கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Friday, October 06, 2006

புதிய பதிவு.

எனது மெயின் பதிவில் எழுதிய புதிய பதிவை, தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஏதோ RSS பிரச்சனை என்கிறது. எனக்கு புரிபடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியாததால், இங்கே அறிவிக்கிறேன். நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சேர்த்துவிடக்கூடும் எனில், (அரசியல்/சமூகம் பிரிவிலோ, அல்லது குசும்பு செய்ய நினைத்தால் நகைச்சுவை/நையாண்டி பகுதியிலோ அவர்கள் விருப்பப்படி) சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Site Meter