&gt;அறிந்தவற்றை சொல்லியிருக்கிறேன். மேலும் 'ஈவேரா&lt;br /&gt;இனவாதியா(வெறியறா?)' என்ற விவாதத்தில் ஈடுபடவில்லை. மாறாக&lt;br /&gt;அவரை 'இனவெறியன்' என்ற வார்த்தையால் திருமலை போன்றவர்கள்&lt;br /&gt;வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த&lt;br /&gt;சான்றிதழாகவே பார்கிறேன். அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,&lt;br /&gt;கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை&lt;br /&gt;நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்&lt;br /&gt;சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது&lt;br /&gt;குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து&lt;br /&gt;வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்&lt;br /&gt;இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்&lt;br /&gt;பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.&lt;br /&gt;அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது&lt;br /&gt;ஒரு தகவல் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்&lt;br /&gt;நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.&lt;br /&gt;அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்&lt;br /&gt;அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்&lt;br /&gt;சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே&lt;br /&gt;நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்&lt;br /&gt;வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த&lt;br /&gt;இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்&lt;br /&gt;antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்&lt;br /&gt;தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக&lt;br /&gt;குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு&lt;br /&gt;சொன்னேன்.  கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,&lt;br /&gt;இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்&lt;br /&gt;ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்&lt;br /&gt;நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது&lt;br /&gt;ஜுஜுபி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்&lt;br /&gt;அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.&lt;br /&gt;எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி  கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்&lt;br /&gt;படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்&lt;br /&gt;சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,&lt;br /&gt;விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட&lt;br /&gt;வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்&lt;br /&gt;இருக்க வாய்பில்லை. பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.&lt;br /&gt;29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன&lt;br /&gt;பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது&lt;br /&gt;கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.&lt;br /&gt;திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்&lt;br /&gt;இதற்கு ஆதாரம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை&lt;br /&gt;போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி&lt;br /&gt;சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்&lt;br /&gt;இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம். "பாப்பானை ஒழிக்க கடவுளை&lt;br /&gt;ஒழிக்க வேண்டும்" என்பதாக பெரியார் சொல்லியிருக்க கூடும்,&lt;br /&gt;சொல்லியிருக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு பார்பனிய எதிர்பின்&lt;br /&gt;மீது கட்டப்பட்டதே ஒழிய கடுவுள் மறுப்பிற்காக பார்பனிய எதிர்ப்பை அவர்&lt;br /&gt;கைகொள்ளவில்லை. அதனால் இந்த வகையில்தான் அவர் சொல்லியிருக்க&lt;br /&gt;வேண்டும். மேலும் '9/10/58'இல் மட்டுமில்லாமல் பலமுறை 'பாப்பான் ஒழிய&lt;br /&gt;வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். அதை பாப்பானை அடித்து ஒழிக்க&lt;br /&gt;வேண்டும் என்பதாக திருமலை கொள்ள முடியும். ஆனால் பெரியார் 'சூத்திரன்&lt;br /&gt;ஒழிய வேண்டும்' இன்னும் 'பறையன் ஒழியவேண்டும்' என்று கூட&lt;br /&gt;சொல்லியிருக்கிறார். 'பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம்&lt;br /&gt;ஒழியாது' என்றும் சொல்லியிருக்கிறார். 'பாப்பான் ஒழியாமல் சூத்திரன்&lt;br /&gt;ஒழிக்க முடியாது' என்றும் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,&lt;br /&gt;காந்தியார், நேரு படங்களைக்&lt;br /&gt;கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி&lt;br /&gt;டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,&lt;br /&gt;கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற&lt;br /&gt;வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க&lt;br /&gt;வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்&lt;br /&gt;கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது&lt;br /&gt;திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்&lt;br /&gt;மேற்கோள் காட்டட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்&lt;br /&gt;'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி&lt;br /&gt;மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க&lt;br /&gt;முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்&lt;br /&gt;கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார். பெரியாரின்&lt;br /&gt;இறப்புக்கு பிந்தய திக போல் அல்லாமல், அவர் காலத்தில் அவருக்கு பரவலான&lt;br /&gt;வெகுஜன ஆதரவும் உண்டு. ராஜாஜி ஆட்சி காலத்தைவிட 70இல் திமுக&lt;br /&gt;அலையும், பெரியாருக்கான ஆள்பலம் மட்டுமின்றி, அரசும் அவர் பக்கம்&lt;br /&gt;இருந்தது. எத்தகைய வன்முறையிலும் அவரால் இரங்கியிருக்க முடியும். மாறாக&lt;br /&gt;அவரால் கடைசியாய் களத்தில் புகுந்த 'கருவறை நுழைவு' போராட்டத்தில் கூட&lt;br /&gt;வெற்றி பெறமுடியவில்லை. பரிதாபமாக அவர் அதில் தோல்வி கண்டதுடன்,&lt;br /&gt;இன்றுவரை கூட திகவால் அதில் ஒரு அடிகூட நகர முடியவில்லை. பெரியார்&lt;br /&gt;கருவறையில் நுழையப் போவதாய் அறிவித்து, கருணாநிதி அதன் விளைவையும்&lt;br /&gt;தன் ஆட்சியையும் குறித்து பயந்து, அவரே சட்டம் கொண்டுவந்து, பெரியாரும்&lt;br /&gt;அதை ஏற்று(இதுதான் அவர் காட்டிய வன்முறை) பின்னர் சுப்ரீம் கோர்ட்&lt;br /&gt;கருணாநிதி கொண்டுவந்த அனைவரும் அர்சகராகும் சட்டத்தை ஒன்றும்&lt;br /&gt;இல்லாமலாக்கியது. எல்லாம் சாதகமாய் பெரும் பலத்துடன் இருந்த காலத்தில்&lt;br /&gt;அவர் செய்த ஒரே விஷயம் ஒரு எதிர்வினையாய்(மேல்விபரத்திற்கு என்னை&lt;br /&gt;அணுகலாம்) ஒரு குறியீடாய் ராமர் படத்தை செருப்பால் அடித்தது மட்டுமே!&lt;br /&gt;(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,&lt;br /&gt;அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக&lt;br /&gt;பார்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்&lt;br /&gt;அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த&lt;br /&gt;பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்&lt;br /&gt;இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்&lt;br /&gt;ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே&lt;br /&gt;தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட&lt;br /&gt;சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்&lt;br /&gt;காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்&lt;br /&gt;பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்&lt;br /&gt;எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு&lt;br /&gt;ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்&lt;br /&gt;மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்&lt;br /&gt;என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.&lt;br /&gt;(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு&lt;br /&gt;இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்&lt;br /&gt;ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்&lt;br /&gt;இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ&lt;br /&gt;ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.&lt;br /&gt;http://rozavasanth.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸாவசந்த்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115608676794230868?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115608676794230868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115608676794230868' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115608676794230868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115608676794230868'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/08/blog-post_20.html' title='கழிவு!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115608614249416509</id><published>2006-08-20T07:35:00.000-07:00</published><updated>2006-08-20T10:02:27.076-07:00</updated><title type='text'>கேவலங்களிலும் கேவலம் - 2.</title><content type='html'>சென்ற பதிவில் நான் கண்டித்திருந்த பின்னூட்டத்தை தான் இடவில்லை என்ற தகவலை விடாது கருப்பு அளித்திருந்தார். இப்போது அவருடைய பின்னூட்டத்தை பார்த்த பிறகே அந்த மட்டமான பின்னூட்டம் அவருடையது அல்ல, போலியானது என்று அறிகிறேன். அவரும் அதை இதற்கு முன்பு மறுத்ததாக எனக்கு தெரியவில்லை. இந்த தவறுக்கு நான் மட்டும் முழு பொறுப்பு இல்லையெனினும், தவறாக எடுத்துக் கொண்டு கண்டித்ததற்கு என் மன்னிப்புக்களை  தெரிவித்து, அது தொடர்பான என் கண்டனத்தை திரும்ப பெற்று கொள்கிறேன். மற்றபடி அவரை பற்றி  சொன்ன கருத்து எதிலும் மாற்றமில்லை. என் கருத்துக்களை அவர் மீண்டும் நிருபித்ததற்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும். &lt;br /&gt;&lt;br /&gt;சில பார்பன  புழுக்களும், அனானி மல புழுக்களும் சொல்வதையே இவரும் சொல்லியிருப்பதன் மூலம், இவர் அவர்களில் இருந்து அடிப்படைகளில் எந்த விதத்திலும் வேறு படவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார். என்னை விடவா பார்ப்னர்களையும், பார்பனியத்தையும் அவர் அதிகம் எதிர்கிறார் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். நிச்சயமாக இல்லை! நான் பார்பனியத்தை எதிர்ப்பது என்பது பிரபஞ்சம் தழுவிய மனித விடுதலை சார்ந்தது. அது எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது. அவரது 'எதிர்ப்பும்',  வெறுப்பும், ஏற்கனவே சொன்னது போல, ஒரு பாப்பானாக தான்பிறக்காத தாழ்மை உணர்வால், கோபத்தால், ஆதங்கத்தால் உண்டானது. அது பார்பனியத்துடன் எளிதில் சமரசம் செய்து கொள்ளக் கூடியது. பார்பனியத்திலிருந்து அடிப்படையில் வேறுபடாதது. அதை எனக்கு அளித்த பதிலிலேயே அவர் நிருபித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;திருமலை ராயர் காப்பி க்ளப்பில் என்னை ஏதோ ஓட ஓட விரட்டியதாக இவருக்கு நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்ததாம். திருமலை  போன்ற  பச்சையான பார்பன வெறியர்களை, விடாது கறுப்பு போன்ற பார்பனராய் பிறக்காமல், அவ்வாறு பிறக்காத ஒரே காரணத்தால்  மட்டும் பார்பனர்களை திட்டும்  பிறவிகள், சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப  ஆதரவுக்கு சேர்த்துகொளவ்தும், ஆதாரமாக காட்டுவதிலும் ஆச்சரியம் கொள்ள எதுவும் இல்லை; இயல்பானதுதான்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருமலை என்னை ஓட விரட்டும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை.  இணையத்தில் இப்போது அனானி மலப்புழுக்களும் (அது திருமலைதானா என்று எனக்கு சரியாய் தெரியாது), கடந்த பின்னூட்டத்தில் கருப்புவும் செய்தது போல, என் ஜட்டிக்குள் ஒரு மடலில் திருமலை கை விட்டுருந்தார். இப்போது கருப்பு எழுதியது போலவே ஒரு மிரட்ட்ல் என்று நினைத்து அவ்வாறு செய்திருந்தார். அதற்கு தெளிவான ஒரு பதிலை நான், சற்று காலம் தாழ்த்தி எழுதியிருந்தேன். நான் அறிந்து கடைசி வரை  திருமலை அதற்கு பதில் தரவில்லை. ஆகையால் ஓடியது திருமலையேஅன்றி நான் இல்லை. திருமலைக்கு எழுதிய கடைசி பதிலை முடிந்தால் அடுத்த பதிவில் தருகிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இந்த பதில் போதும் என்று தோன்றுகிறது. மற்ற பதிவுகளையும், அவர் என்னை முன்வைத்து எழுதிய பதிவையும் இன்னும் படிக்கவில்லை. தேவையிருந்தால் பிறகு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115608614249416509?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115608614249416509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115608614249416509' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115608614249416509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115608614249416509'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/08/2.html' title='கேவலங்களிலும் கேவலம் - 2.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115589246482031021</id><published>2006-08-18T01:59:00.000-07:00</published><updated>2006-08-18T17:25:34.316-07:00</updated><title type='text'>கேவலத்திலும் கேவலம்!</title><content type='html'>ஆழியூரான் பதிவில் (http://nadaivandi.blogspot.com/2006/08/blog-post_17.html) பின்னூட்டமாய் எழுதியது. அவர் பின்னூட்டங்களை நிறுத்தி வைத்திருப்பதனால்  இங்கே பதிவாக இடவேண்டியத்காகிவிட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம்  வலைப்பதிவுகளை நிறைவாக  படிக்க இயலாததால் இது பற்றிய எல்லாவற்ரையும்  படிக்க &lt;br /&gt;இயலவில்லை.   வித்யாவிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாய், அழுக்காறினால் துவங்கிய &lt;br /&gt;விவகாரமாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது. இது எப்படியென்றால் இட ஒதுகீட்டில் ஒரே ஒரே &lt;br /&gt;(கவனிக்கவும் மொத்தமாய் ஒரே ஒரு) தலித் மேலே வரும்போது, அழுக்காறும் வயெற்றெரிச்சலும் கொண்டு &lt;br /&gt;இந்திய ஆதிக்க சாதி கூட்டம் போடும் கூச்சலுக்கு ஒப்பானது இது.  சற்று யோசித்துப் &lt;br /&gt;பார்த்தால் மிக நேரடியாக  இந்த ஒப்புமையை செய்ய முடியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெரியார் &lt;br /&gt;பெயரை சொல்லும், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான ஒரு  கும்பலை சேர்ந்தவர்கள், குறுகிய புத்தி &lt;br /&gt;சார்ந்து, இந்த கூச்சலை இட்டு உள்ளனர். அதிலும் வலைப்பதிவில் சாக்கடையை கொட்டிக் கொண்டிருக்கும் 'விடாது &lt;br /&gt;கருப்பு' என்பவர் எழுதிய பின்னூட்டம்,  நமது சமூகத்தின் அழுகிய பகுதியிலிருந்து வரும் விஷம் &lt;br /&gt;கலந்த  குரல். ஏற்கனவே குஷ்பூவை பற்றி இவர் எழுதிய ஒரு சாக்கடை பதிவுடன் இதையும் ஒப்பிட்டு &lt;br /&gt;பார்க்க வேண்டும்.  இவர் பார்பனர்களை திட்டுவது என்பது, எந்த வித சமூக நீதி சார்ந்த &lt;br /&gt;குரலும் அல்ல.  பாப்பானாக பிறக்காததன் ஆதங்கத்தில் ஏற்பட்ட கோபம் மட்டுமே. முதலில் &lt;br /&gt;இவர்களிடமிருந்து பெரியாரை பாதுக்காக்க வேண்டும். அதற்கு முன் பரந்த மனப்பான்மைக்கான &lt;br /&gt;மனதை திறாந்து வைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வித்யா நாட்டு பற்றி  எழுதியிருந்ததும்  மிகுந்த பொறுப்புணர்வுடனும், முதிர்ச்சியுடனும் இருந்தது. &lt;br /&gt;அதையும் பெரியார் பெயரை சொல்லும் கொழுந்துகள் தாக்கி எழுதுவதன் அசட்டு நகைச்சுவைக்கு &lt;br /&gt;சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  பெரியார் 1947 சுதந்திர தினத்தையே துக்க நாளாக &lt;br /&gt;அறிவித்தார். இறப்பதற்கு நான்கு நாட்கள் முந்தய பேச்சில் கூட தான் இந்திய இறையாண்மையை &lt;br /&gt;ஏற்றுகொள்ளாததை கூட்டத்தில் அறிவித்தார். அவர் பெயரை சொல்லும் முட்டாள்கள், சொந்த பகை &lt;br /&gt;காரணமாகவும், பொறாமையின் காரணமாகவும், நாட்டு பற்று பேசிய மிகவும் ஒடுக்கப் பட்ட &lt;br /&gt;மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த, பல இடர்களை கடந்து முன்னேறி சாதனை படைத்த ஒருவரை &lt;br /&gt;திட்டிகொண்டிருக்கின்றன. கேவலதிலும் கேவலம் இது!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருக்கும் கருத்துக்களையும், பின்னுட்டங்கள் சார்ந்து மேலும் சொல்ல  வேண்டிவனவற்றையும் &lt;br /&gt;அடுத்த பதிவு எழுதும் கட்டாயத்தின் போது பார்கிறேன். இந்த வலைப்பதிவில் பின்னூட்டங்கள்  பொதுவாய் &lt;br /&gt;மட்டுறுத்தப் படுவது இல்லை. இந்த பதிவில் வித்யாவை தாக்கி மட்டமான பின்னூட்டங்கள் வரக்கூடும் &lt;br /&gt;என்று எதிர்பார்ப்பதால் இந்த பதிவும் தற்போதைக்கு மட்டுறுத்தல் அமுலில் உள்ளது. &lt;br /&gt;சுரதாவில் தட்டியதால் வரும் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115589246482031021?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115589246482031021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115589246482031021' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115589246482031021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115589246482031021'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/08/blog-post.html' title='கேவலத்திலும் கேவலம்!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115221608947457272</id><published>2006-07-06T12:47:00.000-07:00</published><updated>2006-07-06T13:15:23.226-07:00</updated><title type='text'>ஈனா மீனா டிகா..!</title><content type='html'>லேனா என்பவர் எனது &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/07/blog-post.html"&gt;'வயறு எரிகிறது' &lt;/a&gt;என்ற பதிவில் எழுதிய &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/07/blog-post.html#115210247402868172"&gt;பின்னூட்டத்திற்கான &lt;/a&gt;பதில் இது. நீளமாகி போனதால் மட்டுமில்லாது, அந்த பதிவுடன் இதன் தொடர்பின்மை மற்றும் இதன் தனிப்பட்ட விவாதத் தன்மை கருதியும் இங்கே இடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லேனா பின்னூட்டமளிக்க காரணமான முந்தய பின்னூட்டங்களையும் இத்தாலிக்கில் அளித்துவிட்டு எனது பதிலை கீழே தருகிறேன். இதற்கு பதில் எழுத வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன் என்ற வழக்கமான பல்லவி ஒன்று போட முடியும்தான். லேனாவிற்கு பதில் எழுதுவதை விட, மார்க்சிய மொக்கைத்தனத்தை இப்போது இல்லாவிட்டாலும் பின்னால் எப்போதாவது எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சில விஷயங்களை ஒருமுறை சொல்லிவிட்டால் பின்னால் பழைய வைக்கோலை அசைபோடும் கட்டாயம் இருக்காது. அதனால் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மோகன்தாஸ்:&lt;/strong&gt; &lt;em&gt;வசந்த், நீங்கள் உட்பட (வசந்தன் தவிர்த்த) அனைவரும் ஜெர்மனியை எதிர்ப்பதில், அவர்களுடைய முறை தவறிய ஆட்டத்தை விடவும் ஏதோவொன்று இருப்பதாகவே எனக்கு படுகிறது. இதை நான் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து வெல்லவேக்கூடாதென்று நினைக்கும் என் சில நண்பர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சாருவும் மொழிந்தது வருத்தத்திற்குரியது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இதற்கு(ஜெர்மனியை வெறுப்பதற்கு) வேறு எதுவும் காரணங்கள்(ஹிட்லர்???) இருந்தால் விளக்கவும். நடுநிலை ஜல்லி உங்களிடம் இருந்து வராதென்று நம்பிக்கையில.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரோஸாவசந்த்:&lt;/strong&gt; &lt;em&gt;மோகன்தாஸ்,&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தாமதத்திற்கு மன்னிக்கவும். நடுநிலமை என்று ஜல்லி எதுவும் அடிக்காமல் ஜெர்மனி பற்றி ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறது என்று ஒப்புகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இத்தாலியில் இருந்த போது மொத்தமாய் நான்கு வாரங்கள் -இடையில் ஒருவார இடைவெளியுடன் -ஜெர்மனியில் இருக்க நேர்ந்தது. எப்படா இத்தாலிக்கு திரும்புவோம் என்று இருந்தது. வறலாற்றில் ஒரு ஹிட்லர் இருந்தது மட்டும் ஜெர்மனி மீதான கற்பிதத்திற்கு காரணம் என்று தோன்றவில்லை. இத்தாலியிலும் ஒரு முசோலினி, பிரான்ஸில் ஒரு லூபானும் நிச்சயம் உண்டு. (அதேநேரம் ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்.)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இனவாதம் குறைவாக இருப்பதாக நான் கருதும் பிரான்ஸிலேயும் எதிர்பாராமல் அவமதிக்கப் படும் வாய்ப்பு உண்டு. ஜெர்மனியிலும் மிக நல்ல மனிதர்களை சந்திக்க முடியும். அதனால் எதையும் பொதுமை படுத்தி சொல்வதில் அர்த்தமில்லைதான். ஆனால் ஜெர்மனியின் சமூக வாழ்வில், அவர்களின் நகைச்சுவை தொடங்கி எல்லாவற்றிலும் ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது. இது தவறாகவும், கற்பிக்க பட்டதாகவும் இருக்கலாம், தெரியவில்லை. ஆனால் பிரன்ஸில் காணும் சுதந்திரத்தை, களியாட்டத்தை அங்கே காணமுடியவில்லை என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஊருக்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையில் பிரான்ஸில் நீங்கள் ரோட்டை கடந்தால், அதி வேகத்தில் காரில் வருபவர் தூரத்திலேயே உங்களை கண்டு, வேகத்தை குறைத்து, பொறுமையாய் நீங்கள் ரோட்டை கடக்க காத்திருந்து புன்முறுவல் மாறாமல் 'bonjour' சொல்லிவிட்டு கடந்து செல்வார். ஜெர்மனியில் நீச்சயமாய் நீங்கள் சாலையை கடந்திருக்க மாட்டீர்கள். இப்படித்தான் நான் கேள்விப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. குறைந்த கால சொந்த அனுபவமும் இதையே உறுதி செய்கிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;(இதே போன்ற கருத்தை சாருவும் தனது கோணல் பக்கங்களில் எழுதியிருப்பார்.)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லேனா:&lt;/strong&gt; &lt;em&gt;"ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்"&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இதை எழுதிய இந்த மனிதன் யார்? என்னையே வினவிக்கொண்டபோது,"ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்" என்பது என் கண்ணில் பட்டது. உண்மையில் இவரது மேற்கணாணும் பந்தி எதை எமக்கு அறிவுறுத்துகிறது? ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும் என்கிறார். குட்டிபூர்சுவாக்களின் மூக்குக்கு மேலே பார்க்கதெரியாத குறுகிய பார்வையினதும், மக்கள் மீதான வெறுப்பின் தன்மையை, இந்த வசனம் அசதாரணமுறையில் வெளிப்படுத்துகின்றன. இவர்களுக்கு உழைக்கும் மக்களின் மீதோ அல்லது வரலாற்று உண்மை மீதோ அக்கறை கிடையாது. 20ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வின் வெளிப்பாட்டிற்கு(1917 இல் ரஷ்யாவில் ஏற்பட்ட உலக் சோசலிச புரட்சிக்கு) எதிராக நனவான முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட பாசிசத்தினை, ஜேர்மானிய மக்களின் பொதுவுணர்வாக அது இருந்தது என கூறுவது ஒரு பொய்மைப்படுத்தலாகும். இந்த பொய்மைப்படுத்தலை ரோசா வசந் கண்டுபிடிக்கவில்லை, அவரது ஆசான்களான குட்டிமுதலாளித்துவ மற்றும் வலது சாரி வரலாற்று ஆசிரியர்களின் கூற்றாகும் இது. தயவு செய்து, இவரது இந்த கூற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு கட்டுரையின் ஒரு குறிப்பிட்ட தலையங்கத்தை, அது ஆங்கிலத்தில் இருக்கிறது, இங்கே பதிவு செய்கிறேன், தயவுசெய்து அந்த கட்டுரையில் இணைப்பினை இதில் பதிவுசெய்கிறேன், இதை முற்றாக வாசிக்கவும்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஒரு குட்டிபூர்ஷவாவின் பண்பு இதுதான். சமூக பிரச்சனை, மக்களின் துயரங்கள் எதையிட்டும் அது அக்கறைப்படுவதில்லை மற்றும் சுயப்பிரதாபங்களும், குறுகிய சுயநலமும் கொண்டதாக அது எப்போதும் இருந்துவருகிறது. இதனால் வரலாற்றினை அது ஆழமாக அறிந்துகொள்ள அது எப்போதும் எத்தனிப்பது கிடையாது. அதற்கு ஒரு சாதரண சம்பவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன், ரோச வசந் எனும், அவரது வார்த்தையில் சொன்னால்,''ஒரு குட்டிபூர்ஷ்வா'', எழுதுகிறார், ''ரோஸா (லக¢சம¢பர¢க¢) ப¤றந¢து இறந¢ததும¢ கூட ஜெர¢மன¤தான¢.'' இது ஒரு சிறிய தவறான புள்ளிவிபரமாகும். ஆனால் இதைக்கூட இந்த நபர் அறிந்துகொள்ளாது அக்கறையற்று எழுதியதே இவரது எல்லாவித அக்கறைகளும் எவ்வளவு பாசாங்குத்தனமானது என்பதை நிரூபித்துவிடுகிறது. 20 நூற்றாண்டின் மாபெரும் (லெனினுக்கு நிகரான)மார்க்சிஸ்டுகளில் ஒருவரான ரோஸ லக்சம்பேர்க் ஜேர்மனியில் பிறக்கவில்லை என்பது உலகறிந்த ஒரு சாதரண உண்மை. இது கூட தெரியாமல் இவர் இதை எழுதியது இந்த குட்டிபூர்ஷவாவின் குணாம்சத்தின் சிறந்த நிரூபணமாகும். தெரியாமல் இருப்பது பெரும் பிழையல்ல, ஒன்றில் எழுதும்போது, அதைப் பலர் படிப்பார்கள் ஆகையால் நாம் எழுதுவது சரியா பிழையா என ஆய்ந்து அறிந்தபின்தான் அதை எழுதவேண்டும். இன்று கூக்கிளில் போய் அவரது பெயரை அடித்தால் போதும், அவர் பற்றிய உண்மை அறிந்துகொள்ளலாம் அதுகூட இவருக்கு பஞ்சியாக இருக்கிறது. யூத வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த ரோச லக்சர்ம்பேர்க் போலந்தில் சமோஸ்க் எனும் நகரில் 1871 ம் ஆண்டு பிறந்தவர், பின்னர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்துதுடன், வலதுசாரி பாசிச இராணுவ பிரிவினரால்,1919 இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்தப் புரட்சிகர பெண்மணியைப்பற்றி சொல்வதென்றால் நிறைய விடயம் இருக்கிறது. எப்படியிருந்தபோதும், ரோசவசந் மீதான் தனிப்பட்ட தாக்குதலாக இதை நான் எழுதவில்லை. அந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுக்குணாம்சத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதை சுட்டிக்காட்வே இதை எழுதினேன்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;lena&lt;br /&gt;&lt;br /&gt;go and read this link, http://www.wsws.org/history/1997/apr1997/fascism.shtml&lt;br /&gt;&lt;br /&gt;Goldhagen's argument&lt;br /&gt;&lt;br /&gt;The principal theme of Goldhagen's book is easily summarized. The cause of the Holocaust is to be found in the mind-set and beliefs of the Germans. A vast national collective, the German people, motivated by a uniquely German anti-Semitic ideology, carried out a Germanic enterprise, the Holocaust. The systematic killing of Jews became a national pastime, in which all Germans who were given the opportunity gladly and enthusiastically participated.Germans killed Jews because they were consumed, as Germans, by an uncontrollable Germanic anti-Semitism. Hatred of Jews constituted the foundation of the universally accepted weltanschauung, world view, of the German people.The politics of the regime was of only secondary importance. Goldhagen insists that terms such as "Nazis" and "SS men" are "inappropriate labels" that should not be used when referring to the murderers. Goldhagen seems to suggest that the only essential causal relationship between the Third Reich and the extermination of the Jews was that it allowed the Germans to act, without restraint, as Germans, in accordance with German beliefs.As Goldhagen writes: "The most appropriate, indeed the only appropriate general proper name for the Germans who perpetrated the Holocaust is 'Germans.' They were Germans acting in the name of Germany and its highly popular leader, Adolf Hitler" (page 6).So as not to distract attention from the flow of Goldhagen's astonishing insights, I will not dwell on the fact that Hitler himself was an Austrian, or that his racial theories were plagiarized from the writings of a nineteenth century French count, Gobineau, or that his political hero, Mussolini, was an Italian, or that his chief ideologist, Alfred Rosenberg, hailed from a Baltic province of czarist Russia, or that Hitler's closest comrade-in-arms, Rudolf Hess, was born in Egypt.Rather than ponder the implications of such awkward contradictions, let us move quickly to Goldhagen's conclusion: "that antisemitism moved many thousands of 'ordinary' Germans--and would have moved millions more, had they been appropriately positioned--to slaughter Jews. Not economic hardship, not the coercive means of a totalitarian state, not social psychological pressure, not invariable psychological propensities, but ideas about Jews that were pervasive in Germany, and had been for decades, induced ordinary Germans to kill unarmed, defenseless Jewish men, women, and children by the thousands, systematically and without pity" (page 9).Employing a crude version of Kantian epistemology, Goldhagen argues repeatedly that anti-Semitism was an integral, virtually a priori, component of the cognitive apparatus of the Germans: "the antisemitic creed," he writes, "was essentially unchallenged in Germany" (page 33).&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனி வருவது எனது பதில்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள லேனா,&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் அகிலத்தில் வந்த கட்டுரையின் சுட்டிக்கு மிகவும் நன்றி. நேற்று பதிலாக ஏதாவது எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த கட்டுரையை படிப்பதற்குள்ளேயே தாவி தீர்ந்து போய்விட, வீட்டிற்கு கிளம்ப வேண்டியதாக விட்டது. உங்களை போல இந்த கட்டுரைகளை எழுதியோ படித்தோ சித்திக்க போவதாக கருதும் ஒரு புரட்சியை விசுவாசித்திருக்காத காரணத்தால், என்னை மாதிரி குட்டி பூர்ஷ்வாவிற்கு வீட்டுக்கு போய் சம்சார சாகரத்தில் ஆழ்வது இங்கே பதிலளிப்பதை விட முக்கியமாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ சாத்தானின் பார்வை காரணமாக மட்டுமே இந்த உலகில் எல்லா தீமைகளும் தலை விரித்தாடுகின்றன என்ற ஒற்றை விஷயத்தை நிறுவ, சைடுபார் இக்கிணியூண்டாக தெரியும் அளவிற்கு நீளமாய் மாய்ந்து மாய்ந்து இந்த ட்ராட்ஸ்கியிஸ்டுகள் சோறு தண்ணியில்லாமல் எழுதுவதை, சிசிபஸ் பாறாங்கல்லை மலைமீது சுமந்து போகும் உழைப்பின் அபத்தமான படிமம் மூலம் வாழ்விற்கான பொருளை கற்பித்து கொள்ள முடிவது போல், வேறு வகைகளில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இப்படி சொல்வதையும் வலது சாரி குட்டிபூர்வாத்தனம் என்ற முத்திரைக்கு மேல் உங்களால் வேறு எதுவும் சொல்ல முடியாது என்று தெரியும்! இருந்தாலும் அடுத்த முறையாவது நீங்கள் இன்னும் அறிவுபூர்வமான தளத்தில் பேசவேண்டும், மீண்டும் சுட்டி கொடுத்த கட்டுரையை கூட படிக்காத குட்டி பூர்ஷ்வாக்களின் மனநிலை, சமூக அக்கறையின்மை என்று ஜல்லியடிக்க வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக முழுவதுமாய் படிக்க முனைந்தேன். ஆனாலும் முழுவதும் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸா லக்சம்பர்க் ஜெர்மனியில் பிறந்ததாக போகிற போக்கில் குறிப்பிட்டது பிழைதான். அதற்காக என் பதிவை வாசிப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரோசா பற்றி தமிழ் சிறு பத்திரிகைகளில், எஸ்.வி.ராஜதுரை/வ.கீதா எழுத்துக்களில், பின்னர் இணையத்தில், குறிப்பாக அவரது வாழ்க்கை பற்றி எடுத்த திரைப்படம் இதன் மூலம் மிகவும் குறைவாகவே எனக்கு தெரியும். நான் படித்தவற்றில்/பார்த்த திரைப்படத்தில் நிச்சயமாய் அவர் போலந்தில் பிறந்த தகவல் எங்காவது குறிப்பிடப் பட்டிருக்கும் என்றாலும், என் மண்டையின் தகவல் கிடங்கில் அது ஏனோ தங்கவில்லை. வழக்கமான மரபுசார் மார்ச்சியர்களின் வரட்டுத்தனத்தை மீறி அவர் சிந்தித்திருப்பது என்னை கவர்ந்தது - குறிப்பாக அவர் சக கம்யூனிஸ்ட்களுடன் காட்ஸ்கி போன்றவர்களுடன் செய்த வாதங்கள் - குறிப்பாக தேசியத்தை முன்வைத்த அவரது விமரசனங்கள்; அதை விட முக்கியமாக புரட்சி -அதுவும் தவறாக குறிக்கப்படும் புரட்சி - அதில் வெளிபடும் வன்முறை குறித்த அவரது சுய உணர்வு என்னை கவர்ந்தது; இது எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது அவரது கவித்துவம் நிறைந்த, பேரன்பை உள்ளடக்கிய, நிரம்பி வழியும் காதல்களும் போராளித்தனமும் கொண்ட கடைசி வரையிலான அவரது வாழ்க்கை. இவ்வாறு தத்துவத்தை விட அவர் வாழ்க்கையால் உந்தப்பட்டு, அவர் பெயரை என் புனைபெயருடன் இணைத்து கொண்டு, அவரது பிறப்பிடத்தை கூட நினைவில் வைத்துக் கொள்ளாதது சற்றே வெட்கத்திற்குரியதுதான் என்றாலும், உங்களுடன் பேசும் போது இந்த அல்ப விஷயத்திற்காக வெட்கப்பட தேவையிருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் ரோஸாவின் வாழ்வு ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நான் சரியாகவே உள்வாங்கிருக்கிறேன்; சுரண்டலுக்கு எதிரான என் போன்ற ஒருவனையும், ஒரு தகவல் பிழையை முன்வைத்தாவது எப்படி போட்டுத் தள்ளலாம் என்று, தன் சட்டகத்தின் உள் அடங்காத கருத்துக்களை ஒரு மதவாதியின் மூர்க்கத்தோடு எதிர்கொள்ளும் உங்களால், ஒருநாளும் ரோஸாவின் அருகே வர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உதாரணம் ரோஸாவின் பிறப்பிடம் பற்றிய தகவல் பிழையை, அதற்கு காரணமான அசிரத்தையை மட்டும் முன்வைத்து நீங்கள் ஜல்லியடிக்கும் குட்டி பூஷ்வான்மை, சமூக அக்கறையின்மை, இன்னும் இதர விஷயங்கள். குட்டி பூர்ஷ்வாக்கள், பூர்ஷ்வாக்கள் ஏகாதிபத்திய ஏஜெண்ட்கள், (லும்பன் பாட்டாளிகள் இந்த விஷயத்தில் சந்தேகம்தான்) மற்றும் மதவாதிகள், யாரானாலும் மிக துல்லியமான தகவல்களுடன், எந்த தகவல் பிழையும் எல்லாமல், மிகுந்த சிரத்தையுடன் எழுத முடியும். எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தகவல் பிழை விடுவதற்கும், குட்டி பூர்ஷ்வா தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இதை வாசிக்கும் அனைவருக்கும் மட்டுமின்றி, லேனாவிற்கும் கூட மிக நன்றாகவே தெரியும். ஆனால் கையில் எது கிடைத்தாலும் அதை கொண்டு, எதிராளியை உழைக்கும் மக்களின் விரோதியாய் கற்பிக்கும் முனைப்பில் , இது போன்ற சாதாரண காமன் ஸென்ஸ் கூட இவர்களுக்கு உதவுவதில்லை. நியாயமாய் பார்த்தால் லேனா என்ற ஒரு தனி மனிதரின் இந்த மூர்க்கத்தனம் கொண்டு, எல்லா கம்யூனிஸ்டுகளையும் பொதுமை படுத்த முடியாது என்றாலும், பொதுவாகவே இவர்கள் சிந்தனை இப்படித்தான் விரிகிறது என்பதற்கு இந்த நான்காம் அகிலத்தின் இணையதளத்தின் பல கட்டுரைகளே ஒரு சாட்சி. (அவர்கள் லேனாவை விட இன்னும் அறிவுபூர்வமாய் தோற்றமளிக்கும் மொழியில் எழுதினாலும் உள்ளடக்க அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய சாதாரணப் பின்னூட்டம் ரோஸாவின் வாழ்க்கை பற்றியது அல்ல. ஜெர்மனி பற்றியும் ஆராய்ச்சி பூர்வமாய் எதையும் அங்கே சொல்ல விழையவில்லை. மோகன்தாஸ் 'ஜெர்மனி குறித்த ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறதா?'என்று கேட்டதற்கு, அதை மறுத்து 'ஜெர்மனி காலபந்தாட்டத்தில் தோற்கவேண்டும்' என்று பலரை போல நானும் நினைப்பதற்கு வேறு காரணங்களை எளிதாய் தர்க்கப்படுத்த முடியும். ஆனால் அவர் கேட்டுகொண்டபடி நடுநிலை ஜல்லி எல்லாம் அடிக்காமல், அப்படி ஒரு முன்னபிப்ராயம் இருப்பதை நேரடியாய் ஒப்புக்கொண்டு அளித்த பதில் அது. பதில் தெளிவாகவே 'இருக்கலாம், தெரியவில்லை' என்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே எழுதப்பட்டுள்ளது. தனக்கு தானே கேட்டுக்கொள்ளும் தொனியுடன் அது எழுதப்பட்டிருப்பதும் சிலருக்கு புரியலாம். ஜெர்மனி பற்றி கொண்டிருக்கும் முன்னபிப்பிராயம் தவறாக இருக்க கூடிய வாய்புகளை கருதி, ஒரு எதிர் உதாரணமாகவே ரோஸாவும் கூட அங்கெ 'பிறந்து இறந்ததாக' குறிப்பிட்டிருந்தேன். சொன்னதன் காரணம், அதன் தொனி, அந்த சந்தர்பத்தில் அதன் பின்னுள்ள வாதம் இது எதையுமே புரிந்து கொள்ள தேவையில்லாமல், ஒரு வார்த்தையில் உள்ள ஒரு தகவல் பிழையை முன்வைத்து இத்தனை ஆராய்ச்சி முடிவுகளுக்கு லேனா போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுக்குணாம்சத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பது சுட்டி காட்ட இதை எல்லாம் எழுதினாராம். என் ஒருவனை வைத்து பொதுகுணம்சத்தை கண்டுபிடிக்கும், இவர்களின் பொது குணாம்சம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஒரு குட்டி பூர்ஷ்வா என்பதை எப்படி கண்டு பிடித்தார்? அந்த பின்னூட்டத்தை படித்து, 'இதை எழுதிய மனிதன் யார்?' என்று தன்னையே வினவிக்கொண்டு மேலே பார்த்த போது, நானே பதிவின் தலைப்பில் எழுதியது கண்ணில் படவும் தெரிந்து கொண்டாராம். மாறாக நான் 'பாட்டாளி' என்றோ, 'நக்சலைட்' என்றோ எழுதிகொண்டிருந்தால் அப்படியே எடுத்து கொள்வாரா என்று அவரை போல மொண்ணையாக நான் கேட்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் குட்டி பூர்ஷ்வா என்று தன்னையே சொல்லி கொள்வதன் பின்னுள்ள ஒரு அடிப்படை நேர்மை, அந்த வார்த்தைக்கான இந்த சந்தர்பத்தின் பொருள், 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்று சொல்வதில் உள்ள சுய எள்ளல், உள்முரண் பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஒரு மொண்ணைதனம் மட்டுமல்ல இது; எதிராளியாய் ஒருவரை கற்பித்து விட்டபின் எதை கொண்டெல்லாம் மர்மஸ்தானத்தில் அடிக்கலாம் என்று பார்க்கும் மூர்க்கம் மட்டுமே லேனாவிடம் வெளிபடுகிறது. (ஏற்கனவே இராம,கி. அவர்கள் சொன்னதுபோல்) வழைமையான பொருளில் என்னை குட்டி பூர்ஷ்வா என்று சொல்ல முடியாது என்ற சிறிய மார்க்சிய அறிவு கூட இல்லாமல்தான் லேனா ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார். (நான் என்ன பொருளில் அப்படி ஒரு பட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே விளக்க முடியாது, அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதிகாரத்தின் விசாரணையற்ற, எந்த ஆபத்துக்கும் வழிவகுக்காத கலகத்தையே வலைப்பதிவில் செய்துகொண்டிருப்பதாக சொல்ல வேண்டிய தேவையினாலேயே, 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்று ஒரு தலைப்பு வைப்பதற்கு பின்னால் உள்ளது என்பதை, பலமுறை அது தவறாக வாசிக்கப் பட்ட காரணத்தால் சொல்ல வேண்டியிருந்தது. )&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஜெர்மனி பற்றிய பிரச்சனைக்கு வருவோம். 'ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும்' என்று சாராம்சப் படுத்தி நான் எதையும் சொல்லவில்லை. அது லேனாவின் திரித்தல் மட்டுமே. அவர் மேற்கோள் காட்டியபடி நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துடன் தொடர்புடையதாய் அடைப்பு குறிகளுக்குள் சொல்லியிருப்பது,&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எதை இவர் மறுக்கிறார் என்று புரியவில்லை. 'ஹிட்லரை ஒரு வறலாற்று விபத்தாக பார்க்க முடியாது' என்று சொல்வதை அவர் மறுப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சுட்டியளித்த கட்டுரை அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்கவில்லை. முதாளித்துவத்தின் வளர்ச்சி கூட அதற்கு ஒரு பிண்ணணியாய் இருந்ததை பற்றி கட்டுரை பேசுகிறது. அதனால் ஹிட்லருக்கு துவக்க வெளியையும், பின்னர் ஒரு கூட்டு ஹிஸ்டீரியாவையும் வெகு மக்கள் உணர்வு ஏற்படுத்தி தரவில்லை என்கிறாரா என்று கேட்கவேண்டும். அதற்கு 'ஆமாம்' என்று சொன்னால், புளுகு அல்லது வறலாற்று அறிவு சூன்யம் என்ற இரண்டு நிலையிலிருந்துதான் அவர் பதில் சொல்ல வேண்டும். அதனால் இந்த இடத்தில் லேனா பதில் சொல்ல ரொம்பவே திணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஹிட்லருக்கு துவக்கத்திலும் பிறகும் எதிர்ப்பே இருந்ததில்லை என்று சொல்லவில்லை. அப்படி சொல்ல நினைத்திருந்தால் ரோஸாவின் பெயரை கூட சாமர்த்தியமாய் உச்சரித்திருக்க மாட்டேன். அன்றய வெகு மக்கள் உணர்வு நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவாகவும், கைப்பற்றிய பிறகு தொடர்ந்த விசாரணைகளை அங்கீகரிப்பதுமாகவே இருந்தது என்பது ஒரு வறலாற்று உண்மை. அவர் சுட்டியளித்த டேவிட் நார்த்தின் கட்டுரையும் இதை மறுத்து பேசவில்லை. இவ்வாறு நான் எழுதி அவரும் மேற்கோள் காட்டிய வரிகளில் அவரால் மறுக்க எதுவும் இல்லாத நிலையில் சொன்னதை திரித்து, 'ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும்' என்று சொன்னதாக திரித்து, நான் Goldhagen என்பவர் சொன்னதைத்தான் சொல்வதாகவும் ஒரு புரட்டை முன்வைக்க வேண்டி வந்தது. கோல்தாகென் எழுதிய எதையும் நான் இதுவரை படித்ததில்லை. (இப்போது அவர் எழுதியதை படிக்கும் ஆர்வம் வந்துள்ளது என்பது வேறு விஷயம். அதற்கு லேனாவிற்கு நன்றி.) மேலும் நான் அவர் சொன்னதை சொன்னதாகவும் தெரியவில்லை. (அதாவது அவர் ஒரிஜினலாய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, மேற்படி கட்டுரையிலிருந்து அறிந்த வரையில் ...).&lt;br /&gt;&lt;br /&gt;கோல்தாகென் என்ன சொல்லியிருந்தாலும், ஜெர்மனியில் நிகழ்ந்த அனைத்திற்கும் அந்த சமுகத்தின் பிரஞ்ஞைக்கு நிச்சயமாய் ஒரு பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் ஸீக்ஃப்ரெட் லென்ஸ் எழுதிய 'நிரபராதிகளின் காலம்' (தமிழில் ஸ்ரீராம் மொழிபெயர்த்தது) என்ற நாடகத்தை படிக்க வேண்டும். (இன்னும் பலரும் இது குறித்து பேசியுள்ளார்கள். அந்த காலகட்டத்தில் குற்றமற்றவர்கள் என்று யாருமே இருக்கமுடியாது என்பதையும், பலரும் (எந்த குற்றத்திலும் நேரடியாய் பங்கு கொள்ளாத ) தங்களுக்கு அதை அனுமதித்ததில் பங்கு உண்டு என்று ஒப்புகொண்டுள்ளனர். ) ஒரு சமூகத்தின் கூட்டு மனநிலையின் உள்ள சிக்கலான பிரச்சனைகளை வரட்டு மார்க்சியத்தால் ஒரு நாளும் உள்வாங்க முடியாது. ஒருவகையில் டேவிட் நார்த் தன் கட்டுரையின் தொடக்கதில் சொல்வதை போலவே, இந்த வறலாறும் அது தரும் தகவல்களும் தர்க்கத்திற்கு தர்க்கப்படுத்துதலுக்கும் அப்பாற்பட்டே இருக்கிறது. ஆனால் இந்த படுகொலை வறலாற்றின் வேர்கள் ஜெர்மனிய சமூகத்தின் பிரஞ்ஞையில், அதன் மரபில், எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் மட்டுமின்றி, குஜராத்தில் கூட அந்த மாநிலத்திற்கு பிரத்யேகமான பிரச்சனைஇருக்கிறதா என்று பார்ப்பதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குஜராத்தின் வறலாற்றில், அங்கே நிலவிய அதீதமான சமஸ்கிருத மயமாக்கலில், இடதுசாரி அரசியலின் பாதிப்பே இல்லாமல் இருக்கும் சமூக யதார்த்தத்தில், அதன் சாதி சார்ந்த புள்ளிவிவரத்தில், அதன் வெகு மக்கள் உணர்வில் அதன் நம்பிக்கைகளில், அங்குள்ள பிரத்யேக முதாலாளித்துவ வறலாற்றில் இருக்கிறதா என்ற ஆய்வு மிக முக்கியமானது. ஆனால் இவை எதுவுமே ஒரு சாராம்சபடுத்துதலாக இருந்தால் அதுதான் ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கோல்தாகெனின் புத்தகத்தில் நாஜிக்களில் எழுச்சி அனைத்திற்கும் ஜெர்மானிய மனநிலையும், ஜெர்மானிய நம்பிக்கைகளும் *மட்டுமே* என்று சாராம்ச படுத்தியிருந்தால் அது எனக்கு ஏற்புடையதன்று. மாறாக ஜெர்மானிய நம்பிக்கைகளும், சமூக மனநிலையும் என்ன வகை பங்கு வகித்தது என்ற ஆய்வில் இறங்கியிருந்தால் அது மிக முக்கியமானது. டேவிட் நார்த் தருவதை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வருவது எனக்கு சாத்தியமில்லை. ஏனெனில் மார்க்சியர்கள் திரிப்பதில் வல்லவர்கள். (லேனா எழுதிய பின்னூட்டம் ஒரு உதாரணம் மட்டுமே) இதை நேர்மையின்மை என்று சொல்ல முடியாது. ஒரு மத நம்பிக்கையை ஒத்த அணுகுமுறையே அதற்கு அடிப்படை காரணம். காண்டின் கச்சாவான ஒரு எபிஸ்டமாலஜியை (crude version of Kantian epistemology) கோல்தாகென் பயன்படுத்துவதாக டேவிட் சொல்கிறார். காண்டை அறிவுபூர்வமாய் பயன்படுத்தவில்லை என்கிறாரா அல்லது காண்டிற்கும் ஒரு பூசை வைக்கிறாரா என்று புரியவில்லை. நேரடியாய் படித்தால்தான் சொல்லமுடியும். (லேனா WSWS கட்டுரை தவிர்த்து கூகுளில் தேடினாரா என்று தெரியவில்லை. நான் தேடி படித்த வரையில் கோல்தாகெனை ஏற்றுகொள்ள முடியும் என்று தோன்றவில்லை, ஆனால் கணக்கில் கொள்ள வேண்டியதாகவே தெரிகிறது. ஆனாலும் கூட நேரடியாக படிக்காமல் இன்னமும் எந்த முடிவிற்கும் வர இயலாது.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் டேவிட் நார்தின் பிரச்சனை என்னவெனில் அவர் தன் காலில் தானே கட்டிகொண்டிருக்கும் ட்ராஸ்ட்கியிச சங்கிலி. உதாரணமாய் கட்டுரையின் துவக்கத்தில் ஹோலோகாஸ்டிற்கான காரணங்கள் எளிதான புரிதல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதாக, தர்க்கத்திற்கு அப்பால் இருப்பதாகவும் சொல்கிறார். கொஞ்சம் கவித்துவமாய் கூட பேசுகிறார். ஆனால் கட்டுரை முழுக்க அன்று பரிணமித்து வந்த முதாலாளித்துவமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று நிறுவ படாத பாடு படுகிறார். இப்படி நகைச்சுவையாய் கட்டுரை போய்விடுவதால், அவர் அர்த்தமுள்ளதாய் எதாவது விமர்சனம் வைத்திருந்தாலும், அதுவும் அதில் அடித்து செல்லப்பட்டு விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, லேனா, டேவிட் நார்த் இவர்களை விட்டுவிட்டு எனது பின்னூட்ட துணுக்கிற்கு வருவோம். நான் ஹிட்லர் மட்டும் எனக்கும் மற்ற பலருக்கும் இருக்கும் ஜெர்மனி பற்றிய முன்னபிப்ராயத்தித்ற்கு காரணமில்லை என்றே சொல்லியிருக்கிறேன். அந்த முன்னபிப்ராயத்துடன் எனக்கு மிக தீவிரமான பிரச்சனைகளும் உண்டு. இது ஒரு உலகளாவிய உணர்வாக இருப்பதையும் காணமுடியும். நானும் இந்த உணர்வை பகிர்ந்து கொண்டாலும், இதன் பின்னுள்ள அரசியலையும் கவனிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனி மீது மேற்கின் மனநிலை கொண்டிருக்கும் முன்னபிப்ராயத்தை நாமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெர்மனி ஒரு காலத்திலும் மற்ற பிரிடீஷ், பிரான்ஸ், ஸ்பெயின், போர்சுகிஸ், டச்சு காரர்களை போல ஒரு ஐரோபிய காலனி அமைக்கவில்லை. மீண்டும் வாசிக்கவும். &lt;strong&gt;நம்மை போன்ற முன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை ஜெர்மனி தவிர்த்த ஐரோப்பா காலனியாக்கியது. அந்த ஐரோப்பாவையே ஜெர்மனி தனது காலனியாக ஆக்கிக் கொண்டது.&lt;/strong&gt; இதில் ஜெர்மனிக்கு எதிரான கற்பிதங்களும் ஒரு காலனிய மனோபாவமும், காலனிய அடிமை மனோபாவமும் கொண்டது என்பது எனக்கு இருக்கும் ஒரு பார்வை. இதுதான் எனது அடிப்படை பார்வை அல்ல. இப்படி ஒரு பார்வையில் ஜெர்மனி மற்றிய கற்பிதத்தை மறுபரிசீலனை செய்தும் எல்லாவற்றையும் மீள வாசிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இதை நிச்சயமாய் மார்க்சியர்கள் ஒரு நாளும் சாத்தியமாக்க போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் இன்றய முதாலாளித்துவத்தின் bruttalதன்மை, அது எதிர்காலத்தில் அதிகமாக மட்டுமே இருக்கும் வாய்ப்பு, அது தரப்போகும் அழிவு, தவிர்க்க முடியாமல் மார்க்சையும் அவர் எழுத்துக்களையும் மறுவாசிப்பு உட்படுத்தப் பட வேண்டிய தேவை இதை பற்றி எழுத நினைத்தேன். மணி இரவு ஒன்றாகிவிட்டது. வீட்டிற்கு கிளம்பவேண்டும். அடுத்த பதிவாய் இதை எல்லாம் எழுதலாம்தான். ஆனால் இப்படி எதற்காகவாவது பதில் சொல்ல நேரும் போது இருக்கும் உத்வேகம் பிறகு இருப்பதில்லை (ஈகோ?). பார்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இடும் முன் லேனாவிற்கு ஒரு கேள்வி. சில வருடங்கள் முன்னே, திண்ணையில் 'திராவிட திண்ணை, மஞ்சள் இந்துத்வம்... 'என்று ஒரு கட்டுரை (அ. மார்க்ஸையும் இடையில் நாலு சாத்து சாத்தி) எழுதியது நீங்கள்தானே? (அது தெரிந்தும் இந்த பதிலை ஏன் எழுதினேன் என்று பிறகு யோசித்து கொள்கிறேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115221608947457272?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115221608947457272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115221608947457272' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115221608947457272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115221608947457272'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/07/blog-post.html' title='ஈனா மீனா டிகா..!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-115157844170411859</id><published>2006-06-29T03:38:00.000-07:00</published><updated>2006-06-29T04:32:51.440-07:00</updated><title type='text'>இதுதாண்டா விவாதம்!</title><content type='html'>மாதங்கள் முன்பு &lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_12.html"&gt;சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலெல்லைக்குள் நுழைந்து நடத்திய&lt;/a&gt;, இன்று வரை இந்திய அரசினால் சின்ன முணுமுணுப்பினால் கூட எதிர்கொள்ளப் படாத தாக்குதலை தொடர்ந்து நான் எழுதிய பதிவிற்கு வந்தியத்தேவன் முன்வைத்த எதிர்வினை பற்றி இப்படி &lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_05.html"&gt;தொடங்கியிருந்தேன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;"மீனவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் (அல்லது இந்நாள் வரை தொடர்ந்து வரும் தாக்குதல்களால்) உந்தப் பெற்று, வந்திய தேவன் பதிவு எழுத வரவில்லை என்பது, வந்தியத்தேவன் உட்பட அவர் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும் வகையிலே, அவரது பதிவே எழுதப்பட்டுள்ளது. அவர் பதிலளிக்கும் விதத்திலிருந்தே தெளிவாக, இந்திய கடற்படை மற்றும் இந்திய தேசியம் பற்றி காட்டமாய் நான் எழுதியதற்கும், 'இந்திய குடிமகன்களை காக்க ஏன் இத்தனை பெரிய படைக்கு வக்கு இல்லை? கண்டதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் ஏன் இந்த பிரச்சனை குறித்து மௌனமாய் இருக்கிறார்கள்?' என்கிற விதத்தில் சில கேள்விகளை, தடித்த உடைகளை தாண்டி சிலருக்கு உள்ளே கொஞ்சம் உறைக்கும் வண்ணம், கேட்டதற்கு பதிலாகவே அவருடைய பதில் வந்துள்ளது. "&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நான் எழுதியதை திரித்தல் என்றும் கயமைத்தனம் என்றும் அவர் சொல்லியிருந்தார். நான் குறிப்பிட்டபடி, எனக்கு எதிர்வினையாய்/இந்திய கடற்படைக்கு வக்காலத்து வாங்குவதாய் அல்லாமல், தமிழக மீனவர்கள் மீதான அக்கறையினால் மட்டுமே அவர் எழுதினார் என்பதை, அவர் பதிவில் கோவிந்தா பின்னூட்டங்கள் அளித்தவர்கள் கூட மனதளவில் நம்ப மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஒருவர் காயமும் அடைந்துள்ளார். கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை செய்தி சன் நியூஸ், என்டிடிவி, சிஎன்என் ஐபிஎன் வரை எல்லா செய்தி சேனல்களிலும் வாசிக்கப் பட்டது. ஒரு முழுநாள் எல்லா சேனல்களிலும் கீழே ஒரு வரி ஓடிக்கொண்டும் இருந்தது. கலைஞர் கூட்டம் போட்டு மைய அரசிற்கு இது குறித்து கோரிக்கையும் வைத்துள்ளார். (அதற்கு மேல் அவர் என்ன செய்யமுடியும்?) வழக்கம் போல இந்தியாவிடமிருந்த - குறிப்பாக எதிர்காலத்தில் இது நடக்காதிருக்க இலங்கை அரசிற்கு எச்சரிக்கை கலந்த செய்தியளிக்கும் - எந்த எதிர்வினையும் இல்லை. அது தெரிந்த விஷயம்தான், எதிர்பார்த்ததுதான்! தமிழக மீனவர்கள் மீது பாசம் வைத்திருக்கும், மீனவர்களின் பிரச்சனை குறித்த அத்தனை செய்திகளையும் டெஸ்க்டாப்பில் வைத்து 10 பதிவுகள் போட்ட, முன்னாள் கடற்படை வீரருக்கு அதை பற்றி எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் &lt;a href="http://kurangu.blogspot.com/2006/06/blog-post_27.html"&gt;ஸ்ரீகாந்த் பதிவில் &lt;/a&gt; இந்தியாவை முன்வைத்து நான் ஒரு &lt;a href="http://kurangu.blogspot.com/2006/06/blog-post_27.html#115148768091367857"&gt;பின்னூட்ட&lt;/a&gt;மிட்ட உடன், ஒரு வசைப்பதிவு எழுதும் obsessionஐ மட்டும் அடக்கி கொள்ள முடியவில்லை. (அவரது &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/06/1.html"&gt;பதிவை &lt;/a&gt;படித்துவிட்டு இந்த பதிவை தொடரவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் மீன் பிடிப்பதில் இருக்கும் பிரச்சனையுடன், சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதுடன் முடிச்சு போட்டு, மீனவர்கள் பிரசனையை ஏற்கனவே தீர்த்து வைத்து, அறிவாளிகளின் பாராட்டையும் பெற்றாகிவிட்டது. இப்போது ஈழப்பிரச்சனையிலும் கை வைக்க திட்டமிட்டு, இன்னும் பல பதிவுகள் எழுதப் போகிறாராம். இதையும் ஈழத்தமிழர்கள் மீதான மாளாத காதலால்தான் எழுதினார் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இதை அவரால் தீர்க்க இயலாத வகையில் பிரச்சனை குறித்து ஏகப்பட்ட பேர்கள் வண்டி வண்டியாய் ஏற்கனவே எழுதியுள்ளனர். அதை பற்றி எழுதுவதை விட, என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுதப் போய், வேறு விஷயங்கள் சேர்ந்து நீண்டு விட்டதால் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த கால சாட்சியங்கள் இத்தனை வைத்திருக்கும் வந்தியத்தேவனுக்கு பச்சையாய் திட்டத்தெரியும் என்பது கூட தெரியாமலா எழுத்தில் என் ஜீவனை வைத்திருக்கிறேன்! திட்டுவது மட்டுமல்ல, எனக்கு திட்டாமல் இருக்கவும் - குறிப்பாக வசைகள் மொத்தமாய் தாக்கும் போது மௌனமாய் இருக்கவும்- தெரியும் என்ற விஷயத்தை அவருக்கு புரிய வைக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் புலிகளை ஆதரிக்கிறேனா எதிர்கிறேனா, 'சுற்றி வளைத்து தெருவடைக்க மார்'கழி'க் கோலமிடாமல், "இருபுள்ளி ஒரு கோடு' என்று பதில் சொல்ல வேண்டுமாம்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் என்று ஒன்று இருக்கிறதா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவன், என்னிடம் பதிலை பெற்று என்ன செய்ய உத்தேசம்? 'இரு புள்ளி ஒரு கோடு' என்று 'either with us or against us' என்று மட்டும் புரிந்து கொள்ளும் மொண்ணைத்தனம் உள்ள உங்கள் புத்திக்கு எதை சொல்லி நான் புரிய வைக்க முடியும்? என் நிலைபாடு தெளிவாக மீண்டும் மீண்டும் முன்வைக்கப் பட்டிருக்கிறது. என் எழுத்தை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு, உங்கள் குடைக்கு கீழே நின்றால் மட்டுமே என் புலி எதிர்ப்பு புலப்படும் என்ற அளவிற்கு தன் நிலைபாடு சார்ந்த வெறி கொண்டிருக்கும் போது, எதை முன்வைத்து மிகுந்த ஜனநாயக தன்மையை அனுமதிக்கும் என் போன்றவர்களால் விவாதிக்க முடியும்? (கெக்கே பிக்கேவென்று எதையாவது கிண்டலடிக்க வந்தியத்தேவனுக்கு வாய்ப்பு தருவதற்காகத்தான் இந்த வரியை எழுதுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;இரு புள்ளிகளுக்கிடையில் என் நிலைபாட்டை விளக்க முடியாது, அதையும் வந்தியதேவன் போன்றவர்களிடம் விளக்கும் தேவையும், சாத்தியமும் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். என்றாலும் வந்தியதேவன் போன்றவர்கள் - இன்னும் அவர் பதிவை பாராட்டப் போகும் நண்பர்கள் மற்றும் சில மலப்புழுக்கள் - என்னை புலி ஆதரவாளனாகவே பார்த்தால் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. இங்கே மட்டுமல்ல இயல்பு வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இப்படி நேரடியாக சொல்ல தயங்கியதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் நிபந்தனை அற்ற ஆதரவாளர்கள், தமிழ் தேசியவாதிகள் இன்ன பிற சந்தர்ப்பங்களில்தான் புலி பாசிசத்தை முன்வைத்து எதிர்வினை வைக்கவும் எதிர்க்கவும் வேண்டியுள்ளதே ஒழிய, இந்திய தேசிய வெறி பிடித்தலையும், கடற்படை வீரராகவே வாழும் எவரும் என்னை புலி ஆதரவாளனாய் பார்த்தால், மறுக்கும் அவசியம் அறிவுதளத்தில் எனக்கு இல்லை. இது என்னிடம் வந்தியத்தேவன் நேரடியாக கேள்விக்கு பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஸ்ரீகாந்த் வாசித்துக் கொண்டது போல் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள், ராஜிவ் படுகொலை இரண்டையும் ஒப்பிட்டு எதையும் பேசுவது என் நோக்கமில்லை. ஒன்றை முன்வைத்து இன்னொன்றுக்கு தர்க்க நியாயம் அளிக்கவும் முயலவில்லை. பிரபாகரன் சரணடைந்து, விசாரணைக்கு உடபடுத்தப் பட்டால் மட்டுமே அர்த்தமுள்ளதாய் எதையும் பேசமுடியும் என்ற பொருள்பட அவர் சொன்னதற்கான எதிர்தர்க்கத்தை மட்டும் நான் வைத்தேன். அரசு என்ற அமைப்பு தன் தவறுகளை ஒப்புகொள்ளும் நேர்மையை கூட காட்டாது. மன்னிப்பு, விசாரணை, குற்றத்திற்கான பிராயசித்தம் (அரசை தண்டிக்கவா முடியும்) என்பதெற்கெல்லாம் அதற்கு பிறகுதான் அர்த்தம் ஏற்பட முடியும். வரிசையான பட்டியல்களின் இறுதியில் ஒரு ஆயுதமும், அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான ஒரு தாக்குதலுக்கு கூட அரசு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்காத போது, ஒரு இணை அரசை நடத்திகொண்டிருக்கும் பிரபாகரன் விசாரணைக்கு உட்படவேண்டும் என்று சொல்வதன் அபத்தம் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். (நாட்டில் துப்பாக்கி சூடு நடந்தால், யாராவது அரசியல்வாதி வருத்தப்பட்டு அறிக்கைவிடத்தான் செய்வார். அப்படி எதையாவது எடுத்து போட்டு யாராவது பதில் சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். அந்த அளவிற்கு விவஸ்தை கெடவில்லை என்று சமாதானப்பட்ட போது வந்தியதேவனின் பதிவு (அதுவும் கடைசி பத்தி) பார்க்க கிடைத்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் எந்த அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு ஈடு கொடுத்தாலும், மேலாதிக்கம் பெற்றாலும், இந்தியாவின் ஆமோதிப்பும் அங்கிகரிப்பும் இல்லாமல் குறிப்பிடத் தகுந்த மாற்றம் -அதாவது ஈழம் அமைவது அல்லது அதற்கு சற்று குறைவானது - எதுவும் நடக்க வாய்ப்பில்லை. சரியாக சொல்ல வேண்டுமானால் அமேரிக்காவின் ஆமோதிப்பு இல்லாமலும் எதுவும் நடக்க வாய்ப்பில்லைதான் என்றாலும், இந்தியாவின் ஆமோதிப்பு இன்னும் முக்கியமானது. தலையிட மாட்டோம் என்று சொல்லி கொண்டு, நடுநிலை வகிப்பதாய் காட்டி கொண்டே சிங்கள் அரசிற்கு மட்டும் எல்லா ஒத்துழைப்பையும் கொடுத்தாலும் -கடந்த யாழ்பாண முற்றுகை போன்ற -க்ளைமாக்ஸ் காட்சியில் இந்தியா உண்மையிலேயே சும்மா இருக்காது என்பதுதான் பலருக்கும் இருக்கும் புரிதல். இந்த பிரச்சனையினாலேயே புலிகள் இப்படி சால்ஜாப்பாகவாவது பேச வேண்டியுள்ளது என்பதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி இந்த 'மன்னிப்பு கேட்டலை' போலியானதாக, உளமாற எதுவும் இல்லாததாகவே நானும் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனது பின்னூட்டம் ஒரு சிக்கலான பிரச்சனையில், நாம் எவ்வளவு தூரம் வறலாற்று சம்பவங்களுக்கு விசாரணை, ஒப்புதல் வாக்குமூலம் என்பதை எல்லாம் வைத்து அணுக முடியும் என்பதை பற்றியது. இந்த பிரச்சனையை (வந்தியதேவனை மட்டும் முன்வைத்து சொல்லவில்லை, பொதுவாய் நடக்கும் எல்லா விவாதத்தையும் வைத்து சொல்கிறேன்) பற்றி விவாதிக்கும் சூழல் இருப்பதாக தெரியவில்லை. தென்னாப்பிரிகாவில், ஒரு வழியாய் தீர்வு போன்ற ஒரு திருப்பு முனை அமைந்த பின், Apartheid இன் போது நடந்த குற்றங்களின் ஞாபகங்களை என்ன செய்வது என்ற கேள்வி இருந்தது. எல்லாவற்றையும் தண்டிக்க வேண்டுமெனில் மக்கள் தொகையில் (கருப்பு வெள்ளை இரு தரப்பாரிலும்) ஒரு பெரிய சதவிகிதத்தினருக்கு மரண தண்டனைதான் விதிக்க வேண்டி வரும். அதே நேரம் பொத்த்தாம் பொதுவாக அதை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது. அதனால் மக்களின் மன வடிகாலுக்காக ஒரு தோற்ற விசாரணை நடைபெற்று ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தாங்களாகவே முன்வந்து மன்னிக்க வேண்டிய தீர்வை மேற்கொள்ள வேண்டிவந்தது. (வெள்ளை இனத்தின் இன்னொரு கயமைத்தனமான நாடகம் என்று இதை சொல்பவர்களும் உண்டு.) கிட்டதட்ட அதே நிலமையில்தான் ஈழமும் உள்ளது. பிரச்சனையின் உள்ளே மாட்டியிருப்பவர்கள் மட்டுமின்றி, வெளியே இருப்பவர்களும் எந்த தீர்வையும் நோக்கி நகரவிடமாட்டார்கள் என்பதற்கு இன்று ஒலித்துவரும் எல்லா குரல்களும் சிறந்த எடுத்துக் காட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இதையெல்லாம் ஒரு அர்த்தமுள்ள விவாதத்தில் பேசுவோம். இப்போது பலரால் பெரிதாய் சிலாகிக்கப் பட்ட வந்தியத்தேவனின் தர்க்கத்திற்கு சாம்பிளாய் அவரது பதிவில் இருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;//1200 இந்திய அமைதிப்படையினர் இலங்கை மண்ணிலே மாண்டனரே... அதற்காகவா அண்டன் பாலசிங்கம் புலிகள் சார்பாக மன்னிப்புக் கோரினார்? அப்படியென்றால் இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த (ஏகோபித்த தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணுவது போல, எழுதுவது போல) அட்டூழியங்களுக்காக இந்தியப் பிரதமரை மன்னிப்புக் கூற கோரலாம். ஆனால் நடந்ததாய் சொல்லி இன்று நடப்பதென்ன?//&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு அறிவுபூர்வமான தர்க்கம்! அமைதிப்படையினரால் உயிரிழக்க நேர்ந்த புலிகளின் மரணம் பற்றி பேசும் போது, அதே போரில் மாண்ட இந்திய வீரர்களின் மரணத்தை பற்றி பதிலுக்கு பேசினால், அது தர்க்கம். அமைதி படையினரால் பாதிக்கபட்ட அப்பாவி மக்கள் பற்றி பேசும் போது, புலிகளுடனான போரில் மாண்ட ராணுவ வீரர்கள் பற்றி பேசுவதை குதர்க்கம் என்று கூட சொல்ல முடியாது. குதர்க்கம் என்பது நேரடி தர்க்கத்தவிட இன்னும் அற்புதமான டெக்னிக்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து //ஜப்பான் அன்றைய உலக யுத்தத்தில் ஏனைய நாடுகள் மேல் செய்த அராஜகத்துக்கு இன்றைக்கு மன்னிப்பு கேட்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவோ "அமைதி"ப்படையை இலங்கைக்கு அனுப்பியது. அங்கே யுத்தம் செய்யவா அனுப்பினார்கள்?//&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியதுடன் என்ன தொடர்போ, என்ன எழவு அர்த்தமோ! வாசித்து அக்கறை உள்ளவர்கள் எனக்கு பின்னூட்டத்தில் விளக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி பத்திகளில்தான் எங்கேயோ போய்விட்டார். மீனவர்கள் பிரச்சனையில் கடற்படையின் பிரதிநிதியாய் மாறி, அவர்களின் செயலற்ற தன்மைக்கு மாறி மாறி விளக்கம் கொடுத்தவர், இப்போது மொத்த இந்தியாவிற்கே பிரதிநிதியாகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;//சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா கேட்போம் கேட்போம் கேட்போம்... ஹலோ என்ன "Regret" என்று பல வருடங்கள் கழித்து வலிநிவாரணி விளம்பரம் போல் 'போயே போச்சு'... 'போயிந்தே'... 'It's Gone'. சொல்வோம் சொல்வோம் சொல்வோம்...ஆனால் என்ன செய்வது "மறக்கவோ மன்னிக்கவோ முடியாது" என்று கவிதை பாடுவார் சிலர்... சில (வோல்கார்) அமைப்புகள்...//&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தர்க்கம், என்ன அறிவு! இந்த லட்சணத்தில் என் தர்க்கத்தை பற்றி இணையம் அறியுமாம்! இணையமா? உலகமே அறியும்! இப்போது கொஞ்சம் தெரியும், எதிர்காலத்தில் இன்னும் விவரமாக அறியும். இப்படி எழுதுவது திமிராக தோற்றமளிக்கலாம். ஆனால் அதிகாரத்திடமும், கீழ்மையிடமும் கொள்ள வேண்டிய ஆணவம் பற்றி ஜெயகாந்தனும், ஜெயமோகனும் சொன்ன விஷயங்களில் எனக்கும் ஒப்புதல் உண்டு. (குண்டக்க மண்டக்க கேள்விகளை இப்போது கேளுங்கப்பா!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-115157844170411859?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/115157844170411859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=115157844170411859' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115157844170411859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/115157844170411859'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/06/blog-post.html' title='இதுதாண்டா விவாதம்!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-114483353999062438</id><published>2006-04-12T01:17:00.000-07:00</published><updated>2006-07-03T00:34:37.900-07:00</updated><title type='text'>மீனவர் பிரச்சனை - விவாதம்.</title><content type='html'>இதுவரை இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளையும் மற்ற செய்திகளையும், ஒரு வசதிக்காக தொகுத்து வைத்திருக்க மட்டும் இந்த பதிவு. இதற்கு பிறகு எழுதப் படும் பதிவுகளையும், கண்ணில்படும் செய்திகளையும் இங்கே சேமிக்க உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒருமுறை தொகுத்த பின்பு வந்தியதேவன் மேலும் இரண்டு பதிவுகள் எழுதியுள்ளார். வழக்கமான ஜல்லியடிப்புகளை(என்று நான் நினைப்பதை) தாண்டி அவரது &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/blog-post_11.html"&gt;கடைசி பதிவு&lt;/a&gt; மீண்டும் தகவல்பூர்வமாக இருப்பதால், அதை சீரியசாகவே எடுத்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதே பதிவில் (நான் தவறவிட்ட) வேறு சில பதிவுகள் பற்றிய தகவல்களும் உள்ளன. ஜெயலலிதாவின் &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/blog-post_11.html"&gt;அறிவிப்பு&lt;/a&gt; வரவேற்புக்கு உரியது. ' கச்சத்தீவை மீட்போம்' என்று சுமார் 8 (சரியாய் நினைவில் இல்லை) வருடங்கள் முன்பு போராட்டக் களத்தில் இறங்கிய ராமதாஸ் போன்றவர்களின் குரல்களை விட, ஜெயலலிதா போன்றவர்களின் குரல்களுக்கு நடைமுறை சாத்தியப்பாடு அதிகம் என்ற காரணத்திற்காக வாவது இதை வரவேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதாவின் குரல் போலியானது என்று அவரை தீவிரமாய் எதிர்த்து வருபவர்களுக்கு தோன்றலாம். ஆனால் இது போன்ற குரல்கள் எங்கு ஒலித்தாலும் அவற்றை நிபந்தனை இன்றி ஆதரிப்பதே, இந்த பிரச்சனை குறித்த கரிசனம் கொண்டவர்கள் செய்யவேண்டிய (அரசியல் லாபங்கள் தவிர்த்த) நடவடிக்கையாக எனக்கு தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;' வெறும் கேள்வியின் நாயகனாய் வலைப்பதிவில் வெட்டி வேலை செய்பவர், பிரச்சினையின் கிளை வேர்களைப் பற்றவாவது முயற்சிகள் செய்திருக்கலாமென்ற ஆதங்கத்தை இங்கே பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று என்னை பற்றி ஆதங்கப்படுவதாய் வந்தியத்தேவன் காட்டிக் கொண்டிருந்தார். தான் நோக்குகிற(அல்லது கைகாட்டுகிற) கோணத்தில்தான் பிரச்சனையை அணுகவேண்டும், அவ்வாறு அணுகாவிட்டால் லேபிள் ஒட்டும் வேலை செய்பவர்களிடம் எந்த விவாதமும் சாத்தியமில்லை. வந்தியத்தேவனை போல இந்திய கடற்படை, அல்லது இந்தியா இன்னும் தமிழ்தேசிய கருத்துக்கள், புலிகள் என்று எதற்குமே வக்காலது வாங்கவோ, பாதுகாக்கவோ எனக்கு எந்த தேவையும் கிடையாது. பிரச்சனையின் வேர் கிளை என்று தனக்கு வசதிப்படும் ஒன்றை கற்பிதம் செய்யும் தேவையும் கிடையாது. திறந்த மனதுடன் பிரச்சனையை அணுகுவது மட்டுமே என் நோக்கம். வந்தியதேவன் திமிருடன் நினைப்பது போல் அல்லாமல், இணையத்திலும் பத்திரிகைகள் வாயிலுமாக இந்த பிரச்சனை குறித்து எனக்கு எட்டும் தகவல்களை தேடி படித்து கொண்டுதான் இருக்கிறேன். அவை குறித்தும், அவைகளை முன்வைத்தும் எளிதான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை, எடுப்பதில்லை. சரியாக கவனித்தால், தன் கடற்பரப்பிற்குள் இலங்கை கடற்படை நிகழ்திய அத்துமீறல் பற்றி இந்தியா காட்டும் மௌனம்,'அலட்சியம்' பற்றியும் கேள்விகள்தான் கேட்டிருக்கிறேனே ஒழிய எதையும் முடிவாக சொல்லவில்லை. (வந்தியதேவன் அதை பற்றி திசை திருப்பலும், தேர்தெடுத்த சப்பைக் கட்டு மட்டும் கட்டுவதை காணலாம்.) ஆனாலும் பெரிய அளவில் விஷய ஞானம் இல்லாததை ஒப்புகொள்வதிலும் தயக்கம் கிடையாது. மிக தெளிவாக தங்கள் சார்புகள் எந்த பக்கம் என்று தெரியும் வகையில், 'இந்துத்வா, வெள்ளை கலர், ஆரியம்' என்று மற்றவர்கள் ஒட்டாத லேபிளை ஒட்டுவார்கள் என்று தாங்களாக அசட்டு நகைச்சுவை செய்து வரும் முகமுடி, வந்தியத்தேவன் போன்றவர்கள்தான் மாற்று குரல்களுக்கு தங்கள் மனதை திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த அளவுக்கு விவாதம் நடந்ததையும், இனி தொடர்ந்து நடபெறப் போவதையுமே நான் எழுதிய நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்து இதுவரை இந்த பிரச்சனை பற்றி பேசும் பக்கங்களின் சுட்டிகள் கீழே. மேலே வரும்போது சேர்க்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/04/blog-post.html"&gt;இன்னும் எத்தனை காலம்தான்...??!! -1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post.html"&gt;இன்னும் எத்தனை காலம்தான்..! -2 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவனின் &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/1.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_05.html"&gt;எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!-1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியன் எழுதிய &lt;a href="http://pooraayam.blogspot.com/2006/04/blog-post.html"&gt;தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை பற்றிய பதிவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/2.html"&gt;வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/3.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/4.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/5.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html"&gt;எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவனின் &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/blog-post.html"&gt;விவாதக் கூ(கு)த்துகள்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/2_09.html"&gt;விவாதக் கூ(கு)த்துகள் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_10.html"&gt;இப்போதைக்கு!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/3_10.html"&gt;விவாதக் கூ(கு)த்துகள் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20060411123208&amp;Title=Headlines+Page&amp;amp;lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&amp;amp;Topic=-66" rel="nofollow"&gt;கச்சத் தீவை நிரந்தர குத்தகையில் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்: ஜெயலலிதா பேச்சு&lt;/a&gt;&lt;br /&gt;(&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/3_10.html#114479341954721230"&gt;நன்றி முகமுடி&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/blog-post_11.html"&gt;கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு&lt;/a&gt; (வந்தியத்தேவன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/2_13.html"&gt;கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு&lt;/a&gt; - 2 (வந்தியத்தேவன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/05/blog-post.html"&gt;கடைசியாகக் கச்சத்தீவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கச்சத்தீவு பற்றி &lt;a href="http://ennar.blogdrive.com/comments?id=5"&gt;என்னாரின் பதிவு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://raja.yarl.net/archives/002131.html"&gt;தவறு யாருடையது?&lt;/a&gt; நாமக்கல் ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thamizharkaalvaai.blogspot.com/2005/09/blog-post_112791382851863739.html"&gt;சிங்கள மீனவருக்கு ஒரு நீதி, தமிழ் மீனவருக்கு ஒரு நீதியா?&lt;/a&gt; மறவன்புலவு க. சச்சிதானந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thadangal.blogspot.com/2006/05/blog-post_20.html"&gt;தமிழருக்கெதிரான கூட்டு சதி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2006/06/blog-post_30.html"&gt;தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இன்னும் வரும், தமிழ் மீனவர்களின் பிரச்சனைகளோடு தொடர்புடைய பதிவுகள்/இணைய பக்கங்கள் பற்றி இங்கே அறிய தந்தால் நன்றி.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-114483353999062438?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/114483353999062438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=114483353999062438' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114483353999062438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114483353999062438'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_12.html' title='மீனவர் பிரச்சனை - விவாதம்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-114474873952575973</id><published>2006-04-11T02:12:00.000-07:00</published><updated>2006-04-11T02:45:39.553-07:00</updated><title type='text'>காட்சியும் கதையும்!</title><content type='html'>மேலும் பேசுவதோ எதிர்வினை வைப்பதோ பயனற்றது, அல்லது அதற்கான தேவை இல்லாதது என்று கருதியே நிறுத்தியிருக்கிறேன். முத்துவிற்கு என்ன நோக்கமோ, வேண்டுமென்றே எல்லாவற்றையும் திசை திருப்பி திரித்து தர்க்க சுயமைதுனம் செய்து, &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/3_10.html"&gt;ஸ்கலிதத்தை&lt;/a&gt; முகத்தில் அடிப்பவரை, ஏதாவது கிடுக்கிப் பிடி கேள்வி கேட்டு, தன் வாதம் எதற்காவது செவி சாய்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். அது எப்படியிருந்தாலும், முத்து சொல்வதையும் நான் ஏற்கவில்லை. உதாரணமாய் இந்தியாவை எல்லோரும் கிள்ளுக்கீரையாய் நினைக்கிறார்கள் என்பதை. இலங்கை உட்பட யாரும் அப்படி நினைக்கவில்லை, இலங்கையின் அத்துமீறலும் கிள்ளுக்கீரையாய் நினைப்பதனால் விளைந்தது அல்ல என்றே நினைக்கிறேன். அவரது பழைய பின்னூட்டத்திற்கு பதிலாகவும் ஏற்கனவே இதை சொல்லியிருக்கிறேன். ஒரு உதாரணம் வேண்டுமெனில் இலங்கையில் தனது தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமேரிக்காவின் நெடுநாளய அவா. இன்னமும் இலங்கை அதற்கு இடமளிக்காமல் இருப்பது, இந்தியாவை கிள்ளுக்கீரையாய் நினைக்காததனால் மட்டுமல்ல, இந்தியாவின் சொல்லுக்கு இலங்கை எத்தனை மதிப்பளிக்கும் என்பதனாலும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவன் நான் 'இந்திய எல்லை, அதன் இறையாண்மை' பற்றி கவலைகொண்டு எழுதியதாக சொல்லி(அல்லது அவரது முதல் பதிவில் சொன்னது போல் அவ்வாறு நக்கலடித்து), இந்த விஷயத்தில் நானும் தங்கமணியும் 'வேறுபடுவதை' சொல்லி, சில வாதங்களை தன் வழக்கமான பாணியில் முன்வைக்கிறார். அதற்கு பதில் சொல்வது நோக்கமில்லை எனினும், ஒரு தெளிவிற்காக என் கருத்து பற்றிய தவறான புரிதலைகளை களையும் பொருட்டு, இந்த தேசிய இறையாண்மை சமாச்சாரங்கள் பற்றி எழுத வேண்டியுள்ளது. வந்தியத்தேவன் நான் எழுதியதை இங்கே திரித்ததாக நான் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட தவறான வாசிப்புகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவே எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக முடிந்தவரை சுயதெளிவுடன் வார்த்தைகளை கவனமாக கையாண்டிருப்பதாகவே எண்ணுகிறேன். நான் இந்திய எல்லை, அதன் இறையாண்மை இவற்றை முன்வைத்து கேட்ட கேள்விகளை நான் மட்டுமல்ல, ஒரு ஜப்பான்காரனும், பிரஞ்சுகாரனும் கூட கேட்கமுடியும். இந்திய எல்லை, இறையாண்மை இவற்றை பற்றி கவலைப்படாமல், அலட்டாமல், அதன் மீதான சவாலை அத்துமீறலை இந்தியா எப்படி அனுமதிக்கிறது என்று கேட்பதன் மூலம், அதற்கான காரணம் பிண்ணணி பற்றி அறிவதும் அதை முன்வைத்து பேசுவதும்தான் முக்கியமே ஒழிய, இதை சொன்னதனால், கவலை இறையாண்மை பற்றியதானது என்பதாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் மீது கவியும் கட்டாயம் நிர்பந்தம், எதிர்ப்பதனால் ஏவப்படக் கூடிய வன்முறை, இவற்றை மீறி, இந்தியா என்ற கட்டமைப்பை, வசதி அனைவரது பாதுகாப்பு, பொருளாதார காரணிகள் இன்னும் பல பல விஷயங்களை மனதில் கொண்டும் ஒப்புகொள்கிறேன். அதை விட முக்கியமாக, இந்தியாவின் வலிமை குறிப்பாய் அதன் ராணுவ வலிமையை மனதில் கொண்டு, இந்த சட்டகத்தை உடைக்க நினைக்கும் எல்லாவகை போராட்டங்களும், அந்த போராட்டம் சார்பானதாக சொல்லி கொள்ளும் மக்கள் மீது பாயக்கூடிய வன்முறை உயிர்பலிகளை மனதில் கொண்டேனும், இந்த சட்டகத்தில் கை வைக்கக் கூடிய முயற்சி எதையும் பொதிவானதாக காணமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த கட்டமைப்பு ஏதோ மாற்றத்திற்கு உட்படாத விஷயமாகவோ, இயற்கையானதாகவோ, அதை கேள்விகுட்படுத்துவது எல்லா சந்தர்ப்பங்களிலும் பாவமானதாகவோ, அதன் பின் திட்டமிட்டு சிறு வயது மூளையில் பசுமரத்தாணி போல் அடித்ததில் தொடங்கி, ராட்சத ஊடகங்கள் மூலம் கற்பிக்கப் பட்ட புனிதத்தை ஒப்புக்கொண்டு அதை ஏற்கவில்லை. அந்த வகையில் இறையாண்மை போன்ற வார்த்தைகளுக்கு, அதன் பின்னுள்ள கற்பிதமான அருத்தங்களுக்கு எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்திய தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப் படும் பல நியாயமற்றவைகளை, அநியாயங்களை, பல (நான் மொழிரீதியாய் அடையாளம் காண விரும்பும் தமிழினம் உட்பட) இனங்கள் மீதான வன்முறைகளை, என் சுய கணிப்பின் படி தங்கமணியை விட இன்னும் அதிகமாகவே (என் பதிவுகளில் அதற்கான ஆதாரம் இருக்கும் என்று தோன்றாததால்) மன அளவில் எதிர்கிறேன் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தங்கமணியும் தெளிவான வகையில் வேறுபடுவது தமிழ்தேசியம் குறித்தான பார்வையில் மட்டுமே. தமிழ்தேசியம் பேசப்படுவதற்கான நியாயத்தையும், அவசியத்தையும் நான் நிச்சயமாய் அங்கீகரிக்கிறேன். ஆனால் அதையும் இயற்கையானதாகவும், புனிதமானதாகவும் கற்பிக்கப் படுவதையே நிராகரிக்கிறேன். அதைவிட முக்கியமாய் தேசியம் சார்ந்த ஒரு லட்சியத்தை முன்னிறுத்தி பல வன்முறைகள், படுகொலைகள் நியாயப்படுத்தப் படுவதையும், கண்டிப்பதில் ஒரு தேர்தெடுத்தல் நிகழ்வதையும், இதர பாசிச சொல்லாடல்கள் என்று கருதப்படுவதையும் எதிர்கிறேன். அந்த வகையிலேயே தங்கமணி, சுந்தரவடிவேல் ஆகியோருடன் கடுமையாய் முரண்பட்டு, கண்டனங்களுடன் அவர்கள் எழுதியதை நான் எதிர்த்து எழுதியதும் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவக்குமார் கூட நான் இது குறித்து (புலிகள், தமிழ் தேசியம் போன்றவை குறித்த விமரசனக்களை) அதிகமாய் எழுத வேண்டும் என்று &lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/03/blog-post.html#c114223465774992880"&gt;கேட்டிருந்தார்&lt;/a&gt;. எழுதுவது என்பதை ஒரு திட்டமிட்ட செயல்பாடாக நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை. அந்தந்த சந்தர்ப்பங்களில், தானாக அது நடந்து கொண்டிருக்கிறது. சும்மா இருப்பதை விட இது சிறந்ததாக எனக்கு தெரிகிறது. ஆனாலும் இதில் எழுதுவது என்பதை சூழநிலையே தீர்மானிக்கிறது. ஷோபாசக்திக்கு புலிகளை விமர்சித்து எழுதுவது ஒரு இருப்பு குறித்த பிரச்சனையாகவும், உயிர்வாழ்தலுக்கு பொருளுணர்துவதாவதாகவும், சூழலின் தேவையாகவும், இன்னொரு பக்கம் உயிராபத்து ஏற்படுத்துவதாகவும் இருக்கக் கூடும். எனக்கு அப்படி அல்ல. சொல்லப் போனால் வாய்த்திருக்கும் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புலிகளை, தமிழ் தேசியவாதிகளை திட்டுவது மிகவும் எளிது. அதன் சொல்லாடல்களை கட்டுடைப்பதும் கம்புசுத்தும் வேலையல்ல. ஆனால் இந்திய தேசியத்தை எதிர்ப்பது, அதன் சொல்லாடல்களின் புனிதத்தை ஏற்காமல் இருப்பது குட்டி பூர்ஷ்வா சொகுசு வாழ்க்கைக்கு உலை வைக்கக் கூடியது. இதை மட்டும் அப்படியே சூத்திரமாக கொள்ளாமல், சந்தர்ப்பத்திற்கு ஏற்றார்போல் எதிர்வினை வைப்பதை மட்டுமே என் இருத்தல் சார்ந்த செயல்பாடாக நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இவற்றில் ஒரு அடிப்படை பிரச்சனை இருக்கிறது. என்னை பொறுத்தவரை சிங்கள் அரசு, புலிகள் அமைப்பு இரண்டையுமே பாசிச அமைப்புகளாகத்தான் கருதவேண்டியுள்ளது. இதையும் சமமான அழுத்தத்துடன் சொல்லிவிட முடியாது. சிங்கள பாசிசத்தின் எதிர்விளைவாகவே புலிபாசிசமும் நிகழ்ந்திருக்கிறது. அதைவிட முக்கியமான ஒரு வித்தியாசமுண்டு. சிங்கள அரசு முற்றிலும் லெஜிடிமைஸ் செய்யப்பட்டு, எல்லா நாடுகளாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. புலிகள் அமைப்பு பல நாடுகளால், இப்போது கடைசியால் அடிமடியில் கைவைக்கும்விதமாக கனடாவிலும் தடை செய்யப் பட்டுள்ளது. இந்த வித்தியாசங்களை கணக்கில் கொள்ளாமல் பேசமுடியாது. அதே நேரம் இந்த வித்தியாசத்தை மட்டும் சொல்லி சொல்லி ஜல்லியடித்து படுகொலைகளை நியாயப் படுத்தவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அ.மார்க்ஸ், சோபாசக்தி இவர்கள் தேசியம் என்பதையும், அதை எதிர்பதையும் (தேசியம் என்பது பாசிசத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் என்று) சாராம்சபடுத்தி பேசுவதையும், குறிப்பாக தமிழ் தேசியம் குறித்த அவர்களின் கருத்தையும் நான் முழுமையாய் ஏற்கவில்லை(அதாவது முழுமைக்கு குறைவாக ஏற்றுக்கொள்கிறேன்). குஷ்பு பிரச்சனையில் தேசிய மற்றும் கலாச்சார சொல்லாடகள் பாசிசமாய் வெளிபட்டதாகவே நானும் நினைக்கிறேன். ஆனாலும் தேசியம் என்பது சமய சந்தர்பங்களுக்கு ஏற்ப ஒரு ஆயுதமாய் பயன்படுவதையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தேசியம் சார்ந்த அனைத்தும் முழுவதும் கற்பிதம் மட்டுமே என்பதாகவும் என்னால் பார்க்க இயலவில்லை. அடையாளம் பற்றி பேசுவதற்கான தேவை, அந்த வேட்கைக்கான தீனி, இவற்றை மனதில் வைத்து கற்பிதங்களும் தேவை என்றுதான் நினைக்கிறேன். இது போன்ரவற்றை மிகச் சரியாக புரிந்துகொண்டே, பெரியார் தமிழ் சாராமல், திராவிடம் என்ற கற்பனை தேசியம் சார்ந்து தன் சொல்லாடல்களை முன்வைத்ததாய் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ விளக்கமளிக்க வந்தது எங்கேயோ போய்விட்டது. இதன் மூலம் தொடரக்கூடிய விவாதத்தை வரவேற்றாலும் நான் பங்குகொள்ள இப்போதைக்கு எண்ணமில்லை. அதனால் யாவருக்கும் சொல்வதானால் நான் தமிழ்தேசியத்தை எதிர்த்தாலும், அதை ஒரு இந்திய தேசியவாதி என்ற நிலைப்பாட்டில் இருந்து செய்யவில்லை, மற்றும் என் பதிவுகளில் வெளிபடுவது மீனவர்கள் வாழ்வு சார்ந்த அக்கறைதானே ஒழிய இந்திய இறையாண்மை குறித்த அக்கறை அல்ல. இதை தெளிவு படுத்திவிட்டதால் மேலே ஜல்லியடிக்க சிலருக்கு வசதி என்றாலும், தங்கமணி என் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதில் நான் முரண்படாததிலும், எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதைக்கு இப்படி நிறுத்திகொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-114474873952575973?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/114474873952575973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=114474873952575973' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114474873952575973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114474873952575973'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_11.html' title='காட்சியும் கதையும்!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-114465945528746889</id><published>2006-04-10T01:17:00.000-07:00</published><updated>2006-04-10T01:57:36.213-07:00</updated><title type='text'>இப்போதைக்கு!</title><content type='html'>இந்த &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html"&gt;விவாதத்தில்&lt;/a&gt; இப்போதைக்கு கடைசியாக கடமைக்காக எழுதிக்கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. ஸ்ரீகாந்த எழுதிய கடிதம் அவர் தன்னளவில் வைத்திருக்கும் நேர்மையை காட்டுகிறது. மற்ற கருத்துக்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவனின் மேலும் இரண்டு பதிவுகளையும் (பல்லை கடித்து கொண்டு) வாசித்தேன். மற்ற விஷயங்கள் போல அல்லாமல் இது குறித்து மீண்டும் பேசுவேன். என் கருத்துக்கள் கேள்விகள் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். தீர்வு அல்லது தீர்வுகள் என்பதாக எதையும் பொதுவாக என் பதிவுகளில் நான் முன்வைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில தகவல்களை முன்வைத்து எழுதிய காரணத்தால் வந்தியத்தேவன் காட்டும் அசாத்திய திமிர்(உதாரணமாய் கச்சத்தீவு அருகில் மீன் பிடி உரிமை இருப்பதை அவர் பதிவில் படித்தே நான் தெரிந்து கொண்டதாக நினைப்பது), முதலில் இந்து பத்திரிகை பற்றி நான் பேசுவதாக திரித்துவிட்டு இப்போது டெகான் கிரோனிகிள் சுட்டி தராததை முன்வைத்து, நான் தனிப்பட்ட விளக்கமாய் தந்ததை முட்டாள்தனமாய் பற்றிக்கொண்டு உளருவது, விவாத நாகரீகம் பற்றி என்னை முன்வைத்து பேசிகொண்டே அதே வார்த்தைகளை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் (பிரயோகிப்பதை நான் குற்றமாய் சொல்லவில்லை, நானும் செய்வதுதானே) அப்பட்டமான ஹிபாக்ரசி, என் கேள்விகளுக்கு பதில் தராமல் திசை திருப்புவதோடு தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்பதை நம்பகத்தன்மைக்கு ஆதரமாக தருவது என்ற அபத்தங்களை தாண்டி, எடுத்து கொள்ளவோ பதில் அளிக்கவோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. என் பதிவுகள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர் எழுதியதில் இருப்பதாக தெரியவில்லை. மாறாக தர்க்க சுயமைதுனம் என்று நான் குறிப்பிடுவது மட்டுமே விலாவாரியாக உள்ளது. வாய்ஸ் ஆன் விங்க்ஸ் போல ஒராளவாயினும் சுய பிரஞ்ஞை உள்ள வாசகர்கள் தங்கள் அறிவு கொண்டு ஆராய்வதை தவிர, வேறு எதையும் நான் மேலே எழுதி சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. தங்களுக்கு உவப்பான சமாச்சாரங்களை வாசிக்கும் போதெல்லாம் அதை சோப்பு போல பவுடர் போல தேய்த்து மகிழ்பவர்களுக்கு எதையும் சொல்வதால் பயனில்லை. ஆனால் பிரச்சனை பற்றி எழுதுவதும், அது தொடர்பாக வந்தியத்தேவனை ஒரு உதாரணமாய் முன்வைத்து பேசுவதும் மிகவும் அத்தியவாசியமானது என்றாலும், அதை இப்போது அலுப்பான பொழுதில், கடந்த வாரம் செய்ய நேர்ந்தது போல் என் வேலையை பலியிட்டு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ஸ் ஆன் விங்க்ஸ் நான் எழுப்பிய கேள்விகளை தன் பார்வையில் எழுப்பி, தனக்கு பதில் வராததை மன்றாடி மறுபடி மறுபடி குறிப்பிட்டு, ஆனால் கடைசியில் விவாதத்தின் போக்கில் பணிவு, அலுப்பு, தான் வாழும் கதகதப்பான வாழ்க்கை பற்றிய உணர்வை முன்வைத்த வொயிட்மெயில் போன்ற காரணங்களால் சரணடைந்தது, விவாதம் பல நேரங்களில் எப்படி கடத்தப்படும் என்பதற்கான ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ஸ் ஆன் விங்க்ஸிற்கு ஒரு விஷயத்தை உதாரணமாக சொல்ல வேணும். வந்தியதேவன் தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்று சொன்னதை படிக்க தவறியதாகவும், அது குறித்து மதிப்பும் மரியாதையும் தெரிவித்து, வந்தியத்தேவன் சொல்வதற்கான நம்பகதன்மைக்கான ஆதாரமாக வாYஸ் ஏற்கிறார். பிரச்சனை என்னவெனில் அவர் முன்னாள் லெப்டிணண்ட் ஆக இருந்தது, அவர் அளித்த சில தகவல்களுக்கு  நம்பகத்தனமையை ஏறபடுத்தக் கூடுமே ஒழிய அவரது வாதங்களுக்கு அது நம்பதகாத தன்மையையே ஏற்படுத்த முடியும். எனக்கு அவர் முன்பு ஈழத்தமிழர் விவகாரத்தில் வெறித்தனமாய் (ஆழ்ந்து போவதை குறிப்பிடும் வெறி அல்ல இது, மதவெறி, தேசிய வெறி போல தான் பற்றிகொண்ட விஷயத்தின் மீதான வெறி) விவாதித்ததை புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவுகிறது. ரஜினி ராம்கி (ஒரு பேச்சுக்குத்தான், தொடர்பில்லாமல் அவர் பெயரை இழுப்பதற்கு மன்னிக்கவும், ஆனால் அதை தாராளமாய் தொங்கிகொண்டு யார் வேண்டுமானாலும் பேசலாம்) தான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை ரஜினி பற்றி அவர் எழுதிய புத்தகத்தின் நம்பகதன்மைக்கு ஆதாரமாக தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இது. எது ஆதாரம் எது எதிர் ஆதாரம் என்ற குழப்பதை சுட்ட இது.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியன் எழுதிய பதிவு குறித்து எதுவும் வேண்டுமென்றேதான் சொல்லவில்லை. வன்னியனின் கரிசனமும் அதன் நியாயமும் புரிகிறது. ஆனால் இந்த (ஈழமீனவர்கள் பாதிக்கப்படும்) பிரச்சனையை வலிந்து திசை திருப்பும் நோக்கில், அதிலேயே கவனம் குவித்து ஒருவர் எழுதும் போது, ஒரு தவறான சந்தர்பத்தில் வன்னியன் தன் பதிவை எழுதியதாகவே நினைக்கிறேன். மற்றபடி வன்னியன் எழுதிய பதிவின் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். வந்தியதேவன் 'கரிசனமாக' இந்த பிரச்சனையில் எழுப்பியவைகளை கூட(தீர்வுகள் தவிர்த்து) அப்படியே ஏற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பிறகு பார்ப்போம்! எனக்கு தெரிந்து இதுவரை இந்த பிரச்சனை குறித்த சுட்டிகள் வரிசைப்படி கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/04/blog-post.html"&gt;இன்னும் எத்தனை காலம்தான்...??!! -1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post.html"&gt;இன்னும் எத்தனை காலம்தான்..! -2&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவனின் &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/1.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_05.html"&gt;எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!-1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/2.html"&gt;வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/3.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/4.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/5.html"&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்-5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html"&gt;எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவனின் &lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/blog-post.html"&gt;விவாதக் கூ(கு)த்துகள்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/2_09.html"&gt;விவாதக் கூ(கு)த்துகள் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியன் எழுதிய &lt;a href="http://pooraayam.blogspot.com/2006/04/blog-post.html"&gt;தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை பற்றிய பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-114465945528746889?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/114465945528746889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=114465945528746889' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114465945528746889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114465945528746889'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_10.html' title='இப்போதைக்கு!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-114422379515564836</id><published>2006-04-05T00:18:00.000-07:00</published><updated>2006-04-05T00:56:35.186-07:00</updated><title type='text'>எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!</title><content type='html'>&lt;a href="http://vanthiyathevan.blogspot.com/2006/04/1.html"&gt;வந்தியத்தேவன் எனக்கு எழுதிய எதிர்வினைக்கான &lt;/a&gt;முடிந்தவரையிலான இப்போதய மறுமொழி இது. அதற்குள் இரண்டாவது பதிவு எழுதியுள்ளார். இவ்வளவு வேகமாய் என்னால் செயல்பட முடியவில்லை. அதை இனிதான் நிதானமாய் படிக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் (அல்லது இந்நாள் வரை தொடர்ந்து வரும் தாக்குதல்களால்) உந்தப் பெற்று, வந்திய தேவன் பதிவு எழுத வரவில்லை என்பது, வந்தியத்தேவன் உட்பட அவர் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும் வகையிலே, அவரது பதிவே எழுதப்பட்டுள்ளது.  அவர் பதிலளிக்கும் விதத்திலிருந்தே தெளிவாக, இந்திய கடற்படை மற்றும் இந்திய தேசியம் பற்றி காட்டமாய் நான் எழுதியதற்கும், 'இந்திய குடிமகன்களை காக்க ஏன் இத்தனை பெரிய படைக்கு வக்கு இல்லை? கண்டதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் ஏன் இந்த பிரச்சனை குறித்து மௌனமாய் இருக்கிறார்கள்?' என்கிற விதத்தில் சில கேள்விகளை,  தடித்த உடைகளை தாண்டி சிலருக்கு உள்ளே கொஞ்சம் உறைக்கும் வண்ணம், கேட்டதற்கு பதிலாகவே அவருடைய பதில் வந்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சொல்வதானால் என் பதிவிற்கு எதிர்வினை என்ற வகையிலாவது, வேறு எதனனலேயோ உந்தப்பட்டு, 'மீனவர் பிரச்சனைகள்' குறித்து பல பதிவுகளில் வந்தியத்தேவனுக்கு எழுதும் கட்டாயம் நேர்ந்ததும் நல்ல அறிகுறிதான்.  அடுத்து, முன்பொருமுறை வந்தியதேவனை ஒரு வசைவார்த்தையால் திட்டியதை, இந்த பிரச்சனையுடன் இணைத்து, தொடர்பில்லாத விஷயங்களை தொடர்பு படுத்திப் பேசும்  ஒரு அசிங்கமான உத்தியில் அவர் ஈடுபாடாததை இங்கே குறிப்பிட்டு, அவரது ஆரோக்கியமான விவாத மனப்பான்மைக்கான ஒரு அடையாளமாக அதை எடுத்து கொண்டு, மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். பின்வரும் அனைத்தும் அவர் எழுதியதை முன்வைத்த மறுமொழிகள் மட்டுமே. மேற்கோள் குறிகளுக்கு இடையில், இதாலிக்கில் அவர் எழுதியதை தருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அவர் பங்களாதேஷ் விவகாரம் பற்றிய முன்னுரையுடன் தொடங்குவது பற்றி இப்போதைக்கு சொல்ல எதுவும் இல்லை. பின்னர் அவர் எழுதுவதாக உள்ள பதிவுகளில், இந்திய மீனவர்கள் பிரச்சனையையும் கச்சத் தீவைவையும், பங்களாதேஷ் பிரச்சனையையும், ஒப்பிட்டு கலந்தடித்து, சில சால்ஜாப்புகளை சொல்வது, அவர் நோக்கம் என்பதாக நான் நினைக்கிறேன். அப்படி நேர்ந்தால், அந்த சந்தர்ப்பத்தில் அதை பற்றி பேசவேண்டிய தேவை நேரலாம். மற்றபடி இப்போதைக்கு இது பேசப்படும் பிரச்சனையுடன் தொடர்பில்லாதது. &lt;br /&gt;&lt;br /&gt;டெகான் கொரோனிகிளில் செய்தியை காலையில் படித்துவிட்டு, பதிவிற்கு சுட்டி தரும் நோக்கத்தில், இந்து பத்திரிகையில் தேடி பார்த்து, சுட்டி கிடைக்காததை பற்றி எழுதியிருந்தேன். என்னளவில் தேடிப்பார்த்து, என் கண்களில் படாததையும், ஒருவேளை மீறி வந்திருந்தால் மன்னிக்கவேண்டும் என்று சொல்லி, அவரவர் மனதிற்கு பட்டதை தங்கள் அரசியல் அகராதிப்படி கற்பித்துகொள்ளக் கேட்டுகொண்டு விட்டு, இந்து செய்தி வெளியிடாததற்கு எந்த உள்நோக்கத்தையும் கற்பிக்காமலேயே தொடர்ந்திருந்தேன். "ஹிந்து பத்திரிக்கையை பினாயில் ஊற்றி தேடிப்படிக்கும் ரோஸாவசந்திற்கான'  செய்தியாய் வந்தியத்தேவன் தேடி தருவது என்னவெனில், (நான் ஏற்கனவே படித்திருந்த) 2003இல் ஃப்ரண்ட்லைனில்  வந்த ஒரு கட்டுரை.  வந்தியத்தேவனின் அறிவை கண்டு அதிசயிக்கத்தான் வேண்டும். அவர் இணையத்தில் தேடி அளித்த இந்த பதிலுக்காக அல்ல. எதை நோக்கமாக வைத்து ஃப்ரண்ட்லைன் கட்டுரை எழுதிபட்டதோ,  அதே கரணத்திற்காக அவரும் தேடி, சரியாய் மூன்று வருடத்திற்கு முந்தய ஃப்ரண்ட் லைன் கட்டுரையை எடுத்துப் போடும் அறிவுக் கூர்மைக்குத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துவின் கணக்குப் படியே, 20 ஆண்டுகளில், 112 மீனவர்கள் இலங்கைப் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது குறித்து கட்டுரை எதையும் எழுதாத , போனவாரம் நடந்த தாக்குதல் பற்றி சின்னதாய் செய்தி தரக் கூட துப்பில்லாத ஃப்ரண்டலைன் இந்து கும்பலுக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குதலிட்டதும், அந்த மோதலை வைத்து கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்னவென்று, இந்துவில் வரும் செய்திகளின் பிண்ணணி அறிந்த, எந்த சுய நினைவுடைய வாசகனுக்கும் புரியும். அதுவே வந்தியத்தேவனையும் ரொம்ப சாமர்த்தியமாய் எழுத வைக்கிறது.  3 + 5, மார்ச், 2003, செய்திகளை எடுத்துப் போடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என்ன எழவு நியாயம் வேண்டியிருக்கிறது? தூத்துக்குடியில் இரண்டு பகுதிகளில் உள்ள மீனவர்கள் கூட, தங்களுக்கு, தொழில்ரீதியாய் பங்கம் வந்தால், வெட்டுக் குத்து சண்டையில் ஈடுபடுவார்கள்.  முந்தய வரியில் '  மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்து அகதிகள்' என்றும் அடுத்த வரியில் 'முன்னாள் ரத்தபந்தங்கள்' என்றும் எழுதி, இவர்கள் 'தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?' என்று கேட்பதன் பின்னுள்ள தர்க்கம் என்ன?  தொழில்ரீதியாய் தாங்கள் பாதிக்கப் படுவதை முன்வைத்து, தங்கள் நலன் சார்ந்து, இரு குழுவினர்கள் போடும் சண்டையை, ஒரு ஆதாரமாய் காட்டி,  நிராதரவான மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குவதையும், அது குறித்து எதுவும் செய்ய வக்கில்லாமல் இந்தியாவும் அதன் கடற்படையும் இருப்பதையும் நியாயபடுத்த, இந்த ஒரு செய்தியை வந்தியத்தேவனுக்கு எடுத்துப் போடவேண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியது போன வாரம் நடந்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் ஒரு பதிவு. மீனவர்களின் எல்லா பிரச்சனைகள் பற்றி ஆராய்வதும், விவாதிப்பதும் அதன் அப்போதய நோக்கம் இல்லை. வந்தியத்தேவன் ரொம்ப அறிவுபூர்வமாய் அணுகுவது போன்ற பாவனை செய்து, நான் 'சொல்வது போல்'  இது வெறும்  இலங்கை ராணுவம் மட்டுமே இந்திய மீனவர்களைக் தாக்கும்' பிரச்சனை அல்லவென்றும், ஈழதமிழர்களும் தாக்குகிறார்கள் என்று முடிச்சு போடுகிறார். அது சரி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டது போல், எத்தனை முறை ஈழத்தமிழ்ர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்குள் என்ன மோதல் இருந்தது/இருக்கிறது என்பதை இந்த 2003, மார்ச் நிகழ்வை தவிர வேறு எதையாவது ஆதாரம் காட்டமுடியுமா?  பல காலத்திற்கு ஈழத்தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க,  சிங்கள் அரசின் தடை இருந்ததால், அந்த தடை நீங்கி அவ்ர்கள் மீன் பிடிக்க தொடங்கியபோது, அந்த இடத்தில் தமிழக மீனவர்களும் மீன் பிடிக்கப் போனால் போட்டியாகத்தான் நினைப்பார்கள். இதில் என்ன மனித இயற்கைக்கு, அதன் நியாயத்திற்கு முரணாக நடக்கிறது. ஏற்கனவே சொன்னது போல் உள்ளுரில் இரண்டு குழுக்களிடையே போட்டி ஏற்பட்டாலும், இப்படிபட்ட சண்டைகளில் முடியவே வாய்ப்புக்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வந்தியத்தேவனுக்கு 'இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியுமாம்'. எப்படி அய்யா கற்பிதம் செய்கிறார்? அது என்ன நோக்கம், அதற்கு என்ன நியாயம்?  எழுதி தொலைத்திருக்க வேண்டியதுதானே! &lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஈழத்து மீனவர்களை முன்வைத்து தர்கிப்பது போல், இது என்ன தமிழகத்து மீனவர்களுக்கும், இலங்கையின் தமிழ்/சிங்கள் மீனவர்களின் தொழில் போட்டியினால் ஏற்படும் தாக்குதலா?  இவ்வாறு சிங்களப் படை தமிழ் மீனவர்களை தாக்குவதை, ஒரு பொருளாதார பிரச்சனையாய், தொழிற் போட்டியாய் பிரச்சனையை திரித்து, சிங்களப் படையின் தாக்குதலையும், இந்தியாவின் உயிர் பறிக்கும் மௌனத்தையும் எடுத்த எடுப்பிலேயே திசை திருப்புவதிலேயே இவரின் யோக்கியதை தெரிந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஃப்ரண்ட்லைன் 2003 கட்டுரையை எடுத்துப் போட்டு,  புத்திசாலித்தனமாய் பேசியவர், அடுத்த பத்திகளில் முட்டாளாகிறார். வலிந்து தன் தரப்பை நிறுவ, கையில் கிடைக்கும் எல்லா தர்க்க அஸ்திரங்களையும் பயன்படுத்த நேரும் போது, இப்படி முட்டாளாவது இயல்பானதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை தன் "உறுப்பை" நுழைத்தாலும், ரோஸாவசந்த் கூறுவது போல "தன்னிச்சையாய்" குறியை அறுக்க முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான "உத்தரவின்றி" இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகளா என்று ரோஸா கேட்பது நல்ல நகைச்சுவை. அங்கதம்/நகைச்சுவை' பிரிவில் அவர் தனது பதிவை தேன்கூடில் பதிவு செய்து கொள்ளலாம்." &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நான் சொல்வது எல்லாம் உண்மை' என்று தொடங்கி சாட்சி சொல்லிவிட்ட ஒரே காரணத்தினால் எந்த சாட்சியும் உண்மையாகிவிடாது என்பது போல்,  'நல்ல ஜோக்' என்று வந்தியத்தேவன் சும்மா சொன்னதனால் மட்டும் எதுவும் நகைப்பிற்குரியதாகிவிடாது. வந்தியதேவனிடம் குறைந்த பட்ச சுய நினைவு இருந்தால், தான் அடுத்த பத்தியில், எனக்கு பதிலாக எழுதியிருப்பதை , மனதில் வைத்துக் கொண்டாவது அறிவுபூர்வமாய் எழுத முயற்சித்திருப்பார். அகதிகளாய், நிர்கதியாய் வரும் ஈழத்தமிழர்களை, நடுக்கடல் மணல் திட்டில் தவிக்க விடுவதற்கு மட்டும், அது குறித்து ஸ்டேட்மெண்ட் விட மட்டும் கமாண்டருக்கு எங்கேயிருந்து ஆணை வருகிறது?  புலிகளின் கப்பல் ஆயுதம் சுமந்து போனால் மட்டும், எப்படி துரிதமாய் செயல்பட்டு தாக்குதலிட்டு அழிக்கவோ, சுற்றி வளைத்து கைது செய்யவோ முடிகிறது?  பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, அதன் குடிமகன்கள் மீது தாக்குதல் நடத்தினால்,  (கிடைக்க நாட்கணக்கில் ஆகும் அல்லது கிடைக்கவே கிடைக்காத)தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அரசின் அனுமதி பெற்று, அவர்கள் தாக்கிவிட்டு, தங்கள் எல்லைக்குள் திரும்பிவிட அனுமதித்து கொண்டிருக்குமா? இந்த ஜனநாயகக் கடமை கடலுக்கு மட்டும்தானா, விண்வெளிக்குமா? என்ன கேனத்தனமான உளரல்? சால்ஜாப்பு சொல்லவும் ஒரு விவஸ்த்தை வேண்டாமா? ஒரு அந்நிய நாட்டுப்படை  தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தி விட்டு செல்கிறது, இதற்கு முன்பும் பலமுறை செய்திருக்கிறது. ஒருமுறை கடற்கரை வீடுகளில் குண்டு பதிக்குமளவிற்கு அத்துமீறுகிறது. மைய அரசின் 'வெளிப்படையான அனுமதி' பெற்றுத்தான் இந்திய கடற்படை செயல்படுமாம். பாகிஸ்தான் எல்லையிலும் இப்படித்தான் நடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த லோக்கல் கமாண்டருக்கு முடிவெடுக்க அதிகாரம் இருக்கிறது, இல்லாமல் போகிறது, அது குறித்து யாருக்கு என்ன கவலை? அந்நிய நாட்டுப்படை உறுப்பை நுழைத்தது பற்றி மைய அரசு என்ன அலட்டிக் கொண்டது என்பதுதான் கேள்வி.  உறுப்பை நுழைத்து, காரியமாற்றிவிட்டு திரும்பிய பிறகும் என்ன அலட்டிக் கொண்டது? அது குறித்து என்ன கண்டனம் தெரிவித்தது?  எதிர்வினையாய் என்ன எதிர்கால நடவடிக்கை எடுக்கப் பட்டது? என்பதெல்லாம்தாம் நான் எழுதியதன் உள்ளிருக்கும் கேள்வி. எல்லாவற்றிற்கும் சும்மா 'அங்கதம்/நகைச்சுவை பிரிவில் பதிவு செஞ்சுக்கோ!' என்று சொல்லிவிட்டு, கேனதனமாய் பதில் எழுதினால் ஆச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 'முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்?' என்று தொடங்கி நான் கேட்டதற்கான அவரின் பதிலுக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"GPS (Global Positioning Syatem) இல்லாமலேயே ஆதிக்காலத்திலிருந்து கடற்வலம் வந்தவன் தமிழன். "அறியாமல்" அடுத்தவரின் கடலெல்லைக்குள் நுழைந்த சாதாரணப் படகுகள் என்று சால்ஜாப்பு வேண்டாம். நுழைந்தது சாதாரணப் படகுகள் கிடையாது. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்."&lt;br /&gt; &lt;br /&gt;கேள்விக்கும் பதிலுக்குமான உறவை உன்னிப்பாக கவனிக்காவிட்டால், வாசிப்பை எங்கே வேண்டுமானலும் கடத்த கூடியவர்கள், இந்த வந்தியத்தேவனை போன்றவர்கள்.  அவர் தேர்ந்தெடுத்த வரியையும் சேர்த்து நான் எழுதியுள்ளது கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;//இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்? தவறி போனவர்களை (அல்லது இந்தி(ரா)யாவால் தாரை வார்க்கப் பட்ட, இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று போனவர்களை) கைது செய்வது, நடைமுறையாக இருக்கலாம். தாக்குதல் நடத்தவும், சுட்டு கொல்லவும், அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இதையே வழமையாய் செய்வதையும், இந்தியா அனுமதிப்பதும்......//&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நேர்மறையான வாசிப்பை நிகழ்தும் யாருக்கும் நான் எழுதியதன் அடிப்படை கேள்விகள் புரியாமல் இருக்காது. 'இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று' (தெரிந்தோ, வேண்டுமென்றே திட்டமிட்டோ) போயிருந்தாலும் கூட, கைது செய்வது நடைமுறையாக இருக்கலாம்.  சுட்டு கொல்வதும், அதை தொடர்ந்து 20 வருடமாய் செய்து வருவதையும், அதை இந்தியா என்ற பெரியண்ணன் அனுமதிப்பதும் என்ன நியாயம் என்பதுதான் பின்னிருக்கும் கேள்வி. அதற்கு பதில்  சொல்லாமல், ஒரு வரியை எடுத்து ஒட்டி, அவர்கள் போனது சாதாரணப் படகு அல்ல, Trawlers என்று  ஏதோ விவரபூர்வமாய் பேசுவதன் அறிவுநேர்மையை மெச்சத்தான் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். இரண்டாவதற்கு பிறகு வருவோம். முதலாவது வந்தியத்தேவன் 'தர்க்கம் செய்வது' என்ற அளவில் எடுக்கும் சார்பு நிலை மற்றும் அதன் மூலம் அவர் நியாயப் படுத்தும் தரப்பு.  இரண்டையும் அவர் இலங்கை கடற்படையின் தரப்பு சார்ந்து எழுதியுள்ளதுதான் மேலே உள்ள வரிகள். அதாவது இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதலிட முகாந்திரமாய் இருக்கும் வாதங்கள்.   நாம் எந்த தரப்பின் பக்கம் முன்னமே தீர்மனித்துவிட்டு பேசத் தொடங்குகிறோமோ, அதனடிப்படியில்தான் வாதங்கள் வந்து விழும். அதற்கேற்ப அடுத்தவர் எழுதியதை திரிப்பதும், தேர்ந்தெடுத்து  வெட்டி ஒட்டுவதும் நிகழும்.  இடையில் பரிசீலனை செய்ய, கொஞ்சம் திறந்த மனதாவது வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ராமேஸ்ரத்து மீனவர்கள் எந்த வகை படகில் சென்றார்கள் என்றும், trawlers படகுகளில் சென்றால் எல்லலயை பிரித்து அறியமுடியுமா என்பதும் தெரியாதுதான். செய்திகளின் அடிப்படையிலேயே பேசுகிறேன். இதற்கு முன் படித்த கட்டுரைகளில், செய்திகளில் கடலில் கடற்பரப்பை பிரித்து அறிவது கடினம் என்று படித்ததில்தான் எழுதினேன். மீனவர்கள் பலமுறை செய்திகளில், அப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பாதிக்கப் பட்ட அவர்கள் சொல்வது பொய், சிங்கள கடற்படையின் செயலுக்கும், இந்தியாவின் மௌனத்திற்கும் வக்காலத்து வாங்கும், வந்தியத்தேவன் சொல்வது மட்டும் உண்மை என்று எடுத்துகொள்வது ரொம்ப அதிகபட்சமாக எனக்கு இருக்கும்.  ஆனாலும்  வேண்டுமென்றேதான் - சிங்களப் படையினாரால் தாங்கள் கொல்லப் பட கூடிய அபாயம் இருந்தும்- இலங்கை கடற்பரப்பிற்கு தமிழகத்து மீனவர்கள் சென்றார்கள் என்று, வந்தியத்தேவன் ஆதாரம் காட்டினால் ஒப்புகொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால் மேலே சொன்னது போல் நான் எழுப்பிய பிரச்சனை அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வந்தியத்தேவன் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார் அல்லது என்ன பேசுகிறார் என்று எனக்கு சரியாய் புரியவில்லைதான்.  அவர் ஆதாரம் காட்டும் ஃப்ரண்ட் லைன் 2003 கட்டுரையில், ஈழத்து மீனவர்களிடன் தகறாறு வலித்தவர்கள் Trawler படகில் சென்றதாய் குறிப்பிடப் படுகிறது.  எல்லா முறையும் , இன்றுவரை,  *குறிப்பாய் கடந்த வாரம்*, இருக்கும் அத்தனை மீனவர்களும் இப்படி நவீனப் படகுகளில்தான் -அதுவும் ட்சுனாமி பேரழிவிற்கு பிறகு- செல்கிறார்களா? கடந்த வாரம் அவர்கள்  300 (எண்ணிக்கை பத்திரிகைகளில்) Trawlers படகுகளில்தான் சென்றார்கள் என்று எதன் மூலம் வந்தியா முடிவெடுக்கிறார் என்று தெரியவில்லை. நான் படித்த செய்தியில் அப்படி எதுவும் இல்லை. தூத்துக்குடி என்ற மீனவ நகரில் இருந்த அனுபவத்தில், மீன் பிடி தொழிலில் பலதரப்பட்ட வர்க்கங்கள் இருப்பதை உணர முடிந்திருக்கிறது. கோடி கோடியாய் சம்பாதிப்பவ்ர்களும், அடுத்த நாள் (சாதாரண)வள்ளத்தில் சென்றாலே நாளை கடத்த முடியும் என்ற நிலையிலும், எல்லா தரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே வகை நவீன படகுகளில் போய் மீன் கொள்ளை அடிப்பதாக, வந்தியத்தேவன் சொல்வதை, குறைந்த பட்சம் அவரது தர்க்க யோக்கியதையை கணக்கில் கொண்டாவது என்னால் அப்படியே ஏற்றுகொள்ள முடியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வந்தியதேவன் முன்வைக்கும் வாதத்தின் அயோக்கியத்தனம் என்னவெனில், அது இதுவரை இலங்கை படையினரால் சுடப்பட்ட அத்தனை மீனவர்களும், இலங்கை கடற்பரப்பில் போய் கொள்ளையடித்தார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களுக்கு நேர்ந்ததை நியாயப்படுத்தும் தர்க்கத்தை முன்வைப்பது.  ஆனால் &lt;strong&gt;பலமுறை இந்திய எல்லையிலேயே தாக்குதல் நடந்துள்ளது&lt;/strong&gt; என்றே ஆவணங்கள் தெரிவிக்கின்றன. &lt;strong&gt;இந்த முறை இந்திய எல்லைக்குள் புகுந்து, கடற்கரை வரை துரத்தியதற்கும்&lt;/strong&gt; அவரிடம், நமது கடற்படையின் ஜனநாயக கடப்பாடு என்ற கேனத்தனமன வாதத்தை தவிர வேறு நியாயங்கள் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது விஷய்ம் என்னவெனில், ஒரு பக்கம் இந்திய தேசியம் என்பதை தூக்கிபிடித்து அதற்காக என்னவகை வாதங்களையும் முன்வைப்பவர், இவர் நம்பும் வரையரைக்குள் வராதவர்களை மோசமாய் சித்தரிப்பவர்,  'அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்' என்று சொல்லி ரொம்ப யோக்கியமாய், இந்த இடத்தில் மட்டும், இந்திய தேசிய பாசம் மறந்து போய் அல்லது தமிழகத்து மீனவர்கள்  இந்தியர்கள் என்பது மறந்து போய், இலங்கை மீனவர்களுக்கு ஆதரவாய் வாதத்தை முன்வைக்கிறார்.  என்னவானாலும், யார் யாரை கொள்ளையடித்தாலும், எவன் எவன் நாட்டை ஆக்ரமித்தாலும், தன் நாட்டின் நலனை முன்வைத்து பேசுவதுதானே இவர்களை பொறுத்தவரை தேசியம். அதைத்தானே எல்லா இடத்தில் எல்லா தேசியவாதிகளும், இங்கே இவரும் செய்கிறார். இங்கே மட்டும் என்ன நடுநிலை ஹிபாக்ரசி வேண்டியிருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் எழுதியது, 'புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே!'&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியாவின் பதில்: "&lt;em&gt;உங்கள் பிரச்சினை ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும், தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது.&lt;/em&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;தலை சுற்றுகிறது. என்னய்யா பதில் இது!  'இந்திய இராணுவத்திற்கும், பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை' வைத்து, நான் கெட்ட கேள்விக்கான பதிலை எப்படி அய்யா புரிந்து கொள்ள முடியும? விவேக் பாணியில் கேட்கவேண்டுமென்றால்' 'ஏம்பா நீ சின்ன வயசிலேர்ந்தே இப்படித்தானா, இல்லே அப்பப்பதான் இப்படி ஆவியா?'&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் கப்பலை துரிதமாய் செயல்பட்டு, இடைமறித்து, தாக்குவதை பற்றியோ, தளைபடுத்துவது பற்றியோ நான் எந்த கருத்துமே சொல்லாவிட்டாலும்,அதை திரிப்பதை கூட சும்மாவிடலாம். வந்தி வெட்டி ஒட்டிய ஒருவரி அடங்கிய அந்த பத்தியில் நான் கேட்டது, அதை செய்ய வக்குள்ளவர்கள், இந்திய கடற்பரப்பில் மீனவர்களை கடற்கரை வரை துரத்தும் இலங்கை படையினர், தன் கடற்பரப்பில் காரியமாற்றி விட்டு திருப்ப அனுமதிப்பதும், திரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதது பற்றி. அதற்கு பதிலாக ' ஜனநாயகம், பாசிசம்' என்று உளருவதை பார்த்தால், ஆசாமி நார்மல்தானா என்று சந்தேகம் வருகிறது. (நார்மல்தான், ஆனால் தான் நினைப்பதை சாதிக்க விரும்பி, தர்க்க சுயமைதுனம் செய்தால் இப்படி எல்லாம் நேரிடும் என்று தெரியும்.) &lt;br /&gt;&lt;br /&gt;(எனக்கு மற்றும் வாசிப்பவருக்கு ஏற்படும் அலுப்பு மட்டுமின்றி, வேறு காரணங்களாலும் இங்கே நிறுத்த வேண்டியிருக்கிறது. வந்தியதேவன் அளவிற்கு என்னால் படுவேகமாய் எழுத முடியாதுதான், மேலும் இதை எவ்வளவு தூரம் தொடர்வது என்பதும் தெளிவில்லை. அதனால் அடுத்தவாரம், வந்தியதேவன் தன் தொடரை முடித்த பின்பு முழுமையாய் பார்க்கலாம். ஒருவேளை முன்னமே எழுதினாலும் எழுதலாம், எழுதாமலே கூட போகலாம்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23575560-114422379515564836?l=vivathakooththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivathakooththu.blogspot.com/feeds/114422379515564836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23575560&amp;postID=114422379515564836' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114422379515564836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23575560/posts/default/114422379515564836'/><link rel='alternate' type='text/html' href='http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_05.html' title='எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23575560.post-114405854863662330</id><published>2006-04-03T02:47:00.000-07:00</published><updated>2006-04-03T03:21:57.263-07:00</updated><title type='text'>இன்னும் எத்தனை காலம்தான்..!</title><content type='html'>சிங்களக் கடற்படை ராமேஸ்வரத்து மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில், எட்டு மீனவர்களை காணவில்லை என்று செய்தி வந்தது. அவர்கள் என்னவானார்கள், அது குறித்து அறிய முயற்சி, விசாரணை, கவலை கொள்வது என்று எங்காவது நடக்கிறதா என்று அதற்கடுத்த நாட்களில் வந்த செய்திதாள்களின் பக்கங்களிலிருந்து என்னால் அறிய முடியவில்லை. முன்பெல்லாம் சில காலம் முனகல்களுக்கு பின்னர் மறக்கப்பட்டது போல அல்லாமல், இந்த முறை சின்ன முனகல் கூட இல்லாமல் இந்த விஷயம் மறக்கடிக்கப்படும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப் படையின் தாக்குதலின் எதிரொலியாய் இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எப்படியெனில் விசாகப்பட்டினம் அருகில், இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துகொண்டிருந்த இலங்கையை சேர்ந்து ஒன்பது மீனவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கலாம் என்றாலும், இப்படிப் பட்ட நடவடிக்கைகளை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்கள் உள்ளூர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். சச்சிதானந்தன் மறவன்புலவு அவர்கள் &lt;a href="http://thamizharkaalvaai.blogspot.com/2005/09/blog-post_112791382851863739.html"&gt;சொல்வதை &lt;/a&gt;பார்த்தால், விசாரணை துரிதமாய் முடிந்து அவர்கள் இலங்கைக்கு  உடனடையாய் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தெரிகிறது. (என்ன விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லை, குறிப்பாக தமிழர்களே இல்லை என்பதை விசாரணை மூலம் உறுதிப் படுத்திவிட்டு அனுப்பிவிடுவார்கள் போலும்.) இதில் எந்த வித ஆட்சேபணையும் யாருக்கும் இருக்க முடியாது. தமிழகத்து மீனவர்களை போலவே, பொருளாதார பின்புலமும் வாழ்க்கையும் கொண்ட அவர்கள்,  இந்தியப் படையின் துப்பாக்கிகளுக்கு இலக்காகவேண்டும் என்று யாருக்கும் ஆசையில்லை. எனக்கிருக்கும் கேள்விகள் சென்ற பதிவில் உள்ளவை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து-  இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது? இந்த விஷயத்தில் இவ்வளவு சோப்ளாங்கியாய் இருக்கும் இந்திய கடற்படை, மற்ற விஷயங்களில் -புலிகள் கப்பல், ஈழதமிழ் அகதிகள் விஷயங்களில்- அத்தனை திறமையுடையதாகவும் கடுமையானதாகவும் இருக்கிறது? தான் என்ன ஆட்டம் ஆடினாலும் இந்தியா தன்னை எதுவும் செய்யாது என்று இலங்கைக்கு எப்படி இவ்வளவு தைரியம் வருகிறது? இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை  -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்? இதே தளத்தில் இன்னும் பல இயற்கையான கேள்விகளும் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;"இது வடவர்களின், இந்தியப் பார்ப்பனீய 'அரசாங்க இயந்திரத்தின்' ஆதிக்க மனோபாவத்தையும் தமிழைனத்தின் மீதான வெறுப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் கொள்ளத்தான் வேண்டும்" என்று நியோ சொல்வதை மறுக்க எந்த வாதமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஈழதமிழர்கள் என்றால் அவர்கள் வேறு நாட்டினர் என்று ஒரு  சால்ஜாப்பையாவது சொல்லமுடியும். இந்திய தமிழன் கேள்வி கேட்பாரின்றி சுடப்படுவதை பற்றி எந்த அதிர்வலையும் இல்லையென்றால் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;இராம.கி அவர்களும் குறிப்பிடுவது போல், இந்த விஷயங்களை பேசுபவர்களை பற்றி முத்திரை குத்தியே இதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். மீண்டும் இது ஒரு தமிழ் தேசியவாதிகளுக்கும், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் மட்டுமான ஒரு பிரச்சனையாய் மற்றிவிடுவார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் நடந்த, மிக கொடூரமான செயல்களை பற்றி, பேசுபவர்கள் முத்திரை குத்தப் பட்டு, அது ஒரு சிலரின் பெரிதுபடுத்தல்களாகி விட்டது. மைசூரில் எந்த விசாரணயும் இன்றி காலகாலமாய், உரிய ஆதாரமின்றி அடைத்து வைக்கப்படிருந்தவர்களை பற்றி பேசவே இயலவில்லை. ஆனால் பல காலம் கூச்சல் எழுப்பியதால்தான் ஆமை வேகத்திலாவது ஒரு விசாரணையாவது நடந்து, பல அப்பாவி மக்கள் பின்னர் (காலம் கடந்தாகிலும்) விடுதலையாக முடிந்தது. அந்த காரணத்திற்காகவாவது நாம் இது போன்றவற்றில் சோர்வுறாமல் அவ்வப்போது குரலையாவது ஒலிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற பதிவில் வந்த் பின்னூட்டங்களில் இராம. கி அவர்களின் பின்னூட்டத்தையும், மறவன்புலவு சச்சிதானதன் அவர்களின் பழைய பதிவு ஒன்றையும்(கட்டுரையை சுட்டிய நியோவிற்கு நன்றி), அவற்றின் முக்கியத்துவம் கருதி இங்கே பதிவு செய்கிறேன். யாருக்கும் இதில் ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன். இதுவரை 500 மீனவர்களாவது கொல்லப் பட்டிருப்பார்கள் என்ற என் கருதுகோளிற்கு மாறாக மறவன்புலவின் கட்டுரையில் இரண்டாயிரம் என்று கணக்கு சொல்லப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இராம.கி:&lt;/strong&gt;  இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. பேராயம் (congress), பாரதிய சனதா, இன்னும் அந்தக் கால சனதாவின் இந்தக் கால உதிரிக் கட்சிகள் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் எனப் பலவும் (பொதுவுடைமையர் சிலர் வறட்டு வாதம் பேசி இது பற்றி ஓடி வரலாம்.) ஏற்றுக் கொண்டதில்லை. தேசிய இனங்களை முன்னிறுத்தும் திராவிடக் கட்சிகள், அகாலி தளம், அசோம் கண பரிசத் போன்ற கட்சிகளும் ஒரு தெளிவில்லாமல், அதிகாரத்தில் பங்கு கிடைத்தவரை சரி என்றே இருந்து வருகிறார்கள். எல்லாமே வணிக அரசியல் என்று ஆகிவிட்டது. இந்தியா ஒரு தேசியக் குடியரசு (national republic) என்றே இன்றைய நடுவண் அரசு சொல்லிவருகிறது. இந்தியாவின் அதிகார வருக்கம் (bureaucracy) அரசியலாருக்கு அதைத்தான் பாடமாகச் சொல்லி வருகிறது. இவர்களும் அதை உண்மை என்றே நம்பி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிந்தனை மாறாத வரை தமிழ்நாட்டிற்குத் தெற்கே நடக்கும் சிக்கல்களை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாது. கால காலமாய் சிங்கள அரசிற்குச் சார்பாகவே இந்திய அரசு நடந்து வந்திருக்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் ஈழப் போராளிகள் தமிழ்நாட்டில் வந்து போர்ப் பயிற்சி பெற்றதும் பின் இங்கிருந்து மீண்டும் அங்கே விடுதலைப் போரில் போராடப் போன போதும் நடந்தது ஒரு புறனடையாகத் (exeception) தோன்றியது; அவ்வளவுதான். உண்மையில், இவர்கள் இந்திய அரசிற்குக் கூலிப் படையாக இருப்பார்கள் என்றே இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் தான் ஆதரவும் ப
